புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2019

mo.we.sa சென்னையாழ்10.35.12,00. யாழ்சென்னை 12,45-14.10 விமான சேவை- நேர அட்டவணையை வெளியிட்டது அலையன்ஸ் எயர்

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான அலையன்ஸ் விமான சேவைகள் நவம்பர் 11ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது. திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானங்கள் சேவைகளில் ஈடுபடவுள்ளன.
சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான அலையன்ஸ் விமான சேவைகள் நவம்பர் 11ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது. திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானங்கள் சேவைகளில் ஈடுபடவுள்ளன.

இதன்படி சென்னையில் இருந்து முற்பகல் 10.35க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாணத்துக்கு பகல் 12 மணிக்கு தரையிறங்கும்.

பின்னர் அங்கிருந்து 12 .45 மணிக்கு புறப்பட்டு, சென்னையை பிற்பகல் 12.10க்கு சென்றடையும்.

முன்னதாக நவம்பர் முதலாம் திகதி சேவைகள் ஆரம்பமாகவிருந்தபோதும் சில நடைமுறைகளால் தாமதம் ஏற்படுத்தப்பட்டது.

இதேவேளை சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவைகளுக்கான கட்டணம் 12 ஆயிரத்து 990 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad