கேணல் பரிதியின் இறுதி நிகழ்வு: பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் !
ஜென்மனி, சுவிஸ், நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க், பெல்ஜியம் மற்றும் லண்டனில் இருந்து தமிழர்கள் பிரான்ஸ் நோக்கி படையெடுக்க இருக்கிறார்கள். பலர் வெள்ளிக்கிழமை, புறப்பட்டு சனிக்கிழமை காலை பிரான்ஸ் செல்ல ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.இதேவேளை கூட்டாகச் சேர்ந்து தனி விமானம் ஒன்றை ஒழுங்கு செய்து பிரான்ஸ் செல்லவும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். தமிழீழ தேசிய கொடியோடு பிரான்ஸ் செல்லும் விமானமும் இதுவாகத் தான் இருக்கும் ! பெரும் எழுச்சியுடன் நடைபெறவுள்ள பரிதியின் நிகழ்வுகள் தொடர்பாக பிரான்ஸ் பொலிசார் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் இந் நிகழ்வுக்கு போதிய பாதுகாப்பை வழங்க இருக்கிறார்கள். லண்டனில் பேரூந்து புறப்படும் இடம்: மற்றும் விபரங்கள் :