வடக்கில் யுத்தம் முடிவடைந்து விட்டது என்று அரசு பகிரங்கமாகவே சர்வதேசத்திற்கு அறிவித்துவிட்டது. இந்நிலையில் முன்னாள் விடுதலைப் புலிகள் இன்னமும் இருக்கின்றார்கள் என்று இராணுவம் கூறுவதில் நியாயம் இல்லை.
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் இராணுவத்தினருக்கு என்ன வேலை? எமது தமிழ்ப் பிள்ளைகளை சுதந்திரமாக வாழவிடுங்கள்.”