-

18 ஜூலை, 2026

www.pungudutivuswiss.com
செம்மணிப் புதைகுழியில் இன்றும் 6 என்புக்கூடுகள் அடையாளம்!
[Saturday 2026-07-18 20:00]


செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று  நடைபெற்றன. இன்றைய தினம் (18) புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவர் ஒருவரின் என்புக்கூடும் உள்ளடங்கலாக 6 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று நடைபெற்றன. இன்றைய தினம் (18) புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவர் ஒருவரின் என்புக்கூடும் உள்ளடங்கலாக 6 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

www.pungudutivuswiss.com
TGTE Condemns Deployment of Sri Lankan Security Forces to Haiti Calls on the United Nations to Apply Its Human Rights Due Diligence Policy
[Friday 2026-07-17 16:00]


The Transnational Government of Tamil Eelam (TGTE) today expressed its profound concern and unequivocal opposition to the deployment of 1,132 Sri Lankan military and police personnel to Haiti as part of the United Nations-authorized Multinational Security Support (MSS) mission.

The Transnational Government of Tamil Eelam (TGTE) today expressed its profound concern and unequivocal opposition to the deployment of 1,132 Sri Lankan military and police personnel to Haiti as part of the United Nations-authorized Multinational Security Support (MSS) mission.

www.pungudutivuswiss.com
அமெரிக்கா - ஈரான் போர்: இன்று வெள்ளிக்கிழமை என்ன நடந்தது?
ஓமன் கடற்பரப்பில் அடையாளம் தெரியாத எறிபொருள் தாக்கிய டேங்கர் கப்பல் குறித்து UKMTO தெரிவித்துள்ளது
www.pungudutivuswiss.com
பிரதி அமைச்சர், ஆளும்கட்சி எம்.பிக்கு பிடியாணை!
[Friday 2026-07-17 16:00]


நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி இன்று (17) உத்தரவிட்டுள்ளார்

17 ஜூலை, 2026

www.pungudutivuswiss.com
சவப்பெட்டிக்குள் டொனால்ட் ட்ரம்ப்: உலகை அதிர வைத்த ஈரான்!
[Friday 2026-07-17 16:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ஜனாதிபதி ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ஜனாதிபதி ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

www.pungudutivuswiss.comலங்கா பிரீமியர் லீக் அதிரடி: போட்டி நிர்ணய சதி குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் கிங்ஸ் (Jaffna King’s) அணியின் இந்திய இணை உரிமையாளர் உட்பட இருவர் கைது!
www.pungudutivuswiss.comஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இரகசிய குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன! திடுக்கிடும் பல தகவல்கள் கசிவு..
www.pungudutivuswiss.com
“தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம்” - விஜய்க்கு எதிராக வெடித்த சீமான்!
[Friday 2026-07-17 07:00]

இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம் என்று, முதலமைச்சர் விஜய்யை, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி நெறியாளர் விஜயன், விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள அவர், திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு தனது ஆட்சி மாற்றென நாளும் அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய், இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம் என்று, முதலமைச்சர் விஜய்யை, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி நெறியாளர் விஜயன், விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள அவர், திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு தனது ஆட்சி மாற்றென நாளும் அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய், இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்

www.pungudutivuswiss.comதமிழ் பெண் கைதிக்கு சிறையில் நடந்த கொடுமை! ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்த கவலைக்குரிய சம்பவம்
www.pungudutivuswiss.com
சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை!
[Friday 2026-07-17 07:00]

கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

www.pungudutivuswiss.com
சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டது பாரிய அச்சுறுத்தல்!
[Friday 2026-07-17 07:00]


அனுராதபுர காலத்துக்கு முந்தைய சோழர் ஆக்கிரமிப்புக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் தமிழ் நாகரிகம் மற்றும் தாயகக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்காகச் சுமந்திரன் சமர்ப்பித்த முன்மொழிவை எவ்வித ஆய்வுகளுமின்றித் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளமையானது நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் எனத் தேசப்பிரேமி ஜாதிக பெரமுன அமைப்பின் சட்டத்தரணி நுவன் பெல்லன்துடாவ குற்றம் சாட்டியுள்ளார்.

அனுராதபுர காலத்துக்கு முந்தைய சோழர் ஆக்கிரமிப்புக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் தமிழ் நாகரிகம் மற்றும் தாயகக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்காகச் சுமந்திரன் சமர்ப்பித்த முன்மொழிவை எவ்வித ஆய்வுகளுமின்றித் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளமையானது நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் எனத் தேசப்பிரேமி ஜாதிக பெரமுன அமைப்பின் சட்டத்தரணி நுவன் பெல்லன்துடாவ குற்றம் சாட்டியுள்ளார்.

15 ஜூலை, 2026

www.pungudutivuswiss.com
21வது நாளாகத் தொடர்ந்த போராட்டம்!
[Wednesday 2026-07-15 06:00]


முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் இரண்டாவது கட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று  21ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் இரண்டாவது கட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று 21ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

www.pungudutivuswiss.com
நீர்கொழும்பு சிறையில் நடந்தது என்ன- நீதிமன்றில் வெளியான தகவல்கள்!
[Wednesday 2026-07-15 06:00]


சமீபத்தில் மோதல் வெடித்த நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குள் நடத்தப்பட்ட விசாரணைகளில் 271 வெற்றுத் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மோதல் வெடித்த நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குள் நடத்தப்பட்ட விசாரணைகளில் 271 வெற்றுத் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

www.pungudutivuswiss.com
ஜனாதிபதிக்கு பிரான்ஸ் விசா மறுக்கப்பட்டதா?
[Wednesday 2026-07-15 06:00]


ஜனாதிபதியின் பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு அவருக்கு விசா மறுக்கப்பட்டதே காரணம் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு அவருக்கு விசா மறுக்கப்பட்டதே காரணம் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

9 ஜூலை, 2026

நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - 8 அதிகாரிகளின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

www.pungudutivuswiss.com சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாக தாக்கப்பட்டதன்

8 ஜூலை, 2026

நீர்கொழும்பு தாக்குதலின் பின்னணியில் ரணில்!

www.pungudutivuswiss.com

செம்மணிப் புதைகுழிகள் குறித்து சந்திரிகாவிடம் விசாரணை நடத்த வேண்டும்! [Wednesday 2026-07-08 19:00]

www.pungudutivuswiss.com


செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முறையான விசாரணைகளை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முறையான விசாரணைகளை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜேந்திரகுமாரின் ஆசனம் மாற்றப்பட்டது! [Wednesday 2026-07-08 19:00]

www.pungudutivuswiss.com


பாராளுமன்ற ஆசன வரிசையில் தனது ஆசனத்தை மாற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்த கோரிக்கையை அடுத்து அவரது ஆசனம் இடமாற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற ஆசன வரிசையில் தனது ஆசனத்தை மாற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்த கோரிக்கையை அடுத்து அவரது ஆசனம் இடமாற்றப்பட்டுள்ளது.

7 ஜூலை, 2026

கண்ணீருடன் விடைபெற்றார்: உலகக்கோப்பையில் ரொனால்டோ வசமுள்ள 2 சாதனைகள்

www.pungudutivuswiss.com
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து
www.pungudutivuswiss.com
உயிரிழந்த கைதிகளை அடையாளம் காண நடவடிக்கை- கொழும்பு வைத்தியசாலையில் பலரது நிலை கவலைக்கிடம்!
[Tuesday 2026-07-07 08:00]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்

ad

ad