
-
9 நவ., 2025
இளஞ்செழியனின் நீதித்துறை சேவையை பாராட்டி மகிழும் சுவிஸ் தமிழ் சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தந்தை அமரத்துவம் அடைந்த வைத்தியர் இராசமாணிக்கம்
இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்: கால்பந்து சம்மேளனத்திற்கு அழுத்தம்!

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் (UE
ரஷ்யாவின் ‘பிரம்மாண்ட வான் பாதுகாப்பு அமைப்பு’ தவிடுபொடி! உக்ரைன் சிறப்புப் படையின் பகீர் தாக்குதல்!

$1.26 பில்லியன் மதிப்பிலான ‘வான
கனடாவில் விசிட்டர் விசா, வேலை, கல்வி அனுமதிகளை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் அமுல்! [Sunday 2025-11-09 07:00]
![]() கனடாவில் விசிட்டர் விசா, வேலை மற்றும் கல்வி அனுமதிகளை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் குடியுரிமை, அகதிகள் மற்றும் குடிவரவு துறை (IRCC) தற்காலிக குடியிருப்பு ஆவணங்களை (விசிடர் விசா, eTA, வேலை மற்றும் கல்வி அனுமதிகள்) ரத்து செய்ய புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் 2025 நவம்பர் 4 முதல் அமலுக்கு வந்துள்ளன. |
பாலியல் கல்வி மூலம் பிள்ளைகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம்! [Sunday 2025-11-09 06:00]
![]() பொருத்தமற்ற பாலியல் கல்வியை நாட்டின் பாடசாலைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், பிள்ளைகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் |
8 நவ., 2025
ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுகின்றனர்! [Saturday 2025-11-08 15:00]
![]() ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்ற அமர்வின் அவர் இதனை தெரிவித்துள்ளார். |
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மானிப்பாயில் சிக்கியது! [Saturday 2025-11-08 15:00]
![]() கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய கார் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பகுதியில் யாழ். குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் காரிலிருந்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கார் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதோடு ஜி.பி.எஸ் முறை மூலம் அக் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
அதிபரின் நெருங்கிய தொடர்பில் தேசிய மக்கள் கட்சியின் NPPஅரசியல்வாதிகள்: தொலைபேசியில் சிக்கிய இரகசியம்
அனுராதபுரம் பகுதியில் ஹெரொயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரின் கையடக்க தொலைபேசியில், பல
பல்கலைக்கழக மகளிர் விடுதிக்கு அருகில் மனித கருவின் பாகங்கள் மீட்பு
மாறும் காட்சிகள்.. அதிமுக அப்படி செய்திருக்கக் கூடாது! ஜெயலலிதா இருந்திருந்தால்..!
பிக் பாஸ் சீசன் 9-ல் வெளியேறிய இரண்டு பேர் யார்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி முதல் மாதம் மந்தமாக சென்றுகொண்டிருந்த நிலையில், இரண்டாம் மாதத்தில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்த பின்னர் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வைல்டு கார்டு போட்டியாளராக பிரஜன், சாண்ட்ரா, அமித் பார்கவ் மற்றும் திவ்யா கணேஷ் ஆகியோர் வந்துள்ளனர். இவர்கள் நான்கு பேருமே வந்த முதல் நாளில் இருந்து அனைவரைப் பற்றியும் புட்டு புட்டு வைத்து வருகிறார்கள். இத்தனை நாட்கள் இருக்குற இடம் தெரியாமல் இருந்த துஷார், அரோரா ஆகியோரை கோபப்படும் அளவுக்கு டிரிகர் செய்திருந்தார்கள் வைல்டு கார்டு போட்டியாளர்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடத்தப்பட்டது. இதற்காக பிக் பாஸ் வீடே ஆஹா ஓஹோ ஹோட்டலாக மாறியது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் ஹோட்டல் ஊழியர்களாக மாறினார்கள். இதற்கு முந்தைய சீசன் போட்டியாளர்களான மஞ்சரி, தீபக் மற்றும் பிரியங்கா ஆகியோர் கெஸ்டாக வந்திருந்தார்கள். அவர்களை போட்டியாளர்கள் எப்படி கவனித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களுக்கு பாயிண்ட்ஸும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வந்திருந்த கெஸ்டே கடுப்பாகும் அளவுக்கு இவர்கள் செயல்பாடுகள் இருந்ததால், கெஸ்ட் அனைவரும் அப்செட் ஆகி வெளியேறினர்,
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோடு, ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை நடைபெறும். அன்றைய தினமே ஞாயிற்றுக் கிழமைக்கான ஷூட்டிங்கையும் நடத்தி முடித்துவிடுவார்கள். ஆனால் இந்த வாரம் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனல் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடைபெறுவதால், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோடை ஒரு நாள் முன்னதாக... அதாவது இன்றே நடத்தி இருக்கிறார்கள். இதனால் இன்றைய தினமே டபுள் எவிக்ஷனும் நடந்திருக்கிறது. அதில் யார் எலிமினேட் ஆனார்கள் என்பதை பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முதல் முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் வியானா, ரம்யா ஜோ, துஷார், பார்வதி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதீன், திவாகர், வினோத், பிரவீன், சபரி, எஃப் ஜே, கெமி ஆகிய 12 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இருக்கிறார்கள். அதன்படி முதல் ஆளாக இந்த வாரம் எலிமினேட் ஆனது ரம்யா ஜோ தான். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக துஷார் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். ஐந்தாம் வாரத்திலேயே டபுள் எவிக்ஷன் நடைபெறுவதால் மேலும் சில வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
நினைவோ ஒரு பறவை' : கமல்ஹாசன் குரலில் ஒலித்த 10 பாடல்கள்

பட மூலாதாரம்,Think Music India
- எழுதியவர்,
- எழுதியவர்,
மில்லர்:விற்பனைக்கல்ல!

விடுதலைப்போராட்ட அடையாளங்களை தமது பிழைப்பிற்காக
பயன்படுத்த முற்பட்ட வர்த்தகர் ஒருவரது முயற்சி தடுக்கப்பட்டுள்ளது
யாழில். ஹெரோயின் நுகர்ந்துகொண்டிருந்தவர்கள் ஊசிகளுடன் கைது
புலம்பெயர்வோரை தடுக்க 1,000 அடி நீள வேலி அமைக்க பிரான்ஸ் திட்டம்








