மக்கள் நலக்கூட்டணிக்கு வர வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அக்கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, தொல்.திருமாவளவன்,
-
22 மார்., 2016
இவர்களின் வருகைக்காக காத்திருந்து ஏமாந்தாரா விஜயகாந்த்
இலங்கையில் நம்பகரமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்! ஐ.நா. மீண்டும் வலியுறுத்து!
இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் நம்பகரமான விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்பட
மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கும் வீரலட்சுமி
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை, மதிமுக தலைமை அலுவலகமான தாயத்தில் இன்று தமிழ
போயஸ்கார்டனில் நடக்கும் 'ரகசிய' சிகிச்சை... சூறாவளி பிரசாரத்திற்குத் தயாராகிறார் முதல்வர்
வேட்பாளர் நேர்காணல், பிரசார வியூகம் என முன்பைவிட அதிக உற்சாகத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. 'ஏப்ரல் முதல் வாரத்தில் சூறாவளி
பெல்ஜியம் தலைநகர்: 3 குண்டுவெடிப்புகளில் 32 பேர் பலி
பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையம் மற்றும் இரண்டு ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 குண்டு வெடிப்புகளில் 32 பேர் பலியாகியுள்ளதாக |
பெல்ஜியம் விமான நிலையம் தொடரூந்து நிலையங்களில் குண்டு வெடிப்பு 32பேர் பலி
பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸின் விமான நிலையமொன்றில் இரண்டு குண்டு வெடிப்புகள் இடம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வேம்படி மகளிர் கல்லூரியில் 26 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்தி - யாழ், அம்பாறை, மட்டு. மாவட்ட சாதனையாளர்கள் விபரம்
நாமல், கம்மன்பில, ரம்புக்வெல, ஜோன்ஸ்டன் டலஸ் 31ம் திகதி ஜெனிவா பயணம்
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக விரோதச்
6102 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்தி
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6102 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஜப்பானில் மூக்குடைபட்ட கோட்டபாய: கறுப்பு பணத்தை மாற்ற எடுத்த முயற்ச்சி படுதோல்வி
மகிந்த கூட்டு எதிர்கட்சி என்ற ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில். அதற்கு உதவிசெய்பவர்கள் என்று கூறி. வெளிநாட்டில் உள்ள பல சிங்களவர்களை ஒன்று திரட்டு
மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரத் தயார்! – ஜனாதிபதி
ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாகாண பைகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வித்தியா கொலையாளிகளுக்கு மரணதண்டனை கிடக்கும் சாத்தியம் . நேரில் கண்ட 11வது சம்தேகனபரின்சாட்சியால் பரபரப்பு
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பதினோராவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியாக மாறி சாட்சியம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்சில் தமிழர் மீது சரமாரித் தாக்குதல் ஆபத்தான கட்டத்தில்
பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாக இருந்த வேளையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின்
புங்குடுதீவு நாசரேத் அணி கால் இறுதிக்கு தகுதி பாராடடுக்கள்
இன்று நடைபெற்ற வேலனை பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்டு வரும்
் உதைப்பந்தாட்ட போட்டியில் எமது ஆண்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி கால் இறுதிக்கு சென்றதற்கு வாழ்த்துகளை
தெரிவிக்கின்றோம் .
முதல் ஆட்டத்தில் திருவள்ளுவர் அணிக்கு 4 கோல்களையும். இரண்டாவது ஆட்டத்ததில் ஜங்கரன் அணிக்கு 3 கோல்களையும்அடித்து கால் இறுதிக்கு சென்று உள்ளனர்.
் உதைப்பந்தாட்ட போட்டியில் எமது ஆண்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி கால் இறுதிக்கு சென்றதற்கு வாழ்த்துகளை
தெரிவிக்கின்றோம் .
முதல் ஆட்டத்தில் திருவள்ளுவர் அணிக்கு 4 கோல்களையும். இரண்டாவது ஆட்டத்ததில் ஜங்கரன் அணிக்கு 3 கோல்களையும்அடித்து கால் இறுதிக்கு சென்று உள்ளனர்.
17 ஆம் திகதி இரவு அவர்கள் களப்பு பகுதியில் வட திசைக்கு வந்து எமது பாதுகாப்பு வலயங்களை உடைத்து புதுமாத்தளன் பக்கம் செல்வதற்கு முற்பட்டனர். அந்த இடத்தில் தான் சாள்ஸ் என்டனி உட்பட 200 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
பிரபாகரனின் இளைய மகன் தொட ர்பில் நான் ஊடகங்களுக்கு பல தடவைகள் தெளிவுபடுத்தியுள்ளேன். இர ண்டு படங்களை நானும் பார்த்தேன். என முன்னாள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)