-

15 செப்., 2019

சஜித் குழுவுடன் ததேகூ கலந்துரையாடல்


தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சஜித் பிரேமதாச குழுவினருக்கும் இடையில் இன்று (15) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

பலாலி கிழக்கு காணியை விடுவிக்க இராணுவத்திற்கு மாற்றுக் காணி


லிகாமம் வடக்கில் கையகப்படுத்தியுள்ள காணிகளை விட்டு இராணுவம் வெளியேறுவதற்கு வசதியாக, அவர்களிற்கு மாற்று காணிகளை அடையாளம் காண்பதென நேற்று முடிவாகியுள்ளது.

வல்லை - அராலி வீதியில் போக்குவரத்து அனுமதி வழங்க இராணுவம் இணக்கம்


யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பில் நேற்று (14) ஆளுநர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது (B-437) வல்லை - அராலி வீதியின்  அச்சுவேலி - வசாவிளான் - தெல்லிப்பளை வரையான வீதியின் இரு மருங்கிலும் கண்ணிவெடி

ஒசாமா பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார் டிரம்ப்!

அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று உறுதிப்படுத்தினார்.

யாழ்ப்பாண விமான நிலையமாக மாறும் பலாலி

பலாலி விமான நிலையத்திற்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் என பெயரிடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கனிமொழி கருணாநிதி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர்

ரெலோ ஆதரவு - சம்பந்தனின் முடிவு இன்று?

எழுக தமிழ் பேரணிக்கு ரெலோ ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் இன்று அறிவிப்பு வெளியிடப்படும்

யாழ்ப்பாணத்தில் அதிரடிப்படையினர் சூடு- ஒருவர் காயம்

யாழ்ப்பாணம், அரியாலை, நெடுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இந்தச் சம்பவத்தில், அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில்

14 செப்., 2019

கோத்தா கொலை முயற்சி - குற்றஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு

கோத்தபாய ராஜபக்ச கொலை முயற்சி வழக்கின் நான்காம் எதிரியான- புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை பொலிஸார் கொடூரமாக சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

13 செப்., 2019

இன்று இந்திய ஜனாதிபதி  நாத்  கோவிந்தம் அவரது  துணைவியார்  சவிதா  கோவிந்தும்  சுவிட்சர்லாந்துக்கு  வந்துள்ளார்கள் 
00918367796814
உலகத்தமிழரே தர்சனுக்கு வாக்களியுங்கள் ஒரு முறை அல்ல பலமுறை அழைக்கலாம்
 உலகத்தமிழர்களே தர்சனுக்கு  வாக்களியுங்கள்     வெல்வார்  என்று  ஏனோதானோ என்று இருந்துவிடாதீர்கள்    உணர்ச்சிமயப்படுத்தல் காதல் சேட் டைகள்.கண்ணீர் நடிப்பு ,பரவசம்    மக்களை முடடாளாக்கும் .

ஒரு தமிழனுக்காக சிறை சென்ற சிங்கள அமைச்சர்

இவர் ஒரு சிங்களவர். அது மட்டுமல்ல பிரதி அமைச்சரும்கூட. இவர் பெயர் பாலித்த தேவரப் பெருமகளுத்துறையில் மரணித்த தமிழர் ஒருவரை மயானத்தில் அடக்கம் செய்ய முற்பட்ட போது தோட்ட முதலாளி தடுத்துள்ளான்.
இப்போது யாழில் நேரம் அதிகாலை 2.40 .யாழ் மாவடடமெங்கும்   கடும் மழை  பெய்து கொண்டிருக்கிறது 

சிறிசேனவின் ஆட்டம் ஆரம்பம்? கோத்தாவுக்கு விடுதலை

அவன்த் கார்ட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) மாலை உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் தாமதங்களை கண்டித்து தற்போது மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளின் சார்பில் பிரித்தானியா கொண்டு வந்துள்ள அறிக்கை

இலங்கையின் தாமதங்களை கண்டித்து தற்போது மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளின் சார்பில் பிரித்தானியா கொண்டு வந்துள்ள அறிக்கைஅனுசரணை நாடுகளின் அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு
பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கை அரசாங்கத்

கடத்தலுக்கு பயன்படுத்திய வெள்ளை வான்- புதிய தகவல்கள் அம்பலம்

கொழும்பில் 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான் தொடர்பாக விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

உடனடி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.நினைவுச் சின்னங்களை அமைக்கக் கோருகிறது ஐ.நா குழு

உடனடி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.நினைவுச் சின்னங்களை அமைக்கக் கோருகிறது ஐ.நா குழு
இலங்கையில் வலிந்து காணாமலாக்

நீதிமன்ற கூண்டில் கழுத்தை அறுத்த சந்தேக நபர்

போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் தனது கழுத்தை பிளேட்டால் கீறி காயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.

12 செப்., 2019

கனடா நாடாளுமன்றத்தை கலைத்தார் பிரதமர் ஜஸ்டின் டுருடேயு

கனடா நாடாளுமன்றத்தை கலைக்கும் பிரதமர் ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இன்றைய பெர்ன் பத்திரிக்கையில் தமிழரின் மானம் போகும் தலைப்பு செய்தி இது இவனை  தமிழர்  பகிஸ்கரியுங்கள்  இவனோடு  தொடர்பு  வைத்துக்கொள்ளாமல்  தனித்து  விட்டு பழி  வாங்குங்கள் மதம் மாற்றும் தமிழ் பாஸ்டர்  சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம்  செய்த சம்பவம்  சுவிஸ்  பேர்ண் கோனிஸில்
சுவிஸில் தமிழரை  நட்புறுதி ஆசை வார்த்தைகள்கட்டி மதம் மாற்றி  கிறிஸ்தவ  மத  பிரிவொண்றுக்கக்க  பாதராக  அலைந்து தெரிந்த  வெறிபிடித்த   நாய்  ஒன்று  தமிழ் சிறுமியை  வல்லுறவு  செய்த  சம்பவம்  நீதிமனஞ் வந்துள்ளது    பெர்ன் மாநகரை  அண்மித்த கோனிஸ் நகரில் வ்சலும் 52  வயதான குமார்  வில்லியம்ஸ் என்ற தமிழரே  இப்படி மாட்டிக்கொண்டார்   வேலை எதுவும் செய்யாது  சமூக சேவை பணத்தில் வாழ்ந்து வந்த இவர்  மதப்பிரிவொண்றுக்கா க தமிழரை மதம் மாற்றி  அவர்களின்  சம்பளத்தில் பத்து சத வீதத்தினை  அ றவிட்டு  வந்துள்ளார் அண்மையில்  இவர்  தமிழ் சிறுமி ஒருத்திய  வல்லுறவு  செய்தமைக்காக விசாரணையின் பின்னர்  தண்டிக்கப்படவுள்ளார் இது போன்ற  சம்பவங்கள்  இந்த மதப்பிரிவு  கும்பலி டையே  நீண்டகாலமாக  பெரியோர் குடும்ப பெண்களிடமும்  நடந்து வருவது  கண்கூடு மத பிரசார  மோகத்தில் மயங்கி  என்ன ஆனாலும் எல்லாம் மத கொள்கை என்று   விட்டுக்கொடுக்கிறார்கள் பெண்கள் 

ad

ad