விவகாரம் நீண்டு கொண்டே இருக்கிறது, விஸ்வரூபம் என்ற வார்த்தையைப் போலவே. படத்தை நீதிபதி பார்த்துவிட்டு தீர்ப்பளிப்பார் என்பதால் ஜனவரி 26-ந் தேதி சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மதியம் 3 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
-
30 ஜன., 2013
விண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய ஈரான்!!
தெஹ்ரான்: அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி அணு சக்தி, செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. இந் நிலையில் உயிருள்ள குரங்கை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் அதை ப
விஸ்வரூபம் தடை நாளை விஸ்வரூபம் திரையரங்கில் ஓட வாய்ப்பில்லை... தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தலைமை வழக்கறிஞர் தலைமை நீதிபதி பொறுப்பு தர்மராவ் இடம் அவரது வீட்டில் முறையிட்டார். தலைமை நீதிபதி காலை அவசர வழக்காக விசாரிப்பதாக உறுதி அளித்தார்.
மேலும் இந்த தடை நீக்கம் ராஜகமல் பட நிறுவனத்திற்கு மட்டுமே பொறுந்தும். தியேட்டர்களுக்கு பொறுந்தாது. அனைத்து தியேட்டர்களுக்கும் உடனடியாக பாதுகாப்பு வழங்க முடியாது. எனவே படம் வெளிவராது என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
- நன்றி வழக்கறிஞர் இனியவன்
மேலும் இந்த தடை நீக்கம் ராஜகமல் பட நிறுவனத்திற்கு மட்டுமே பொறுந்தும். தியேட்டர்களுக்கு பொறுந்தாது. அனைத்து தியேட்டர்களுக்கும் உடனடியாக பாதுகாப்பு வழங்க முடியாது. எனவே படம் வெளிவராது என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
- நன்றி வழக்கறிஞர் இனியவன்
29 ஜன., 2013
விஸ்வரூபத்துக்கு நஷ்டம் ஏற்படுத்திய தமிழக அரசு ரூ.100 கோடி கோர்ட் டிப்பாசிட் செய்ய கோரிக்கைவிஸ்வரூபம் தீர்ப்பு தள்ளிப் போகிறது..இரவு 10 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி
தற்போது நடைபெறும் விஸ்வரூபம் விசாரணையில், கமல் தரப்பு வக்கீல், “விஸ்வரூபம் படத்தை தடைசெய்த காரணத்தால், திருட்டு வீடியோ வெளியாகி வசூல் பாதிக்கப்பட போகிறது. இதனால், படத்தை தடைசெய்த தமிழக அரசு இழப்பீடா
சுமார் 2ஆயிரம் இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ளனர். இவர்களில் சிலர் சூரிச் விமான நிலையத்தில் உள்ள தடுப்பு முகாமில் ( சிறையில்) உள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 1800இலங்கையர்கள் முகவர்கள் மூலம் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்ச விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். கடந்த ஆண்டு சுமார் 1800இலங்கையர்கள் முகவர்கள் மூலம் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்ச விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். வாரத்திற்கு இரண்டு மூன்று பேர் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் விசா வழங்கி அனுப்பி வைக்கிறது.
இலங்கையில் முக்கியமாக யாழ்ப்பாண தமிழர்களின் பொருளாதாரம் ஒரு காலத்தில் மணிஓடர் பொருளாதாரம் என சொல்வார்கள். கொழும்பிலும் வெளிமாவட்டங்களிலும் அரச உத்தியோகத்தர்களாக இருக்கும் தமது குடும்ப தலைவர்கள் மற்றும் பிள்ளைகள் அனுப்பும் மணிஓடரை நம்பி வாழும் நிலை காணப்பட்டது.
மாலி நாட்டு ஏர் போட் தீவிரவாதிகள் கைகளில் !மாலி நாட்டில் தரையிறங்கி உள்ள பிரான்ஸ் ராணுவம், தீவிரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த விமான நிலையம் ஒன்றை கைப்பற்றியுள்ளது.
காவோ நகருக்கு அருகேயிருந்த இந்த விமான நிலையத்தை முன்பு கைப்பற்றியிருந்த, அல்-காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்பினர், அதை தமது ராணுவ முகாமாக பயன்படுத்தி வந்தனர்.
மாலி நாட்டின் வட பகுதியில் உள்ள காவோ, கிடல், திம்புக்து ஆகிய மூன்று நகரங்களுமே, தீவிரவாத அமைப்பினரின் பலம்வாய்ந்த பகுதிகளாக உள்ளன. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள விமான நிலையம், காவோ நகருக்கு மிக அருகில் உள்ளது. எனவே, அடுத்த கட்டமாக பிரான்ஸ் ராணுவம், காலோ நகருக்குள் நுழைய முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது, இந்த விமான நிலையத்தில் இருந்து, காவோ நகரை நோக்கிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது, பிரான்ஸ் ராணுவம். பிரான்ஸ் ராணுவத்தின் 600 வீரர்கள் அடங்கிய மற்றொரு படைப்பிரிவு, திம்புக்து நகரை நோக்கி செல்கிறது என்றும் தெரியவருகிறது. அந்த நகரில் உள்ள அனைத்து வெளித் தொடர்புகளும் வெட்டப்பட்டுள்ளன. வீதிகளும் அடைக்கப்பட்டுள்ளன. செல்போன் டவர்கள், செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன.
மாலி நாட்டின் வட பகுதியில் உள்ள காவோ, கிடல், திம்புக்து ஆகிய மூன்று நகரங்களுமே, தீவிரவாத அமைப்பினரின் பலம்வாய்ந்த பகுதிகளாக உள்ளன. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள விமான நிலையம், காவோ நகருக்கு மிக அருகில் உள்ளது. எனவே, அடுத்த கட்டமாக பிரான்ஸ் ராணுவம், காலோ நகருக்குள் நுழைய முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது, இந்த விமான நிலையத்தில் இருந்து, காவோ நகரை நோக்கிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது, பிரான்ஸ் ராணுவம். பிரான்ஸ் ராணுவத்தின் 600 வீரர்கள் அடங்கிய மற்றொரு படைப்பிரிவு, திம்புக்து நகரை நோக்கி செல்கிறது என்றும் தெரியவருகிறது. அந்த நகரில் உள்ள அனைத்து வெளித் தொடர்புகளும் வெட்டப்பட்டுள்ளன. வீதிகளும் அடைக்கப்பட்டுள்ளன. செல்போன் டவர்கள், செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)