$ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த நபர் நேற்று கோயமுத்தூரில் இந்திய தேசிய புலனாய்வு பிரவினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகியுள்ளார்.
-
13 ஜூன், 2019
ரிஷாத், சாலி, ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 21 முறைப்பாடுகள்!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான அஸாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகிய மூவருக்கும் எதிராக முறைப்பாடு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம்,
காளி கோவிலை உடைத்து மீன் சந்தை கட்டினார்! - ஹிஸ்புல்லாவுக்கு எதிராக வியாழேந்திரன் முறைப்பாடு
மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று குற்றச் சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு
வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி படுகாயம்
வாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அரசியலமைப்பை மீறும் ஜனாதிபதி! - வெடிக்கிறது புதிய பிரச்சினை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இடங்களுக்கு, பதில் அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். இந்த
நடிகர் சங்க தேர்தல் : விஜயகாந்திடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணி
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டனர்.நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று விஜயகாந்தை சந்தித்தனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த்
இல்மனைற் அகழ்வு மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மக்களின் நிலங்களை சுவீகரித்து இல்மனைற் அகழ்வு மேற்கொள்ளப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாத காரணத்தினால் மாணவனை இடைநிறுத்திய நிர்வாகம்!!
பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாத காரணத்தினால் மாணவனின் கல்வியை பாடசாலை நிர்வாகத்தினர் இடைநிறுத்தியிருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
2 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று
2 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி குறித்த மாகாணங்களுக்குள் உள்ளடங்குகின்ற
சூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா!
ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த நபர் நேற்று கோயமுத்தூரில் இந்திய தேசிய புலனாய்வு பிரவினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகியுள்ளார்.
சூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா!
ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த நபர் நேற்று கோயமுத்தூரில் இந்திய தேசிய புலனாய்வு பிரவினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகியுள்ளார்.
12 ஜூன், 2019
அதிமுக ஆலோசனை கூட்டம்: 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள் வருமாறு:-
* உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக
வெளிநாட்டில் இருந்தே உயர்தர, சாதாரண தர பரீட்சைக்கு தோற்றலாம்
வெளிநாட்டிலிருக்கும் இலங்கைப் பிள்ளைகள் கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தூதரகத்துக்குச்
காத்தான்குடி சஹ்ரானின் நகரம்! புதன் ஜூன் 12, 2019
சஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது.
அண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை! முல்லைத்தீவில் சோகம் ;
முல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
11 ஜூன், 2019
தெரிவுக்குழு உறுப்பினர்கள் மறுப்பு;சிறீலங்கா ஜனாதிபதியை சந்திப்பதற்க்கு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
யாழில்,வீதியால் சென்ற யுவதியின் சங்கிலி அறுப்பு
யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் வீதியால் சென்ற யுவதியின் சங்கிலியை இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. புங்கன்குளம் வில்வெந்தெரு வீதியால் யுவதி நடந்துசென்று கொண்டிருந்த
இலங்கை போக்குவரத்து சபை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு
நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக சங்கத்தின் நாரஹேன்பிட்டி தலைமையக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)