ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்க
-
12 நவ., 2018
குற்றவாளி இராசபக்சே அரியணை ஏறுகிறார்! எங்கே போயின ஐ.நா. தீர்மானங்கள்?”
குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டிய இராசபக்சே அரியணை ஏறுகிறார்! எங்கே
சித்தரையும் செல்வத்தையும் தோற்கடிக்க ஆலோசனை!
வழமை போலவே கூட்டமைப்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இடம் கேட்டு உள்வீட்டு குழப்பங்கள்
அக்காச்சியும் தனித்து எதிர்கொள்வாராம்?
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி சுயேட்சையாக களமிறங்கும் என ஈழத் தமிழர் சுயாட்சிக கழகத்தின்
சம்பந்தன் செல்வம் அடைக்கலநாதன் விஷேட வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களை மீள ஒப்படைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
சம்பந்தன் செல்வம் அடைக்கலநாதன் விஷேட வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களை மீள ஒப்படைக்கவேண்டிய நிலை
14 மனுக்கள் மீதான வழக்கை நாளை காலைவரை ஒத்திவைத்தது உயர்நீதிமன்று
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (13) காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறித்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (13) காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மனுவை விசாரணை செய்ய 3 பிரதம நீதியரசர்கள் நியமிப்பு
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை
ஜனாதிபதி வெறுப்பூட்டும் வகையில் செயற்பட்டுள்ளார்
ஜனாதிபதி வெறுப்பூட்டும் வகையில் செயற்பட்டுள்ளார்நாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்க
கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானதுசஜித் பிரேமதாச,.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்
11 நவ., 2018
அன்பு உறவுகளே
மடத்தவெளி மின்விளக்கு பணிக்கான நிதி சேர்ப்பு நிறைவுற்றுள்ளது
புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதிக்கு மின்விளக்குகளை பொருத்துவதட்காக தேவையான முழுப்பணத்தைனையும் ஏற்கனவே அனுப்பி விட்டோம் :ஆகவே இனி இந்த பணிக்கென யாரிடமும் எந்த நன்கொடையும் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்பதனை அ றியத்தருகிறோம் அந்த தஹனிப்படட நபருக்கோ அமைப்புகளுக்கோ இந்த் பணிக்கென நிதி நன்கொடை செய்ய வேண்டாம் நன்றி
சசிகலா, தினகரன் குடும்பத்தினர்தான் ஜெ. வுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்றார்கள்! அமைச்சர் சீனிவாசனின் பகீர் குற்றச்சாட்டு!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு கூடிய விரவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது.
மஹிந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில்?
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து, உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.
மைத்திரிக்கு பாடம் பாடிப்பிப்பேன் - சம்பந்தன் ஆவேசம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீ
10 நவ., 2018
உச்சநீதிமன்றில் கருத்தை அறியாமல் தேர்தலை நடத்த முடியாது – மகிந்த தேசப்பிரிய
உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது
அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம் – ஐ.நா
சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப்
கனகராயன்குளத்தில் முன்னாள் போராளியின் வீட்டில் கொள்ளை
வவுனியாச் சம்பவத்தில் வீடு உடைக்கப்பட்டு, பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
வடக்கில் தொடங்கியது தேர்தல் ஓட்டம்!சிவமோகனிற்கு பதிலாக து.ரவிகரனும் சார்ள்ஸிற்கு பதிலாக வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதரையும் களமிறக்க சுமந்திரன் சிபார்சு
தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே கூட்டமைப்
யாழ்.மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி மரணம்
இரத்தினபுரி பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ப
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)