
7 மார்கழி 2025 ஞாயிறு 10:01 | பார்வைகள் : 207

7 மார்கழி 2025 ஞாயிறு 10:01 | பார்வைகள் : 207
![]() சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 214 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |

கடும் குளிர்காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் உக்ரைனில், ரஷ்யாவின் இரவு நேரத் தாக்குதல்களால்

எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்கும் என்பது எவருக்கு



![]() அண்மைய அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 1,433 பாதுகாப்பு தங்குமிடங்களில், 61,875 குடும்பங்களைச் சேர்ந்த 232,752 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. |
