புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2023

இஸ்ரேலுக்குள் எப்படி நுழைந்தோம்? - ஹமாஸ் அமைப்பினர் விளக்கம்!

www.pungudutivuswiss.com

இஸ்ரேல் நாட்டு ராணுவத்தை தாண்டி எவ்வாறு ஹமாஸ் படைகள் இஸ்ரேல் நாட்டிற்கு நுழைந்தது என்ற வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். இன்று அதிகாலை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் Al-Aqsa Flood ஆபரேஷன் என்ற பெயரில் இஸ்ரேல் மீது  கிட்டத்தட்ட 5000 ஏவுகணைகளை வெறும் 20 நிமிடங்களில் ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டு ராணுவத்தை தாண்டி எவ்வாறு ஹமாஸ் படைகள் இஸ்ரேல் நாட்டிற்கு நுழைந்தது என்ற வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். இன்று அதிகாலை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் Al-Aqsa Flood ஆபரேஷன் என்ற பெயரில் இஸ்ரேல் மீது கிட்டத்தட்ட 5000 ஏவுகணைகளை வெறும் 20 நிமிடங்களில் ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்

சாணக்கியன், செந்திலுக்கு எதிராக சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டம்!

www.pungudutivuswiss.com


பாரம்பரிய மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி, அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சிங்கள மக்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டத்தை  மேற்கொண்டனர்.

பாரம்பரிய மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி, அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சிங்கள மக்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்

7 அக்., 2023

தென் ஆபிரிக்காவை மிரட்டிப் பார்த்த இலங்கை…!

www.pungudutivuswiss.com

முன்னாள் இராணுவ கொமாண்டோ அதிரடிப்படையினரால் சுட்டுக்கொலை

www.pungudutivuswiss.com


தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஹங்வெல்லவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஹங்வெல்லவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்

பற்றி எரியும் இஸ்ரேல் : 22 பேர் பலி! போர் பிரகடனத்தை அறிவித்தது இஸ்ரேல்

www.pungudutivuswiss.com

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

www.pungudutivuswiss.com


தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைமனு தாக்கல் செய்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைமனு தாக்கல் செய்துள்ளார்

நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்த வாரம் ஹர்த்தால்!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்த வாரம் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்த வாரம் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

சிரியாவில் துருக்கியின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்காசிரியாவில் டிரோன் தாக்குதலில் 100க்கு மேற்பட்டோர் பலி

www.pungudutivuswiss.com
சிரியாவில் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள இராணுவ அகாடமி மீது
ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்

சர்வதேச விசாரணை - ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை

www.pungudutivuswiss.com

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஞானார்த்த பிரதீபய பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் மற்றும்

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஞானார்த்த பிரதீபய பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் "சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான முழுமையான விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு சர்வதேச விசாரணைக் குழு ஒன்று தேவை" என்ற தலைப்பில் வெளியான செய்தி அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

நசீர் அகமட்டின் பதவி பறிபோகிறது! - அலி சாகிர் மௌலானாவுக்கு அதிஷ்டம்

www.pungudutivuswiss.com


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து  அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உச்சநீதிமன்றம்  இன்று தீர்ப்பளித்துள்ளது.
இத்தீர்ப்பின் பிரகாரம் நசீர் அஹமட், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பின் பிரகாரம் நசீர் அஹமட், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்குள் ஆர்ப்பாட்டம்

www.pungudutivuswiss.com


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று பாராளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று பாராளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது.

கொழும்பில் 7 இடங்களில் குண்டுவெடிக்குமா? - ஐஎஸ் அச்சுறுத்தல் குறித்து சஜித் கேள்வி.

www.pungudutivuswiss.com


கொழும்பில் விரைவில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என ISIS அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தொடர்பில்,  ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பில் அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறான அழிவுகள் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

கொழும்பில் விரைவில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என ISIS அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தொடர்பில், ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பில் அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறான அழிவுகள் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

நீதிமன்றம் சென்ற வளர்ப்பு நாய்ச் சண்டை! - மரபணுச் சோதனைக்கு உத்தரவு.

www.pungudutivuswiss.com


வளர்ப்பு நாய் ஒன்றை இரு  தரப்பினர்கள்  உரிமை கோரி நீதிமன்றம் சென்றதனால்  அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.

வளர்ப்பு நாய் ஒன்றை இரு தரப்பினர்கள் உரிமை கோரி நீதிமன்றம் சென்றதனால் அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது

5 அக்., 2023

கார் கதவை சாரதி திறந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென சாரதியால் திறக்கப்பட்ட போது, வீதியில் மோட்டார் சைக்கிளில்  பயணித்தவர் அதனுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென சாரதியால் திறக்கப்பட்ட போது, வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அதனுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

உங்களின் அதிகாரங்களை பயன்படுத்துங்கள்! - பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் கஜேந்திரகுமார்.

www.pungudutivuswiss.com


தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. ஆனால் அந்த மீட்சி செயன்முறையானது இலங்கை ஏற்கனவே கடந்த 75 வருடங்களாக இழைத்த தவறை மீண்டும் இழைக்காதவாறு முன்னெடுக்கப்படவேண்டும்.
எனவே இலங்கை சர்வதேச சமூகத்திடம் உதவிகளைக் கோரும்போது இவ்விடயம் சார்ந்து சர்வதேச சமூகத்திடம் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்புவிடுத்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. ஆனால் அந்த மீட்சி செயன்முறையானது

மாண்புசால் உயரிய நான்கு விருதுகளுக்கு பரிந்துரைக்கலாம்

www.pungudutivuswiss.com

 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஆண்டுதோறும் மாண்புமிக்க உயரிய நான்கு விருதுகள் குறித்து மீண்டும் தங்களுக்கு இத்தால்அறியத் தருகின்றோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஆண்டுதோறும் மாண்புமிக்க உயரிய நான்கு விருதுகள் குறித்து மீண்டும் தங்களுக்கு இத்தால்அறியத் தருகின்றோம்.

4 அக்., 2023

அதிகம் கதைத்தால் சுமந்திரன் உள்ளே?

www.pungudutivuswiss.com
நாடாளுமன்றத்தில், சுமந்திரன் பேசியதைப் போன்று சாதாரண பிரஜை ஒருவர்
பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என நீதி

இன்று யாழ்ப்பாணத்தில் பாரிய மனித சங்கிலிப் போராட்டம்

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்று பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த மனித சங்கிலிப் போராட்டம் மருதனார்மடத்தில் இருந்து இன்று யாழ். நகர் வரையில் காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்று பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த மனித சங்கிலிப் போராட்டம் மருதனார்மடத்தில் இருந்து இன்று யாழ். நகர் வரையில் காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது

"நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள்” - ஜேர்மனி தொலைக்காட்சிப் பேட்டியில் ரணில் கொந்தளிப்பு

www.pungudutivuswiss.com

மேற்கத்திய ஊடகங்களின் இலங்கை தொடர்பிலான அணுகுமுறை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்

3 அக்., 2023

ஈழத்தமிழனுக்காக எழுச்சி கொண்டு வாக்களிப்பீர்

சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளே ஒரு அன்பான மடல்



ஈழத்தமிழனுக்காக எழுச்சி கொண்டு வாக்களிப்பீர்
------------------------------------------------------------------
எம்மினத்தின் ஈழப்போராடடத்தின் நிமித்தம் புலம்பெயர்ந்து அகதியாய் வந்த எம்மை இன்முகத்தோடு வரவேற்று தஞ்சம் தந்து தரணியில் உச்சக்கடட வாழ்வை உவந்தளித்த இரண்டாம் தாய் நாடுகளில் சுவிஸும் ஒன்று . உலகில் பலதரப்பு தரவரிசையில் முதலிடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தில் எம்மையும் தன் டநாட்டு மக்களோடு இணையாக சமமாக அதியுன்னத வாழ்க்கையை தந்து பல்லாயிரம் தமிழருக்கு குடியுரிமை வழங்கி வைத்த நன்றியை மறக்கலாகாது .குடியுரிமை பெறுவது எமது சுயதேவைக்கும் பொதுநலனுக்கும் பயன்படவேண்டும் .குடியுரிமை கேட்கும் போது அரசியல் ஈடுபாடு விருப்பம் உரிமை பற்றி எடுத்தியம்பும் நாம் குடியுரிமை கிடைத்ததும் ஏனோதானோ என்று வாக்களிக்காமல் இருந்து விடுகிறோம் அதனை விட வாக்களிக்கும் முறையை கூட அறிந்திராது விட்டுவிடுகிறோம் . முக்கியமாக எமது இளந்தலைமுறை விழுதுகள் எமது வழித்தோன்றல் வேர்கள் என்ற ரீதியில் குடியுரிமை பெற்று இந்த நாட்டிலேயே திறம்பட வாழ்வது நமக்கு பெருமை .ஒரு கட்சியின் வேட்பளாராவது மிக மிக கடினம் எமது நாட்டு தேர்தல் நேரங்களில் இது பற்றி நாம் நிறைய அறிந்திருக்கிறோம் . சுவிஸ் நாட்டில் இந்த நாடடவரே அரசியலில் கட்சிகளில் ஈடுபாடு கொண்டு செயல்படும் வேளையில் எம் இணைத்து இளவல் ஒருவர் ஒரு கட்சி வேட்ப்பாளராவது என்பது முயல்கொம்பு.சுவிஸ் இனத்து வேட்ப்பாளருக்காருக்கான போட்டியாளர்களைவிட அவர்களை மீறும் அளவுக்கு தனிப்படட ரீதியில் தகுதியை அவர் வெளிக்கொணர்ந்து நிரூபித்திருக்க வேண்டும் அந்த வகையில் எம்மினது இளைஞ இந்த தேர்தலில் எஸ் பி கட்சி வேட்பளராகி இருப்பது எமக்கு பெருமையும் பலமும் கூட .தேர்தல்களில் ஆர்வம் காட்டாத தமிழர்கூட இந்த இளைஞன் தேர்தலில் குதித்துள்ளான் அவனை கைதூக்கி விடவேண்டும் நாம் ஆதரவு கொடுக்காதவிடத்து சுவிஸ் இனத்தவரை எதிர்பார்க்க முடியாதல்லவா ஆகவே அன்புள்ளங்களே எதிர்வரும் 22 ஆம் திகதி உங்கள் வாக்குகளை லிஸ்ட் 3 இல் சந்துரு சோமசுந்தரத்தின் பெயரை எழுதி வாக்களித்து உதவுங்கள் . எமது வீட்டில் உள்ள உங்கள் பிள்ளைகள் இதில் ஆர்வம் காட்டாத போதும் நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்தி இந்த இளைஞரை அறிமுகம் செய்து வைத்து அவர்களின் வாக்குகளை எழுதி கையெழுத்து இட்டு வாங்கி நீங்களே தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் வேலை லீவில்லாதவர்கள் தபால் மூலம் செலுத்தி உதவலாம் உள்ளங்களே இந்த தமிழ் இளைஞன் உங்களுக்கும் எமது இனத்துக்கும் நன்றியுடையவனாக எமது குரலாக ஒலிப்பவனாகவும் இருப்பான் நன்றிசுவிஸ் வாழ் தமிழ் உறவுகளே ஒரு அன்பான மடல் 
ஈழத்தமிழனுக்காக எழுச்சி கொண்டு வாக்களிப்பீர் 
எம்மினத்தின்  ஈழப்போராடடத்தின்  நிமித்தம்  புலம்பெயர்ந்து அகதியாய் வந்த எம்மை  இன்முகத்தோடு வரவேற்று தஞ்சம் தந்து தரணியில் உச்சக்கடட வாழ்வை எந்தளித்த இரண்டாம் தாயநாடுகளில் சுவிஸும் ஒன்று . உலகில் பலதரப்பு தரவரிசையில் முதலிடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தில் எம்மையும் தன நாட்டு மக்களோடு இணையாக சமமாக அதியுன்னத வாழ்க்கையை தந்து பல்லாயிரம் தமிழருக்கு குடியுரிமை வழங்கி வைத்த நன்றியை  மறக்கலாகாது .குடியுரிமை  பெறுவது எமது சுயதேவைக்கும் பொதுநலனுக்கும் பயன்படவேண்டும் .குடியுரிமை கேட்க்கும் ம்போது அரசியல் எஈடுபாடு விருப்பம் உரிமை பற்றி எடுத்தியம்பும் நாம் குடியுரிமை கிடைத்ததும் ஏனோதானோ என்று வாக்களிக்காமல்  இருந்து விடுகிறோம் அதனை விட  வாக்களிக்கும் முறையை கூட  அறிந்திராது விட்டுவிடுகிறோம் . முக்கியமாக எமது இளந்தலைமுறை  விழுதுகள்  எமது வழித்தோன்றல்  வேர்கள் என்ற ரீதியில்  குடியுரிமை  பெற்று இந்த நாட்டிலேயே திறம்பட வாழ்வது நமக்கு பெருமை .ஒரு கட்சியின் வேட்பளாராவது மிக மிக கடினம் எமது நாட்டு தேர்தல் நேரங்களில் இது பற்றி நாம் நிறைய அறிந்திருக்கிறோம் . சுவிஸ் நாட்டில் இந்த நாடடவரே அரசியலில் கட்சிகளில் ஈடுபாடு கொண்டு செயல்படும் வேளையில் எம் இணைத்து இளவல் ஒருவர்  ஒரு கட்சி வேட்ப்பாளராவது என்பது  முயல்கொம்பு.சுவிஸ் இனத்து வேட்ப்பாளருக்காருக்கான போட்டியாளர்களைவிட  அவர்களை மீறும் அளவுக்கு தனிப்படட ரீதியில் தகுதியை அவர் வெளிக்கொணர்ந்து நிரூபித்திருக்க வேண்டும் அந்த வகையில் எம்மினது  இளைஞ இந்த டெஹ்ரதலில் எஸ் பி கட்சி வேட்பளராவ்கி இருப்பது எமக்கு பெருமையும் பலமும் கூட .தேர்தல்களில் ஆர்வம் காடடத தமிழர்கூட இந்த இளைஞன் தேர்தலில் குதித்துள்ளான் அவனை கைதூக்கி விடவேண்டும் நாம்  ஆதரவு கொடுக்கத்தைவிடத்து சுவிஸ் இனத்தவரை  எதிர்பார்க்க முடியாதல்லவா ஆகவே  அன்புள்ளங்களே  எதிர்வரும் 22 ஆம் திகதி உங்கள் வாக்குகளை லிஸ்ட் 3 இல் சந்துரு சோமசுந்தரத்தின் பெயரை எழுதி வாக்களித்து உதவுங்கள் . வேலை லீவில்லாதவர்கள் தபால் மூலம்  செலுத்தி உதவலாம் உள்ளங்களே இந்த தமிழ் இளைஞன் உங்களுக்கும் எமது இனத்துக்கும் நன்றியுடையவனாக எமது குரலாக ஒலிப்பவனாகவும் இருப்பான் நன்றி உறவுகளே 

ad

ad