உலகக் கிண்ண சாதனை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு: வீதியெங்கும் மக்கள் வெள்ளம் ; தேசியக்கொடி ஏந்தி மகிழ்ச்சி ஆரவாரம்
குமார் சங்கக்கார
ஒருநாள் போட்டிகளில் மட்டுமன்றி டெஸ்ட் போட்டிகளிலும் நாம் கவனம் செலுத்துவோம்
லசித் மாலிங்க
இது நல்லதோர் ஆரம்பம் அடுத்து வரும் போட்டிகளிலும் நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுப்போம்
மஹேல ஜயவர்தன
20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்தும் நாட்டுக்கு கிரிக்கெட் மூலம் புகழ் ஈட்டிக் கொடுப்பேன்
அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய பின்னர் கிரிக்கட் அணி வீரர்கள் திறந்த இரட்டைத்தட்டு பஸ்ஸில் விமான நிலையத்தில் இருந்து வாகன பவனியில் கட்டுநாயக்க, கொழும்பு பழைய வீதியின் ஊடாக அழைத்து வரப்பட்ட போது பாதையின் இரு மருங்கிலும் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான