புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2015

பெண்களுடன் சேட்டை செய்பவர்களை கைது செய்ய மன்று உத்தரவு 
வதிரி சந்தியில் நின்று பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் சேட்டை செய்யும் 'மின்னல் இளைஞர் குழுவினரை'' உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு பருத்தித்துறை மாவட்ட நீதிவான் மா.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
 
வதிரி சந்திக்கு அண்மையில் காலை 7 தொடக்கம் 7.30 மணி வரைக்கும், பிற்பகல் 3 தொடக்கம் 3.30 மணி வரைக்கும், மாலை 5.30 மணியளவிலும் ஒன்று கூடும் இந்த இளைஞர் குழு பாடசாலை தனியார் கல்வி நிலைய மாணவிகளுடன் சேட்டை செய்து வந்துள்ளனர்.
 
இதனால் பொதுமக்களும் பல அசௌகரியங்களை சந்தித்தனர். இந்நிலையில் பொதுமக்களும் பொது அமைப்புக்களும் நீதிமன்றுக்கு அளித்த முறைப்பாட்டு புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையிலேயே குறித்த உத்தரவை நீதிவான் கணேசராஜா நெல்லியடி பருத்தித்துறை பொலிஸாருக்கு நேற்று முன்தினம் விடுத்திருந்தா

ad

ad