கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாதது கூட்டமைப்பு விட்ட தவறு: சட்டத்தரணி ஸ்ரீகாந்தா
-
26 ஆக., 2012
25 ஆக., 2012
11/12.08.2012 Winterthur (Swiss) மாநகரில் தமிழர் விளையாட்டு விழாவை தமிழர் இல்லம் நடாத்தியது.Pradeesh ன் இறுதி நேர கோல் Sabi, Micha சிறப்பு ஆட்டம் Tharmin அசத்தல் பனால்டி தடுத்தல் என்பன இணைந்து Lyss Young Star அணியினர் 10 வது வளர்ந்தோருக்கான தமிழீழக்கிண்ணத்தை தம்வசமாக்கினர்.
10 தடவையாக வளர்ந்தோர் பிரிவுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சுவிஸிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 6 கழகங்களும், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து 10 கழகங்களும் மொத்தமாக 16 கழகங்கள் கலந்து கொண்டன. இவ்வருடம் (2012) சுவிஸில் நடைபெற்ற உள்ளரங்க, வெளியரங்க போட்டிகளிற்கு புள்ளிகள் வழங்கப்பட்டு இறுதியில் புள்ளி அடிப்படையில் முதல் ஆறு இடங்களைப் பெற்ற Youngstar (Lyss), Royal (Bern), Bluestar (Lausanne), Young Birds(Luzam), Swissboy (Bern), Illamsiruthaikal (Swiss) ஆகிய கழகங்கள் தெரிவாகின.
பிரான்ஸிலிருந்து 5 கழகங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகவே இருந்தது. Eelawar (2011 தமிழீழக்கிண்ணத்தை தமதாகியவர்கள்-lyss young star
போட்டி முடிவுகள்
1) Young Star - Lyss
2) Yarlton - France
10 தடவையாக வளர்ந்தோர் பிரிவுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சுவிஸிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 6 கழகங்களும், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து 10 கழகங்களும் மொத்தமாக 16 கழகங்கள் கலந்து கொண்டன. இவ்வருடம் (2012) சுவிஸில் நடைபெற்ற உள்ளரங்க, வெளியரங்க போட்டிகளிற்கு புள்ளிகள் வழங்கப்பட்டு இறுதியில் புள்ளி அடிப்படையில் முதல் ஆறு இடங்களைப் பெற்ற Youngstar (Lyss), Royal (Bern), Bluestar (Lausanne), Young Birds(Luzam), Swissboy (Bern), Illamsiruthaikal (Swiss) ஆகிய கழகங்கள் தெரிவாகின.
பிரான்ஸிலிருந்து 5 கழகங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகவே இருந்தது. Eelawar (2011 தமிழீழக்கிண்ணத்தை தமதாகியவர்கள்-lyss young star
போட்டி முடிவுகள்
1) Young Star - Lyss
2) Yarlton - France
11/12.08.2012 Winterthur (Swiss) மாநகரில் தமிழர் விளையாட்டு விழாவை தமிழர் இல்லம் நடாத்தியது.Pradeesh ன் இறுதி நேர கோல் Sabi, Micha சிறப்பு ஆட்டம் Tharmin அசத்தல் பனால்டி தடுத்தல் என்பன இணைந்து Lyss Young Star அணியினர் 10 வது வளர்ந்தோருக்கான தமிழீழக்கிண்ணத்தை தம்வசமாக்கினர்.
10 தடவையாக வளர்ந்தோர் பிரிவுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சுவிஸிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 6 கழகங்களும், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து 10 கழகங்களும் மொத்தமாக 16 கழகங்கள் கலந்து கொண்டன. இவ்வருடம்
10 தடவையாக வளர்ந்தோர் பிரிவுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சுவிஸிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 6 கழகங்களும், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து 10 கழகங்களும் மொத்தமாக 16 கழகங்கள் கலந்து கொண்டன. இவ்வருடம்
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு எதிராக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்துவிட்டது.
அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்றும், முறைகேடு தொடர்பாக
நார்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 77 பேரை சுட்டுக் கொன்ற அந்துர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்குக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கவில்லை எனக் கூறியுள்ள நார்வே நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டு கால சிறை தண்டனையை விதித்துள்ளது.
பிரெய்விக் மனநலம் சரியில்லாதவர் என்று நீதிமன்றம் தீர்பளிக்க வேண்டும் என்று அரச தரப்பு கோரியது. அந்த கோரிக்கை
தமிழகத்தில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியளிப்பதை நிறுத்த வேண்டும்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்
இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தின் ஊட்டியில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா,
சென்னை மயிலாப்பூரில் உள்ள சுப்பிரமணியசாமி வீட்டை முற்றுகையிடுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர்.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
|
அமெரிக்க மண்ணில் மீண்டும் ஒருதடவை பேசுபொருளாகிய வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு
வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கின் ஓர் அங்கமாக, அமெரிக்கா மண்ணில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான இராஜதந்திர சிறப்புரிமை குறித்தான வழக்கு விசாரணை, நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஈழத்தமிழர் குறித்து எனக்கே இரத்தம் கொதிக்கிறது! ஜெயலலிதாவுக்கு ஏன் உணர்ச்சி வரவில்லை?!- குஷ்பு
ஜெயலலிதா அம்மையார் ஈழத்தமிழர்களுக்காக இதுவரை குரல் கொடுத்ததில்லை. ஏன் அ.தி.மு.கவை சேர்ந்த ஒருவர் கூட குரல் கொடுத்ததில்லை. நேற்றிரவு மதுரையில் நடைபெற்ற தி.மு.க நடத்திய டெசோ மாநாட்டு தீர்மான விளக்கக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)