புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2023

செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

www.pungudutivuswiss.com
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் 
நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, சட்டவிரோத பணமோசடி வழக்கில், 
அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார். Also Read - மத்திய அரசு அறிவித்த திட்டத்தின்படி மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில் 3-வது முறையாக நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இன்றுடன் காவல் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது

ad

ad