சிறையில் இருக்கின்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற எங்களது முயற்சிகள் தொடர்ந்தும்
-
8 பிப்., 2018
தமிழரின் ஏகப் பிரதிநிதித்துவக் கட்சி கூட்டமைப்பு என்பது 10இல் நிரூபணமாகும் ;சம்பந்தன்
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதித்துவ கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இருக்கின்றது
தமிழ் என்றாலே அஞ்சி நடுங்குகிறது மோடி அரசு என்பதன் அறிகுறிதான் சென்னை விமானப் போக்குவரத்து அறிவிப்புப் பலகையில் இருந்து தமிழ்மொழியை நீக்கியது!
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசை ஆளுநரைக் கொண்டு நீடிக்கச் செய்வதால்தான்
இத்தாலியின் ஓலோலாய் கிராமத்தில் 1 யூரோவிற்கு (இலங்கை ரூபா 190) வீடு விற்பனை
இத்தாலி நாட்டின் சார்டினியா தீவில் உள்ள பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது ஓலோலாய்
நன்னடத்தை அடிப்படையில் முருகன் ,நளினி சாந்தன் .பேரறிவாளன் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்யலாம்: தமிழக அரசுக்கு சிறைத் துறை பரிந்துரை
சிறையில் நன்னடத்தை அடிப்படையில் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை விடுதலை
ஊழல்வாதிகளை பாதுகாக்க மாட்டேன்! - ஜனாதிபதி
மக்கள் நம்பிக்கையை பாதுகாத்து கடந்த 2015 ஜனவரி 08ஆம் திகதி நிறைவேற்று அதிகாரம்மிக்க
தமிழ் மக்கள் எம்முடன் இணைந்தாலேயே தீர்வு கிட்டும்! -சம்பந்தன்
தமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலைமைத்துவம் எம்மிடமே உள்ளது. தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து
உதயங்கவின் சட்டவிரோத நிதிப்பரிமாற்றங்கள் அம்பலம்
மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் துபாயில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான
காணாமல் போன உறவுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்க எவ்வித அதிகாரமும் இல்லை ஜனாதிபதி மைத்திரிக்கு
இந்த நாட்டின் ஜனாதிபதி அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி. எனினும் எந்த அதிகாரங்கள் அவரிடம் இருந்தாலும் காணாமல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் கூட்டமைப்பு ; போராளி செழியன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்று இந்த மண்ணில் பிரகாசிக்கும்போதுதான்
7 பிப்., 2018
சென்னையில் பரபரப்பு! - நள்ளிரவில் 72 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது! போலீசார் அதிரடி!
சென்னை அருகே ஒரே இடத்தில் ஆயுதங்களுடன் கூடியிருந்த 72 ரவுடிகளை, சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றிவளைத்துக்
கிறீஸ் மனிதர் தாக்குதல் கோட்டபாய ராஜபக்ஷவின் திருவிளையாடல்; அமைச்சர் தயா கமகே!
கிறீஸ் மனிதர் தாக்குதல் கோட்டபாய ராஜபக்ஷவின் திருவிளையாடல் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
சுரேஸுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பதவி ஆசை – அரியநேத்திரன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் கஜேந்திர குமார் பொன்னம்பலம்
ஜ.தே.சு.முன்னணியின் எட்டு வேட்பாளா்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைவு!
அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் போட்டியிட்ட ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வாழைப்பழ சீப்பில் போட்டியிட்ட
மஹிந்தவின் குடியுரிமையை பறிக்க விடமாட்டோம்! - மஹிந்த அமரவீர
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தொடர்ந்தும் வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்க முடியாது.
உதயங்கவைக் காப்பாற்ற முனையும் உக்ரேன்
டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட, ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர்வை, தம்மிடம் கையளிக்குமாறு
எந்த விசாரணைக்கும் தயார்! - கோத்தா
எந்த விசாரணைக்கும் தாம் தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்துக்கு தெரிவாகியுள்ள தமிழ் பெண்
கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக டொரொண்டோ விளங்குகிறது.அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார்
|
இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசாரங்கள்
உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு, எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது. இதற்கான தேர்தல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)