தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம்
-
10 மே, 2016
சந்திரிக்கா பங்கேற்கும் ஐ.நா பொதுச்சபை விஷேட அமர்வு இன்று ஆரம்பம்
முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க தலைவர்களின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
சுவிஸ் குமாரை தாயுடன் அழைத்துச் சென்ற புலனாய்வாளர்கள்!
புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சந்தேகப்படும் சுவிஸ் குமாரை புலனாய்வாளர்கள் என்றுகூறிக் கொண்டு வந்தவர்களே
நாமல் ராஜபக்ஸ இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்றைய தினம் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் பிரதி பொலிஸ் அதிபருக்குப் பணிப்பு
யாழ் குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு அதிடிப்படையைக்
மே 13ல் பேரறிவாளன் வழக்கு விசாரணை
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கி்ல் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட
தமிழக தேர்தல்: யாருக்கு எத்தனை இடங்கள்? புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு வெளியீடுஅதிமுக 164திமுக 66
தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பல்வேறு ஊடகங்கள் கருத்துக்
9 மே, 2016
நெஞ்சைஉருக்கும்ஓர் செய்தி வேண்டுகோள்
நெஞ்சைஉருக்கும்ஓர் செய்தி வேண்டுகோள்
...................................................
பாடகர்சாந்தன் நீரிழிவு நோயினால் பாதிக்கப்ட்டுளார் . இவர் சுவிஸ்போன்றநாடுகளுக்கு கொழும்பில்உள்ள தூதரஙகளிலேயேஅரசியல் தஞ்சம் கேட்டு விண்ணபிக்கமுடியும் நிச்சயம்இலகுவாக வழங்குவார்கள்
வேறுவழியிலும்அழைக்கலாம் இங்கேவந்தால் சிகிச்சை பெறுவதுஇலகு நிதிவசதியும்கூட யாரவது முன்னெடுப்பார்களாஇந்த அரிய பணியை
...................................................
பாடகர்சாந்தன் நீரிழிவு நோயினால் பாதிக்கப்ட்டுளார் . இவர் சுவிஸ்போன்றநாடுகளுக்கு கொழும்பில்உள்ள தூதரஙகளிலேயேஅரசியல் தஞ்சம் கேட்டு விண்ணபிக்கமுடியும் நிச்சயம்இலகுவாக வழங்குவார்கள்
வேறுவழியிலும்அழைக்கலாம் இங்கேவந்தால் சிகிச்சை பெறுவதுஇலகு நிதிவசதியும்கூட யாரவது முன்னெடுப்பார்களாஇந்த அரிய பணியை
Sritharan Ganesh added 2 new photos.
பாடகர் சாந்தன் நீரழிவு நோயின் தீவிர தன்மையால் இரு சிறுநீரகமும் பாதிப்படைந்த நிலையில் டயலிசிஸ் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறாா். இன்று எனது கிளினிக்கிற்கு சிகிச்சை செய்ய வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். ஏபி பொசிட்டிவ் சிறுநீரகம் தேவை 25 இலட்சம் வரை செலவாகும். அவரின் நிலை இதுவாகும்.
திமுகவுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் பிரச்சாரம் - ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி! மதுரை பரபரப்பு -
நடைபெறவிருக்கின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் திமுகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு
முதலிடத்தில் நக்கீரன் : சர்வே ரிப்போர்ட்
’’சும்மா படிங்க பாஸ்’’ என்ற தமிழ் மாத இதழ் வரும் வைகாசி மாதத்தில் இருந்து வெளிவருகிறது. இதை முன்னிட்டு அந்த மாத இதழ்,
வித்தியா கொலை வழக்கு: ஒன்பதாவது சந்தேகநபர் தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கின் 09 ஆவது சந்தேகநபர் , பொலிஸ் பிடியிலிருந்து விடுபட்டு
டென்மார்க் நாடாளுமன்றில் மாநாடு: இலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மிறல்கள்
டென்மார்க் நாடாளுமன்றில் மாநாடு: இலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மிறல்கள்இலங்கைத் தீவில் சர்வதேச
முன்னாள் போராளிகளினது கைது தொடர்பான விமர்சனங்களை ஏற்க முடியாது-ராஜித சேனாரட்ன
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பிலான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது
புகையிரதப்பாதையில் நடந்து சென்ற ஒருவரை புகையிரதம் தூக்கிவீசியதில் உயிரிழந்தார்.
பரந்தன் பகுதியில் நேற்றைய தினம் தாயாருடன் தொலைபேசியில் உரையாடியவாறு புகையிரதப்பாதையில் நடந்து சென்ற ஒருவரை
வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டத்தின் பிரதி ஒன்றை வழங்குமாறுகிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ கோரிக்கை
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டத்தின் பிரதி ஒன்றை வழங்குமாறு கிழக்கு
அல்பேர்ட்டாவை ஆக்கிரமித்துள்ள பாரிய தீ மாதக்கணக்கில் தொடரலாம்.அதிகாரிகள் அச்சம்.
கனடா-அல்பேர்ட்டா, வோர்ட் மக்முரேயை சூழ்ந்திருக்கும் பாரி தீயானது மாதக்கணக்கில் தொடரலாம் என தீயணைப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.
தீயை அணைக்கும் பணியில் தந்தை. அக்கினிசுவாலை சூழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் மகள் மரணம்.
கனடா-காட்டுத்தீயினால் வோர்ட் மக்முரெயை விட்டு வெளியேறிய போது அக்கினிசூழை மூடிய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில்
மனோகணேசன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து உரையாடினார்
யாழ்.குடாநாட்டுக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும்,
8 மே, 2016
தி.மு.க, அ.தி.மு.கவை எதிர்த்து வெற்றி பெறாவிட்டால்...!? -வைகோ சொல்லும் 'திடீர்' பாதை
மக்கள் நலக் கூட்டணியின் இணைய தளப் பக்கத்திற்காக, வீடியோ பதிவு ஒன்றில் பேசியிருந்தார் வைகோ.
ஜெ. தண்டனை பெறுவார்; சசிகலா முதல்வராவார்! சுப்பிரமணியன் சாமி ஆருடம்
காஞ்சிபுரம்: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெறுவார். சசிகலாதான் முதல்வராவார். எனவே,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)