காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்துடன் மோதி தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிாிழந்த சம்பவம் வேயங்கொட பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
-
15 ஜூலை, 2019
யாழில் பிரதமர் ரணில்! -ஸ்கந்தா பாடசாலைக் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்-
யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகைதந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு பொது நோக்கு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.
14 ஜூலை, 2019
மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி- யேர்மனி, நொய்ஸ்.
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி, எனும் அமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 22.6.2019 சனிக்கிழமை யேர்மனி நொய்ஸ் என்னும் நகரத்தில் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது
சம்பந்தன், சுமந்திரன், மாவை - ரணிலின் செல்லப்பிள்ளைகள்
சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராசா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வின் செல்லப்பிள்ளைகளாக மாறியுள்ளனர். அவர்களை ரணிலிடம் இருந்து ஒருபோதும் பிரித்தெடுக்கவே முடியாது. அதனால்தான்
கொன்றொழித்தவர்கள் ஆட்சிக்கு வர இடமளிப்பதா?
தமிழ் மக்களை அடிமைப்படுத்தி – துன்புறுத்திக் கொடூரமான முறையில் கொன்றொழித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர நாம் இடமளிப்பதா? மீண்டுமொரு சர்வாதிகார – நாசகார – ஆட்சிக்கு நாம் ஒத்துழைப்பதா? இதனைக் கருத்தில் கொண்டு தான் தற்போதைய அரசுக்கு எதிரான
பிரபாகரனிடம் பாடம் கற்க வேண்டும்! அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல
நாடாளுமன்றத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறை தொடர்பாக, பிரபாகரனிடமும், அவரைப் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தபோது அவர்கள் செயற்பட்ட விதம் தொடர்பாகவும், மஹிந்த தரப்பு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல
பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும்-சூர்யா
அகரம் பவுண்டேசன் சார்பில், பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசளிக்கும் விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது.
சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துவோம்
தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. எனவே கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை
வடக்கிற்கு 900 கோடி ரூபா நெதர்லாந்தின் ஐ.என்.ஜி வங்கி கடன்
வடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ (9 பில்லியன் இலங்கை ரூபா) கடன் வழங்கும் உடன்படிக்கைது கடந்த புதன்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது
|
13 ஜூலை, 2019
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா இரகசிய விசாரணை?
இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இரகசியமான முறையில் விசாரணை செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
12 ஜூலை, 2019
உப பிரதேச செயலகம் தரம் உயர்வு - பட்டாசுகளால் அதிர்ந்தது கல்முனை
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு அதிகார பூர்வமாக கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை அறிந்த இளைஞர்கள் வீதியில் வெடி கொழுத்தி ஆராவாரம் செய்தனர்.
ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான நபரான ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்கை வழி அரசியலுக்கு மாறான கோரிக்கையை முன்வைக்கிறார் விக்கி! - கஜேந்திரகுமார்
. ஈபிஆர்எல்எப் கட்சியை இணைத்துக் கொண்டால் மாத்திரமே தான் எம்முடன் கூட்டிணைவேன் என்று நீதியரசர் விக்னேஸ்வரன் முன்வைக்கும் தமிழ் மக்களின் கொள்கை வழி அரசியலுக்கு மாறான கோரிக்கையே எமது கூட்டிணைவை சாத்தியமற்றதாக்கி வருகின்றது என
வலி.வடக்கில் 27.5 ஏக்கர் காணிகளை விடுவித்தது இராணுவம்!
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில், பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள பொதுமக்களின் 27.5 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தலைமையில், இன்று முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பனாமாவில் சதுப்பு நிலத்தில் சிக்கி மரணமான யாழ். இளைஞன்! - விபரங்கள் வெளியானது
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்கா செல்லும் வழியில், பனாமாவில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞன் நேற்று முன்தினம் சேற்றுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனநாயக போராளிகள் கட்சியை வளைத்துப் போட்டார் ஆறுமுகன் தொண்டமான்!
மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணத்தில் செயற்படும் மூன்று கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த எழுத்துமூல உத்தரவாதம் கொடுத்தார் ரணில்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று எழுத்துமூல உத்தரவாதமொன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக
தப்பியது ரணில் அரசு!- 27 வாக்குகளால் பிரேரணை தோல்வி!
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 27 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஜேவிபியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)