-
30 ஜூலை, 2023
ஷாய் ஹோப் அபாரம்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் தமிழில் நிகழ்த்திய உரை வெளியானது!
![]() 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான், தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழில் உரையாற்றியதாகக் கூறப்படும் காணொலி ஒன்றை, கலாநிதி றொஹான் குணரட்ன வெளியிட்டுள்ளார். |
29 ஜூலை, 2023
இனப்படுகொலையாளிகள் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்!
![]() கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விசாரணை சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு இனப்படுகொலையினைச் செய்திருக்கக்கூடிய இனப்படுகொலையாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிலே நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும் என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார் |
கொழும்பு வந்த பிரான்ஸ் ஜனாதிபதி! - ரணிலுடன் சந்திப்பு.
![]() பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின்னர் நேற்றுஇலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இந்நாட்டுக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும். |
28 ஜூலை, 2023
Welcome ஒரே இரவில் 7 மாதா சொரூபங்களை சேதப்படுத்திய விசமிகள்!- ஆனைக்கோட்டை மக்கள் அதிர்ச்சி.
![]() ஆனைக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை இரவு ஏழு மாதா சொரூபங்கள் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளன. |
கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் பாரிய பேரணி
![]() கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. |
தமிழ் பொலிஸ் தேவை இல்லை என்கிறார் சுரேன் ராகவன்!
![]() சர்வகட்சி மாநாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார் |
முல்லைத்தீவில் நாளை தனியார் பேருந்து சேவை முடங்கும்!
![]() முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை இடம்பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது |
தேர்தல் குறித்து பேச்சு எடுத்ததும் எழுந்து ஓடினார் ஜனாதிபதி!
![]() நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டின் போது மாகாணசபைத் தேர்தலை நடாத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த போது அவர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார் |
போரணி
27 ஜூலை, 2023
பிக்போஸ் 7 இல் பங்குபற்றும் நபர்கள் இவர்கள் தான்
பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த மருத்துவர்கள்
![]() முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 21.05.2023 அன்று சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த 34 வயது பெண்ணின் வயிற்றி துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. |
13 ஆவது திருத்தம் குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாட வேண்டும்
![]() அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் |
ஹர்த்தாலுக்கு தமிழ் அரசுக் கட்சி ஆதரவு!
![]() இலங்கையில் மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் ஆதரவு வழங்குகிறோம் என அறிவித்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அனைத்து அமைப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது |
உக்கரைன் தவறான வழியில் செல்கிறதா உதவும் நாடுகளின் வழிநடத்தல
தீவிரமடையும் உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்! ரஷ்யா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
கனடாவின் அமைச்சராக கரி ஆனந்தசங்கரிநியமிக்கப்பட்டுள்ளார்

ஈழத் தமிழர் சரித்திரத்தில் அதி உச்ச வரலாற்றுப் பதிவு
-----------------------------------------------------------------------
இலங்கை தமிழன் வெளிநாடு ஒன்றில் அமைச்சராக பதவி ஏற்கும் முதலாவது வரலாறு இதுவாகும் எந்தவித விருப்பு வெறுப்பு இன்றி ஹரியை பாராட்டி வாழ்த்துவோமாக கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சராக முதல் தடவையாக