இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள சில மருத்துவமனைகளில் செவிலியர்கள் பலர் இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் கட்டாயத்திற்கு
-
25 மார்., 2020
எம் உறவுகளுக்கு நெறுக்கடியில் உதவுவோம் எம்மோடு கரம் கொடுங்கள்
பாராளுமன்றஉறுப்பினர்களின் ஒழுங்கமைப்பில் எந்த வேளையிலும் செயல்படுவோம்
பாராளுமன்றஉறுப்பினர்களின் ஒழுங்கமைப்பில் எந்த வேளையிலும் செயல்படுவோம்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
புலத்து புங்குடுதீவு உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி வேளையில் ஊரடங்கு கூலி வேலை கடல் தொழில் இன்மை உணவுப்பொருளை சேமிக்கும் வகையில் பொருளாதாரம் அற்ற நிலை கண்டு எம் மண்ணின் வயோதிப மற்றும் , வருமானம் அற்ற உறவுகளுக்கு அரிசி பருப்பு சவர்க்காரம் போன்ற உடனடி தேவை பொருட்களின் பொதிகளை வழங்கி வருகிறோம் . இந்த திட்ட்துக்கு இன்னும் வலுசேர்க்க நிதி நெருக்கடியில் உள்ளோம் இந்த இக்கடடான நிலைக்கு நீங்களும் சிறுதுளியாவது உதவலாம் கருணை கூர்ந்து எம்மோடு தோல் கொடுக்க முன்வாருங்கள் .உங்கள் வசதிக்குத்தக்க எந்தளவு உதவியையும் ஏற்றுக்கொள்வோம் வழங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேஷ அனுமதியின் தயவில் ஊரடங்கு நேரத்திலும் செயல்படுத்துவோம் எந்த நாட்டில் இருந்தாலும் தொடர்பு கொண்டு ஆவண செய்யுங்கள்
கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி வேளையில் ஊரடங்கு கூலி வேலை கடல் தொழில் இன்மை உணவுப்பொருளை சேமிக்கும் வகையில் பொருளாதாரம் அற்ற நிலை கண்டு எம் மண்ணின் வயோதிப மற்றும் , வருமானம் அற்ற உறவுகளுக்கு அரிசி பருப்பு சவர்க்காரம் போன்ற உடனடி தேவை பொருட்களின் பொதிகளை வழங்கி வருகிறோம் . இந்த திட்ட்துக்கு இன்னும் வலுசேர்க்க நிதி நெருக்கடியில் உள்ளோம் இந்த இக்கடடான நிலைக்கு நீங்களும் சிறுதுளியாவது உதவலாம் கருணை கூர்ந்து எம்மோடு தோல் கொடுக்க முன்வாருங்கள் .உங்கள் வசதிக்குத்தக்க எந்தளவு உதவியையும் ஏற்றுக்கொள்வோம் வழங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேஷ அனுமதியின் தயவில் ஊரடங்கு நேரத்திலும் செயல்படுத்துவோம் எந்த நாட்டில் இருந்தாலும் தொடர்பு கொண்டு ஆவண செய்யுங்கள்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
அரசுக்கு ஒத்துழைப்பது , சுய கட்டுப்பாடு ,வீட்டில் முடங்குதல், இறப்பு வீதம்,அரசுசடட நிர்வாக திறமை என்பவற்றில் உலகிலேயே முன்னிடத்தில் உள்ளன இலங்கையும் இந்தியாவும்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
சுவிஸ் - 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா . தடுக்கும் முறையில் குறைபாடா ?ஊடரங்கு அறிவிக்கபடவேண்டுமா ?.
26.03.20 (இன்று) காலை வரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை கொறோனா மூலம் 131 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
என் பெரியம்மாவின் மக்கள் சந்திராக்கா பெரியக்கா ,தங்கை ராஜேஷ் .(ஜேர்மனி) ராஜேஷின் கணவர் பகீ
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் புதிதாக எவருக்கும் தொற்று இல்லை
யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக எந்த கொரோனோ தொற்று நோயாளியும் கண்டறியப்படடவில்லை என வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
போதகரின் மனைவி மூலம் கொரோனா பரவியதா? - 214 சமுர்த்தி பயனாளிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை
கொரோனா தொற்றுக்குள்ளாகிய சுவிஸ் மதபோதகரை சந்தித்து பேசிய, மானிப்பாயை சேர்ந்த மற்றொரு போதகரின் மனைவியான சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இத்தாலியில் பலியான முதல் இலங்கையர்! வெளியானது தகவல்பிரான்சிலும் ஒரு தமிழர் பலி
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் சிகிச்சை பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் பலியாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று
உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா
கொரோனா தடுப்புக்காக 7 கோடி ரூபா சொந்த நிதியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய தொழிலதிபர்
சிறிலங்காவின் பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தனது 7 கோடி ரூபா சொந்த நிதியை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக ஒதுக்கியுள்ளார்.
24 மார்., 2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)