-
12 ஜன., 2013
சிறுவர்கள் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்
எங்கள் தமிழ் பெண் ரிசானாவுக்கு நடந்த கொடுமை சவூதி அரசின் தண்டனை இதுவா ?
எங்கே என்ன செய்து கொண்டிருகிறீர்கள் அரசாங்கத்தோடு ஒட்டி இருந்து சுகபோக வாழ்வை அனுபவிக்கும் முஸ்லிம்களின் சாட்சிகளாக கத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளே .உங்கள் மனசாட்சி எங்கே இன்னுமா உறவுஅரசோடு. ஒரு சிங்களப் பெண்ணுக்கு நடந்தால் பார்த்து கொண்டிருகும அரசாங்கம் தனது கஷ்டம் காரணமாக சவூதி போன பெ ண்ணு க்கு இந்த கொடுமை எத்தனை பணிப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு அந்த எசமானர்களுக்கு கழுத்து வெட்டகூடாத எங்கே போகிறது உலக நீதி
எங்கள் தமிழ் பெண் ரிசானாவுக்கு நடந்த கொடுமை சவூதி அரசின் தண்டனை இதுவா ?
எங்கே என்ன செய்து கொண்டிருகிறீர்கள் அரசாங்கத்தோடு ஒட்டி இருந்து சுகபோக வாழ்வை அனுபவிக்கும் முஸ்லிம்களின் சாட்சிகளாக கத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளே .உங்கள் மனசாட்சி எங்கே இன்னுமா உறவுஅரசோடு. ஒரு சிங்களப் பெண்ணுக்கு நடந்தால் பார்த்து கொண்டிருகும அரசாங்கம் தனது கஷ்டம் காரணமாக சவூதி போன பெ ண்ணு க்கு இந்த கொடுமை எத்தனை பணிப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு அந்த எசமானர்களுக்கு கழுத்து வெட்டகூடாத எங்கே போகிறது உலக நீதி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 ஓட்டங்களால் போராடி வெற்றிபெற்றுள்ளது.
இன்று ராஜகோட்டில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில்
இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5 போட்டிகளைக் கொண்ட முதலாவது ஒரு நாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களைப்
11 ஜன., 2013
சேவை வரி விதித்திருக்கும் மத்திய அரசை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் கடந்த 7-ந்தேதி தமிழ்த்திரையுலகினர் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.
சேவை வரி என்றால் என்ன?
நீங்கள் ஒரு ஹோட்டலுக்குப் போய் ரெண்டு இட்லி கெட்டிச்சட்னி சாப்பிட்டு விட்டுப் போய் விடுவீர்கள். இட்லி சாப்பிட்ட உங்களை அரசால் தேடிக் கொண்டி ருக்க முடியாது. இட்லியை தந்து உங்களுக்கு சேவை செய்த ஹோட்டல் நிர்வாகம் வரியை மொத்தமாக அர சிடம் கட்டும். உங்கள் பில்லில் மறைமுகமாக இந்த வரி வசூலிக்கப் படும்.
எண்பது கோடி ரூபாய் பெறுமானமுள்ள மரங்களை வெறும் 85 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார் அப்புக்குட்டி என்பவர்.
இந்த அப்புக்குட்டி, சென்னிமலை ஒன்றிய சேர் மன் அ.தி.மு.க. கருப்புசாமி யின் பினாமி.
சேர்மன் கருப்பு சாமிக்கு, விஸ்வரூப பாது காப்பாக இருப்பது யார்? ""வேறு யார்? நம்ம பொதுப்பணித்துறை மாண்புமிகு கே.வி.ராமலிங்கம் தான்!'' என்கிறார்கள் ஈரோடு மாவட்டம், சென்னி மலை ஒன்றியம், பாலத்தொழுவு ஊராட்சி யின் தலைவரும்
இந்த அப்புக்குட்டி, சென்னிமலை ஒன்றிய சேர் மன் அ.தி.மு.க. கருப்புசாமி யின் பினாமி.
சேர்மன் கருப்பு சாமிக்கு, விஸ்வரூப பாது காப்பாக இருப்பது யார்? ""வேறு யார்? நம்ம பொதுப்பணித்துறை மாண்புமிகு கே.வி.ராமலிங்கம் தான்!'' என்கிறார்கள் ஈரோடு மாவட்டம், சென்னி மலை ஒன்றியம், பாலத்தொழுவு ஊராட்சி யின் தலைவரும்
""ஹலோ தலைவரே...…ஒரு எதிர்க்கட்சி யோட அறிவிப்பு தமிழக அரசியலில் இந்த அளவுக்கு பரபரப்பையும் விவாதத்தையும் உருவாக்கிடிச்சே...''
""வாய்ப்பிருந்தால் கட்சித் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்மொழி வேன்னு கலைஞர் சொன்னதைத்தானே சொல்றே.. தேசிய அளவிலான ஆங்கிலப் பத்திரிகைகளிலிருந்து மாநில அளவிலான தமிழ் பத்திரிகைகள் வரை எல்லாவற்றிலும் இது சம்பந்தமான செய்திகள்தான்.. அவங்கவங்க பார்வை இருக்கட்டும். கட்சியிலும் கலைஞர் குடும்பத்திலும் எப்படிப் பார்க்குறாங்கன்னு சொல்லுப்பா... ...''nakkeeran
அகில இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் இருக்கும் ஒரு ஊழல் திமிங்கிலத்தை, பொறி வைத்து மடக்கியிருக்கிறது சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்புத்துறை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இவர், புரோக்கராக இருந்து, வாங்க வேண்டியதை வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்ததால், எங்கே தங்கள் குட்டும் வெளியே வந்துவிடுமோ என கைபிசைந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். என்ன நடந்தது?
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு
கவுரவ டாக்டர் பட்டம்!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (11.01.2013) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தமிழக கவர்னர் ரோசைய்யா இப்பட்டத்தை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு வழங்கினார். இவ்விழாவில் தமி்ழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், பல்கலைக்கழக துணைவேந்தர் குமரகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நெடுமாறன் தனது மனசாட்சிக்கு டாட்டா கொடுத்து விட்டாரே என்றெண்ணி வேதனைதான் ஏற்படுகிறது! கலைஞர் அறிக்கை!
நான் கம்யூனிசக் கொள்கைகளில் சிறு வயதிலிருந்தே ஈர்க்கப்பட்டவன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் பழ.நெடுமாறன் என்னுடைய கருத்துக்களை மிகவும் மூர்க்கத்தனமாக எதிர்த்து எழுதிய கட்டுரை ஒன்றினை ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ளது.
நான் கம்யூனிசக் கொள்கைகளில் சிறு வயதிலிருந்தே ஈர்க்கப்பட்டவன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் பழ.நெடுமாறன் என்னுடைய கருத்துக்களை மிகவும் மூர்க்கத்தனமாக எதிர்த்து எழுதிய கட்டுரை ஒன்றினை ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ளது.
பிரபாகரன் கொல்லப்பட்ட இடமாம் ! வாழ் நாளில் ஒருமுறைதான் இங்கே நீங்கள் தங்க முடியும் ! பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் நீங்கள் உங்கள் பொழுதைப் போக்கி படுத்து உருள வெறும் 100 டாலர்கள் தான், செலவாகும்
ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில், களப்பு முனை என்னும் ஆடம்பர ஹோட்டல் ஒன்றை சிங்களவர்கள் நிர்மாணித்துள்ளார்கள். தமிழர்களின் எலும்புக்கூடுகள் புதையுண்டுள்ள இப்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)