புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2025

www.pungudutivuswiss.com
தங்காலையில் 200 கிலோ ஐஸ், நவீன துப்பாக்கிகளுடன் சிக்கிய லொறி!
[Monday 2025-09-22 15:00]


 தங்காலை,கொடெல்ல, கடுருபோகுன வீதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் 200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள், ஒரு டி-56 துப்பாக்கி மற்றும் ஐந்து நவீன ரிவோல்வர்கள் ஆகியவை ​பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தர்பூசணிகளை கொண்டு செல்வது என்ற போர்வையில் லாரியில் ஒரு சிறப்பு பெட்டியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்காலை,கொடெல்ல, கடுருபோகுன வீதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் 200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள், ஒரு டி-56 துப்பாக்கி மற்றும் ஐந்து நவீன ரிவோல்வர்கள் ஆகியவை ​பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தர்பூசணிகளை கொண்டு செல்வது என்ற போர்வையில் லாரியில் ஒரு சிறப்பு பெட்டியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

22 செப்., 2025

www.pungudutivuswiss.com
முன்னாள் ஆளுநரின் மனைவியின் ஹோட்டலை இடிக்க உத்தரவு!
[Monday 2025-09-22 15:00]


முன்னாள் வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத்தின் மனைவி திருமதி அஜந்தா ரூபசரி ஹேரத்துக்குச் சொந்தமான ஹோட்டல், பெரிமியன்குளம் குள காப்புப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அதை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத்தின் மனைவி திருமதி அஜந்தா ரூபசரி ஹேரத்துக்குச் சொந்தமான ஹோட்டல், பெரிமியன்குளம் குள காப்புப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அதை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: அமெரிக்கக் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி!

www.pungudutivuswiss.com
தெற்கு லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: அமெரிக்கக் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில், மூ

ஜி.வி. பிரகாஷ் குறித்து மனம் திறந்த சைந்தவி: ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி! Posted by By tamil

www.pungudutivuswiss.com
ஜி.வி. பிரகாஷ் குறித்து மனம் திறந்த சைந்தவி:  ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி!

கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசு

www.pungudutivuswiss.com
மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!
[Monday 2025-09-22 07:00]


மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரகடனம் செய்துள்ளார். வர்த்தமானி மூலம் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரகடனம் செய்துள்ளார். வர்த்தமானி மூலம் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

   
www.pungudutivuswiss.com
இலங்கை அடக்குமுறை கலாசாரத்தில் இருந்து விடுபடவில்லை!
[Sunday 2025-09-21 18:00]


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரசார காலத்தில் கொடூரமான சட்டங்களை அகற்றுவதாகவும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதாகவும் வாக்குறுதி அளித்த போதிலும், அவரது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பிரஜைகள் அடக்குமுறைக்கு உள்ளாகுவதாக உலகம் முழுவதும் குடிமக்கள் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத்தையும் பலப்படுத்தும் நோக்கில் செயற்படும் சிவில் சமூக கூட்டமைப்பின் (சிவிக்கஸ்) புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரசார காலத்தில் கொடூரமான சட்டங்களை அகற்றுவதாகவும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதாகவும் வாக்குறுதி அளித்த போதிலும், அவரது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பிரஜைகள் அடக்குமுறைக்கு உள்ளாகுவதாக உலகம் முழுவதும் குடிமக்கள் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத்தையும் பலப்படுத்தும் நோக்கில் செயற்படும் சிவில் சமூக கூட்டமைப்பின் (சிவிக்கஸ்) புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

21 செப்., 2025

www.pungudutivuswiss.comசுவிட்சர்லாந்து நாட்டு கருத்தரங்கில் நடந்தது என்ன?
( அ - நிக்ஸன் )
2015 ஏக்கிய இராஜ்ஜிய என்ற அரசியல் யாப்பை மீள புதுப்பிக்க ஏற்பாடு-
இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை பற்றிய பேச்சுக்கள் தவிர்ப்பு -

பாலஸ்தீன கொடியை நீக்க மறுப்பு: நீதிமன்ற தீர்ப்பையும் எதிர்கொள்ள தயாராகும் நகரம்!!

www.pungudutivuswiss.com
பாலஸ்தீன கொடியை நீக்க மறுப்பு: நீதிமன்ற தீர்ப்பையும் எதிர்கொள்ள தயாராகும் நகரம்!!

இலங்கை தொடர்பில் மதிப்பாய்வை செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் குழு!

www.pungudutivuswiss.com

தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

www.pungudutivuswiss.com

தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய 
தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல்: ரஷ்யாவின் கைவரிசையா? நேட்டோவுக்கு சவாலா? Posted by By tamil

www.pungudutivuswiss.com
ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல்: ரஷ்யாவின் கைவரிசையா? நேட்டோவுக்கு சவாலா?

லண்டன்:

ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை! நேட்டோ நாடுகளுக்கு சவால்!

www.pungudutivuswiss.com
ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை! நேட்டோ நாடுகளுக்கு சவால்!

எஸ்டோனியா:

இங்கிலாந்தில் பெரும் மோசடி! £1,400 வரை பணம் இழந்த மக்கள்! உஷாராக இருங்கள்! Posted by By tamil

www.pungudutivuswiss.com

இங்கிலாந்தில் பெரும் மோசடி! £1,400 வரை பணம் இழந்த மக்கள்! உஷாராக இருங்கள்!

தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் அவர்கள் இலங்கையில் இருந்தாலும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் நமது கடமை விஜய்.

www.pungudutivuswiss.com

சைபர் தாக்குதல்: லண்டன், பேர்லின் உட்பட ஐரோரோப்பிய விமான நிலையங்கள் பாதிப்பு

www.pungudutivuswiss.com


சைபர் தாக்குதலால் ஐரோப்பா முழுவதும் விமான நிலையங்கள் பாதிப்புகளை எதிர்கொள்கின்றன.
www.pungudutivuswiss.com
முன்னாள் எம்.பி கனகசபை மரணம்!
[Saturday 2025-09-20 15:00]


மட்டக்களப்பு- களுதாவளையை சேர்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  தன்மன்பிள்ளை கனகசபை, தனது 86 ஆவது வயதில் நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்

மட்டக்களப்பு- களுதாவளையை சேர்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, தனது 86 ஆவது வயதில் நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்

    
www.pungudutivuswiss.com
லண்டன் பயணம் உத்தியோகபூர்வமானது!
[Saturday 2025-09-20 15:00]


தனது லண்டன் விஜயம் உத்தியோகபூர்வமானது  என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தனது லண்டன் விஜயம் உத்தியோகபூர்வமானது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்

www.pungudutivuswiss.com
உயிரிழந்த சட்டத்தரணி வீட்டில் வகை வகையாக துப்பாக்கிகள்!- பொலிஸ் அதிர்ச்சி.
[Saturday 2025-09-20 15:00]


இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீட்டிலிருந்து  பல வகையான துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீட்டிலிருந்து பல வகையான துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர்

www.pungudutivuswiss.com
இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு!
[Saturday 2025-09-20 15:00]


2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது

20 செப்., 2025

www.pungudutivuswiss.com
வீழ்வோமென்று நினைத்தாயா 
புங்குடுதீவு சுவிஸ் கொம்  இணையத்தின் முகநூலுக்கு தடை 

..............................................................................................................................
கடந்த 15 ஆம்  திகதி ஜெனீவா  சபைக்கு முன்பான  ஈழத்தமிழரின் பேரணியில்  இடம்பெற்ற மேதகு வே.பிரபாகரனின்  ஆளுயர படங்களை இரண்டின் நிழல் படங்களை செய்திகளில் பதிவேற்றியமைக்காக  3  மாத தடையை  முகநூல் நிறுவனம்  விதித்துள்ளது .இந்த படங்களை இரு  முகநூல் பதிவர்கள் வெளியிட்டிருந்தாலும் தடை  செய்யப்படவில்லை என்று  நாம்  விசாரித்த பொது எமது தமிழ் தேசிய கொள்கை ஒன்றே  மூச்சாக  கொண்டியங்கிமையால் எமது  ஊடகத்துக்கு  ஒரு சில  பச்சை துரோகிகளினால்  காட்டி கொடுக்கப்பட்டுதான்  இந்த  சம்பவம்  நிகழ்ந்துள்ளது என்பது தெரிய  வந்துள்ளது . 23  லட்ஷம்  பார்வையாளர்களை  கொண்டு வெற்றி நடை போடும் எமது இணையத்தின் கொள்கை  என்றும் மாறாது. மீண்டும் எழுவோம் .முகநூலுக்கு தடை போடப்பட்டிருந்தாலும் எமது இணையம் தொடர்ந்து  இயங்குகின்றது .உறவுகள் எமது  www .pungudutivuswiss .com இணையதத்துக்கு சென்று  வழமைபோல் செய்திகளை  காண முடியும் .அந்த இணையத்தின் முக்கிய எய்திகளை  எமது  வேறு சகோதஹ்ரா  முகநூல்கள்  எடுத்து வரும் நானி 

RER B பயணிகளுக்கு கவலையான செய்தி - மீண்டும் தாமதம்!!

www.pungudutivuswiss.com
RER B பயணிகளுக்கு கவலையான செய்தி - மீண்டும் தாமதம்!!

RER B சேவைகளில் அனைத்து தொடருந்துகளையும் மாற்றி புதிய, நவீன

கண்ணீர் காவியம்:மகிந்த –கோத்தா சந்திப்பு!

www.pungudutivuswiss.com

ஐ.நா.வில் பயங்கர யுத்த நாடகம்: ஈரான் மீது மீண்டும் தடைகள்! US, பிரான்ஸ், UK ஆட்டம்! Posted by By tamil

www.pungudutivuswiss.com
ஐ.நா.வில் பயங்கர யுத்த நாடகம்: ஈரான் மீது மீண்டும் தடைகள்! US, பிரான்ஸ், UK ஆட்டம்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஈரான் மீதான ‘ஸ்னாப் பேக்’ தடை

19 செப்., 2025

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எமது உறவினருமான த.கனகசபை அவர்கள் இயற்கை எய்தினார் ஆழ்ந்த இரங்கல்கள்

ரஷ்யாவின் உளவுத்துறைக்கு சவால் விடும் இங்கிலாந்து: டார்வெப்பில் களமிறங்கிய MI6

www.pungudutivuswiss.com
ரஷ்யாவின் உளவுத்துறைக்கு சவால் விடும் இங்கிலாந்து: டார்வெப்பில் களமிறங்கிய MI6!

உலகமே ஆச்சரியப்படும் வகையில், இங்கிலாந்தின் புகழ்பெற்

சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் பிரம்மாண்ட வேலைநிறுத்தம்

www.pungudutivuswiss.com
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் பிரம்மாண்ட வேலைநிறுத்தம்!

பிரான்ஸ் அரசு அறிவித்த கடுமையான சிக்கன நடவடிக்கைக

www.pungudutivuswiss.com
கிளிநொச்சியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞன் பலி!
[Friday 2025-09-19 07:00]


பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 
கிளிநொச்சி  அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் நோக்கி பயணித்த பேருந்திலிந்து நேற்று இரவு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். கிளிநொச்சி அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் நோக்கி பயணித்த பேருந்திலிந்து நேற்று இரவு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

யாழில். டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு

www.pungudutivuswiss.com


யாழில் தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம்

www.pungudutivuswiss.com

மல்லாவி பாலி நகர் சிறிலங்கா இராணுவ முகாமின் கட்டளை அதிகாரிகதிரை பறிபோனது?

www.pungudutivuswiss.com

பாதாள உ

முழு மூச்சில் ஆர்ப்பாட்டம்... ஈஃபிள் கோபுரம், லூவர் மூடப்பட்டன!

www.pungudutivuswiss.com!
முழு மூச்சில் ஆர்ப்பாட்டம்... ஈஃபிள் கோபுரம், லூவர் மூடப்பட்டன!!



www.pungudutivuswiss.com
வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்: தீவிரமாகும் இஸ்ரேலிய தாக்குதல்!
[Thursday 2025-09-18 16:00]

காசா நகரில்  சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு பல வைத்தியசாலைகளும் சேதமடைந்துள்ளன. காசா நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காக புதிய வழித்தடத்தையும் இஸ்ரேல் திறந்துள்ளது. இந்த பாதை மூலம் காசா மக்கள் வெளியேறி வருகின்றனர். வான், கடல், தரை என இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடப்பதாகவும் இரண்டு வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவையெனவும் காசா மக்கள் தெரிவித்துள்ளனர்.

காசா நகரில் சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு பல வைத்தியசாலைகளும் சேதமடைந்துள்ளன. காசா நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காக புதிய வழித்தடத்தையும் இஸ்ரேல் திறந்துள்ளது. இந்த பாதை மூலம் காசா மக்கள் வெளியேறி வருகின்றனர். வான், கடல், தரை என இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடப்பதாகவும் இரண்டு வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவையெனவும் காசா மக்கள் தெரிவித்துள்ளனர்

www.pungudutivuswiss.com


'தவெகவின் தலைவர் ஏன் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடாது?' - நீதிமன்றம் கேள்வி!
[Thursday 2025-09-18 16:00]

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வார இறுதியில் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதோடு விஜய் தரப்பிற்கும் பல்வேறு கேள்விகளை வைத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வார இறுதியில் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதோடு விஜய் தரப்பிற்கும் பல்வேறு கேள்விகளை வைத்துள்ளது

பிரிட்டன் வான்வெளியில் நுழைந்த ரம் விமானம்: கண்ணிமைக்கும் நேரத்தில் அதிரடிப் பாதுகாப்பு என்ன நடந்தது தெரியுமா ?

பிரிட்டன் வான்வெளியில் நுழைந்த ரம் விமானம்: கண்ணிமைக்கும் நேரத்தில் அதிரடிப் பாதுகாப்பு என்ன நடந்தது தெரியுமா ?

லண்டன்: உலகிலேயே மிகவும் பாதுகாப்பான விமானமாகக்

ஜெனீவாவில் தமிழர் போராட்டம்! எதிர்ப்பு வெளியிட்டுள்ள இலங்கை அமைப்பு Geneva Tamil diaspora Migrant workers in Sri Lanka 4 hours ago Amal Amal in சமூகம் Report Share Join us on our WhatsApp Group விளம்பரம் ஜெனீவாவில் நடத்தப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்துக்கு அங்குள்ள இலங்கையர்கள் அமைப்பு ஒன்று தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கையர்களின் ஒரு கூட்டமைப்பான ‘அரியகம்மத்தன’ அமைப்பே தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கலைக்கப்படமாட்டாது! கட்சிதரப்பிலிருந்து வெளியான தகவல் ஐக்கிய மக்கள் சக்தி கலைக்கப்படமாட்டாது! கட்சிதரப்பிலிருந்து வெளியான தகவல் இலங்கையர் அமைப்பு அரியகம்மத்தன’ அமைப்பின் தலைவர் அரியமக்க தேரர், தலைமையிலான குழு, ஐக்கிய நாடுகள் பேரவைக்கு சென்று தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் தமிழர் போராட்டம்! எதிர்ப்பு வெளியிட்டுள்ள இலங்கை அமைப்பு | Geneva Tamil Protest Opposition அத்துடன் இலங்கையின் பூர்வீகக் குடிமக்களாக சிங்களவர்களின் பாரம்பரியம் மற்றும் வரலாற்று உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கில் ஒரு உண்மை ஆணையகத்தை நிறுவுமாறு அந்த அமைப்பு பேரவையை கோரியுள்ளது. இதற்கு இணக்கம் வெளியிட்;டுள்ளதாகவும், அரியகம்மத்தன’ அமைப்பின் தலைவர் அரியமக்க தேரர் தெரிவித்துள்ளார்.

www.pungudutivuswiss.com

சற்றுமுன் தென்னிந்திய நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

www.pungudutivuswiss.com
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நுண் கடன் நிதி நிறுவனங்களை இழுத்து மூடிய தவிசாளர் - களுவாஞ்சிக்குடியில்

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்கான பாதீடு நீதிமன்றில் சமர்ப்பிப்பு!
[Thursday 2025-09-18 16:00]


செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார். பாதீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்று வரும் அக்டோபர் 01 ஆம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்க்கான அறிக்கையை பெற்றுக் கொள்ள தவணையிட்டுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார். பாதீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்று வரும் அக்டோபர் 01 ஆம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்க்கான அறிக்கையை பெற்றுக் கொள்ள தவணையிட்டுள்ளது

அக்டோபர் 01 ஆம் திகதி பாதீடு நிறைவேற்றப்படுமாக இருந்தால் அக்டோபர் 21 ஆம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.

18 செப்., 2025

தமிழினத்திற்கு ஒளி கொடுக்க தன்னை உருக்கிய தியாக தீபத்தின் தியாக பயணம் - நான்காம் நாள்

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
ஜனாதிபதி, பிரதமரின் சொத்துக்கள் எவ்வளவு?
[Thursday 2025-09-18 07:00]


ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லஞ்ச  மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
மண்டைதீவு புதைகுழி குறித்த அறிக்கையை பொலிசாரிடம் கோரியது நீதிமன்றம்!
[Thursday 2025-09-18 07:00]

யாழ்ப்பாணம், மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவிடம் நீதிமன்றம் கோரியுள்ளது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த புதைகுழி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவிடம் நீதிமன்றம் கோரியுள்ளது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த புதைகுழி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

www.pungudutivuswiss.com
முன்னைய ஆட்சியாளரை கொள்ளையர்கள் என்றவர்களிடம் இவ்வளவு சொத்து வந்தது எப்படி?
[Thursday 2025-09-18 07:00]


தேசிய மக்கள் சக்தி மக்களிடம் எந்தளவுக்கு பொய்களைக் கூறியிருக்கிறது என்பது தற்போது படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியினரை கொள்ளையர்கள் என மக்கள் மத்தியில் கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்தவர்களின் சொத்து மதிப்பு 25 – 30 கோடி ரூபாவாகக் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சுமத்தினார்.

தேசிய மக்கள் சக்தி மக்களிடம் எந்தளவுக்கு பொய்களைக் கூறியிருக்கிறது என்பது தற்போது படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியினரை கொள்ளையர்கள் என மக்கள் மத்தியில் கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்தவர்களின் சொத்து மதிப்பு 25 – 30 கோடி ரூபாவாகக் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சுமத்தினார்

17 செப்., 2025

யாழில். வீதியோரமாக தொல்லியல் திணைக்களம் நாட்டிய எல்லை கற்கள் - நேரில் சென்று ஆராய்ந்த மாவட்ட செயலர் தலைமையிலான குழு

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார
 சபைக்கு சொந்தமான வீதிக்கு மிக அருகாமையில் (ஐந்து அடிக்கு உட்பட்ட) 

16 செப்., 2025

www.pungudutivuswiss.com
சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் வென்றார் வைசாலி!
[Tuesday 2025-09-16 07:00]

மகளிர் கிராண்ட் ஸ்லாம் செஸ் தொடரில் வைசாலி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டு வீராங்கணை வைசாலி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி யுள்ளார். 11 சுற்றுகள் கொண்ட தொடரில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மகளிர் கிராண்ட் ஸ்லாம் செஸ் தொடரில் வைசாலி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டு வீராங்கணை வைசாலி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி யுள்ளார். 11 சுற்றுகள் கொண்ட தொடரில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்

www.pungudutivuswiss.com
பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் - பிள்ளையானை சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!
[Tuesday 2025-09-16 17:00]


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பிள்ளையான் அடுத்த நீதிமன்ற திகதியில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என சிஐடி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பிள்ளையான் அடுத்த நீதிமன்ற திகதியில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என சிஐடி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளளது

www.pungudutivuswiss.com


இலங்கை மீதான கண்காணிப்பை 2 ஆண்டுகள் நீடியுங்கள்!- மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை.
[Tuesday 2025-09-16 17:00]


 இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன

15 செப்., 2025

தியாக தீபம் கூறிய மக்கள் புரட்சி ஜெனிவாவில் வெடித்துள்ளது

www.pungudutivuswiss.com
breaking


தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டதில்  திரண்ட  தமிழர்கள் 

www.pungudutivuswiss.comஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 
breaking

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையூடான நீதியினையும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி 15.09.2025  இன்று பி.ப 2:15 மணியளவில் ,சுவிஸ் ஜெனிவாவில் அமைந்துள்ள   ஐக்கிய நாடுகள் சபை முன்றலில்    (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம்  ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

தைவான் ஜலசந்தியில் சிக்கிய பிரித்தானிய போர் கப்பலை இடை மறித்த சீனா- பெரும் பதற்றம் !

www.pungudutivuswiss.com
September 15, 2025
தைவான் ஜலசந்தியில் சிக்கிய பிரித்தானிய போர் கப்பலை இடை மறித்த
சீனா- பெரும் பதற்றம் !
www.pungudutivuswiss.com
பொத்துவிலில் தொடங்கியது தியாகதீபம் திலீபன் நினைவு ஊர்தி பவனி! Top News
[Monday 2025-09-15 18:00]


தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவெழுச்சி மாதத்தின் முதலாம் நாளில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. இன்று பொத்துவிலிலிருந்து நல்லூரை நோக்கிய தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மக்கள் வணக்கத்திற்காகப் எழுச்சிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவெழுச்சி மாதத்தின் முதலாம் நாளில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. இன்று பொத்துவிலிலிருந்து நல்லூரை நோக்கிய தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மக்கள் வணக்கத்திற்காகப் எழுச்சிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது

www.pungudutivuswiss.com
தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நல்லூரில் ஆரம்பம்! Top News
[Monday 2025-09-15 18:00]

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்  நல்லூரில் நடைபெற்றது.

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நல்லூரில் நடைபெற்றது.

14 செப்., 2025

www.pungudutivuswiss.com

கதிகலங்க வைத்த மியான்மர் தாக்குதல்: பள்ளி மாணவர்கள் உள்பட 18 பேர் பரிதாப பலி!

கதிகலங்க வைத்த மியான்மர் தாக்குதல்: பள்ளி மாணவர்கள் உள்பட 18 பேர் பரிதாப பலி!

மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது

www.pungudutivuswiss.com
பிரதியமைச்சர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை!
[Sunday 2025-09-14 06:00]


பணியாளர்களுக்கான கொடுப்பனவு போன்ற சலுகைகளைப் பயன்படுத்தியமைக்காக பிரதி அமைச்சர்களுக்கு எதிராக, பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆலோசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார்.

பணியாளர்களுக்கான கொடுப்பனவு போன்ற சலுகைகளைப் பயன்படுத்தியமைக்காக பிரதி அமைச்சர்களுக்கு எதிராக, பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆலோசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார்

www.pungudutivuswiss.com
துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழ் இளைஞனை தேடும் டர்ஹாம் பொலிஸ்!
[Sunday 2025-09-14 06:00]


கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய தமிழ் இளைஞன் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒன்டாரியோ பிராட்போர்ட் பகுதியை சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே தேடப்பட்டு வருகிறார்.

கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய தமிழ் இளைஞன் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒன்டாரியோ பிராட்போர்ட் பகுதியை சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே தேடப்பட்டு வருகிறார்

ad

ad