-

16 நவ., 2014

 குப்பைத் தொட்டியில் 250 ஆதார் அட்டைகள்: வாணியம்பாடியில் பரபரப்பு
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் குப்பைத் தொட்டியில் இருந்து 250 ஆதார் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள்
சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் கற்பூரம் ஏற்றிக்கொண்டு நடந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

புதுவை திரைப்பட விழாவில் தங்க மீன்கள் படத்திற்கு விருது
ராம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி பல விருதுகளை பெற்ற படம் ‘தங்க மீன்கள்’. இதில் ராம், சாதனா, செல்லி போன்றோர் நடித்திருந்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள்
திருச்சி சிறையில் உண்ணாவிரதத்தில் இலங்கை கைதிகள் 
 தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் 26 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த சிறையில் 31 இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு
இலங்கையிலேயே கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு இரண்டாம் இடம் 
மத்திய சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய தாய்,சேய் நல மேன்மை விருதுக்கான போட்டியில்

புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் சாவு 
 கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தில்  நேற்று மாலை
81 கிலோ கஞ்சாப் பொதிகள் பண்டத்தரிப்பில் மீட்பு 
பண்டத்தரிப்பு பகுதியில் கார் ஒன்றில் இருந்து 81 கிலோ 400 கிராம் கேரளக் கஞ்சாவினை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர். 
திக்கம் இளைஞர் வி.கழகத்தின் உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நவஜீவன்ஸ் -கொலின்ஸ் பலப்பரீட்சை
பருத்தித்துறை  உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட ரீதியில் நடத்திய அணிக்கு 11 பேர் கொண்ட

18 செப்., 2014

இஸ்லாமிய சமூகமே! இப்போதாவது விழித்தெழு! தமிழர்களோடு ஒன்றுபடு தமிழர்களாக அல்ல மனசாட்சி உள்ள மனிதர்களாக (ஆதித்தன்)
news_12189
இந்த சுயநலவாத உலகத்தினால் அங்கீகரிக்கப்படாத தமிழர்களின் தமிழீழம் என்ற நாடு சிங்களப்பேரினவாதிகளின் கைகளில் வீழ்ந்து ஐந்து
இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் கொண்டுவரும் திட்டத்துக்கு மாற்றீடாக கடல் நீரைக் குடிதண்ணீராக்கும் திட்டம் குறித்து உயர்மட்டக் குழு ஆராய்வு

கிளிநொச்சி, வடமராட்சி, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு
unnamed (14)
இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையே நடை பெற்ற பெண்களுக்கான பளுத்தூக்கும் போட்டியில் 19 வயதுப் பிரிவில் தங்க பதக்கத்தை வென்ற யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை வீராங்கனை டினோஜாவை கல்லூரி மாணவாகள் அசிரியாகள் பழைய மாணவாகள் மற்றும் பெற்றோர்களினால் பெரும் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

118 கிலோவை தூக்கி வேம்படி மாணவி சாதனை

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற 19 வயது பெண்கள் பிரிவுக்கான பளு தூக்கும் போட்டியில் யாழ். வேம்படி மகளீர் கல்லூரி மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். அகில இலங்கை ரீதியில்
பிராட்மேனை முந்தினார் சந்தர்பால்: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவு
வங்கதேசம் அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவு
 தி.மு.க.வுடன் நான் சமரசமாகி விட்டதாக கூறுவதால், சமரசம் ஏற்பட்டு விடாது என மு.க.அழகிரி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''தி.மு.க.வினர் மற்றும் தமிழர்கள் அனைவரும் கருணாநிதியைத்தான் தலைவராக ஏற்றுக்
‘இன்னும் எத்தனை மனுக்கள்தான் கொடுப்பீர்களோ?’’

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் அமீத் தேசாய் வாதம் தொடர்கிறது...

‘‘ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைச் சேர்க்க எந்தெந்த வகையில் என் மனுதாரர்கள் குற்றம் செய்ய தூண்டுதலாக இருந்தார்கள் என்று புலன் விசாரணை அதிகாரிகள் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கவில்லை. அதனால், என் மனுதாரர்கள் கூட்டுச்சதி செய்துள்ளதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது. 120பி பிரிவில் வழக்குப் பதிவுசெய்யும்போது என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று, மும்பை வெடிகுண்டு வழக்கில் தெளிவாக


மிழகம் முழுக்க தி.மு.க. உட்கட்சி தேர்தல் சூட்டை கிளப்பிக்கொண்டு இருக்கிறது. பொறுப்புக்கு வருவதற்கு ஒவ் வொருவரும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். சேலத்திலோ அடுத்தகட்ட பயங்கரத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது பதவி வெறி.
இயற்கை வளம் கொள்ளை! சகாயம் நியமனத்தை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு! மார்க்சிஸ்ட் கண்டனம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் கிரானைட் உட்பட கனிம குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கையளித்திட ஐ.ஏ.எஸ்.
2 நாட்களில் 16 இடங்களில் 56 பவுன் நகை கொள்ளை; விமானத்தில் வந்து கொள்ளையடித்த இருவர் கைது


கடந்த 11, 12 ஆகிய இரு நாட்களில், சேலம் நகரில் உள்ள பல இடங்களில் நடந்து போன பெண்களிடம் கருப்பு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் செயின் பறிப்பில்
சபர்மதி ஆசிரமத்திற்கு கதர் உடை அணிந்து சென்ற சீன அதிபர்

சீன அதிபர் ஜி ஜிங்பிங் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். 

ad

ad