T
-
23 ஆக., 2025
மோசமடையும் ரணிலின் உடல்நிலை.. சிங்கப்பூர் கொண்டு செல்ல ஆலோசனை
www.pungudutivuswiss.com
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயர் இரத்த அழுத்தம்
www.pungudutivuswiss.com
மனைவிக்கு புற்றுநோய், ரணிலுக்கு விளக்கமறியல்- அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சிகள்! [Saturday 2025-08-23 07:00] |
![]() முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, பிணை கோரி மனு தாக்கல் செய்தார் |
www.pungudutivuswiss.com
ரணிலுக்கு 26ஆம் திகதி வரை விளக்கமறியல்! ![]() [Saturday 2025-08-23 07:00] |
![]() குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது. நேற்று இரவு நீதிமன்றத்தில் நடந்த நீண்ட வாதங்களை அடுத்து, விக்ரமசிங்க ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் |
22 ஆக., 2025
www.pungudutivuswiss.com
சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்! [Friday 2025-08-22 07:00] |
![]() ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின்கீழும் பாதுகாப்புப்படையினரால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள்மீது இன்னமும் அத்துமீறல்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனிதப்புதைகுழிகள் தொடர்பில் நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது |
www.pungudutivuswiss.com
பாரபட்சமற்ற பன்னாட்டு சுயாதீன பொறிமுறையை நிறுவக் கோரி ஜெனிவாவுக்கு கடிதம்! [Friday 2025-08-22 07:00] |
![]() இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய நிரந்தர மற்றும் அவதானிப்பு நாடுகளின் அங்கத்துவர்களுக்கும் தமிழ் தரப்பில் இருந்து மற்றொரு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது |
www.pungudutivuswiss.com
ஹர்த்தால் விவகாரத்தால் மட்டக்களப்பு மாநகர சபையில் வாக்குவாதம்! [Friday 2025-08-22 07:00] |
![]() நடந்து முடிந்த ஹர்தாலின் போது மாநகரசபை முதல்வரை தேசிய மக்கள் சக்தி சில மாநகர சபை உறுப்பினர்கள் திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக மாநகர சபை அமர்வில் கவனத்தில் கொண்டு வந்ததையடுத்து தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு இடையே பெரும் அமளிதுளி இடம்பெற்றுள்ளது. |
20 ஆக., 2025
ஐ.நா பொறுப்புக்கூறல் செயற்திட்ட அதிகாரிகளை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்!
www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
சிஐடியினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள ரணில்! [Wednesday 2025-08-20 07:00] |
![]() முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்திற்கு அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்தப் பயணம் 2023 ஆண்டு, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது. |
19 ஆக., 2025
பாடசாலை ஆரம்ப உதவித்தொகைஉயர்த்தப்பட்டுள்ளது.! குடும்பங்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும்?
www.pungudutivuswiss.com
18 ஆவணி 2025 திங்கள் 12:24
புத்தகப்பை, உபகரணங்கள், உடைகள்… என பாடசாலை தொடக்கச்
18 ஆவணி 2025 திங்கள் 12:24
புத்தகப்பை, உபகரணங்கள், உடைகள்… என பாடசாலை தொடக்கச்
18 ஆக., 2025
www.pungudutivuswiss.com
கிழக்கில் ஹர்த்தால்- ஆதரவும் புறக்கணிப்பும்! [Monday 2025-08-18 18:00] |
![]() வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம் முடிவுக்கு வரவேண்டும் என்றும் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் இன்று கிழக்கிலும் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது |
www.pungudutivuswiss.com
மட்டக்களப்பில் கடைகளை மூடக் கோரிய மாநகர முதல்வர் மீது 65 என்பிபி உறுப்பினர்கள் முறைப்பாடு! [Monday 2025-08-18 18:00] |
மட்டக்களப்பு நகரில் திறந்திருந்த சில வர்த்தக நிலையங்களை மாநகரசபை முதல்வர் மூடுமாறும் கோரியதையடுத்து முதல்வருக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் 5 மாநகரசபை உறுப்பினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். |
14 ஆக., 2025
www.pungudutivuswiss.com
செம்மணி புதைகுழி ஸ்கான் அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும்! [Thursday 2025-08-14 07:00] |
![]() யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வு தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
www.pungudutivuswiss.com
தண்டனை விலக்கை ரத்து செய்து நீதியை வழங்க வரலாற்று வாய்ப்பு! [Thursday 2025-08-14 07:00] |
![]() பல தசாப்தங்களாக நிலவி வந்த தண்டனை விலக்கை ரத்துச் செய்து கொள்ளவும், நாட்டின் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற குற்றங்கள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு தாமதமின்றி நீதியை வழங்கவும் "வரலாற்று வாய்ப்பை" பயன்படுத்திக் கொள்ளுமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது |
www.pungudutivuswiss.com
செம்மணியில் சிலர் உயிருடன் புதைப்பு! [Thursday 2025-08-14 07:00] |
![]() செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார் ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் |
www.pungudutivuswiss.com
உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி! [Wednesday 2025-08-13 07:00] |
![]() உக்ரைன் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பும் விளாடிமிர் புடினும் நேரிடையாக சந்திக்கவிருக்கும் நிலையில், உக்ரைன் போரில் ரஷ்யா வென்றுள்ளதாக ஹங்கேரியின் வலதுசாரி பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார். கடந்த 2010 முதல் ஆட்சியில் இருந்துவரும் ஓர்பன், ஹங்கேரி அரசாங்கத்தின் ரஷ்ய நெருக்கம் தொடர்பில் சில ஐரோப்பிய தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்துள்ளார் |
12 ஆக., 2025
www.pungudutivuswiss.com
பிரதமரை பதவி விலகச் செய்ய ஜேவிபி முயற்சி! [Tuesday 2025-08-12 07:00] |
![]() பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை ஜனாதிபதி மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பிட்டு பிரதமர் பதவியில் மாற்றமில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் மக்கள் |
10 ஆக., 2025
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)