மீண்டும் தமிழ் மக்களை படையில் இணைக்கும் முயற்ச்சிகள் அரங்கேறியுள்ளன வன்னியில் இளைஞர், யுவதிகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்புப் படையில் இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
போராளிகள் பலரும், ஏனைய இளைஞர், யுவதிகளும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பண்ணை வேலை, ஆசிரியர் வேலை என்று கூறி
வடக்கில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சரியான பிரதிநிதிகளையும் தலைவரையும் தெரிவு செய்யுமாறு ஈ.பி.டி.பியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் மீனவ சமவாயத்தை சேர்ந்தவர்களை சந்தித்து பேசும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீன்பிடி
தனது சட்டத்தரணிகளுடன் பேசுவதற்கு அசாத் சாலிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்: அமெரிக்க தூதுவர் வேண்டுகோள்
தனது சட்டத்தரணிகளுடன் பேசுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதியான அசாத் சாலிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வைத் தடுக்க புலி ஆதரவு அமைப்புக்கள் முயற்சி – ரொஹான் குணரட்ன
யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்ற நிலையிலிருந்து பிரச்சார நிறுவனமாக மாற்றமடைந்துள்ளது என அவர்
அசாத் சாலிக்கு உணவு உண்கிறார்! பிரச்சினை எதுவும் இல்லை!- ஹுலுகல்ல - மறுக்கிறார் அமீனா
அசாத் சாலி நேற்று தொடக்கம் உணவு உட்கொள்ள ஆரம்பித்திருப்பதால் பிரச்சினை எதுவும் இல்லை என தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்
நடிகை திரிஷா நட்சத்திர ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். 'என்றென்றும் புன்னகை' படப்பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு
தி.மு.க. கூடாரத்தில் மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் பவர் யுத்தத்தால் வெவ்வேறு துருவமாக நின்று கொண்டிருக்க, ஒரு கும்பல், இவர்களின் மருமகள்கள் போல மிமிக்ரி பண்ணி கட்சிக்காரர்களிடமே தேட்டையைப் போட்டிருக்கிறது..
மரக்காணம் கலவரம் குறித்தும், அங்கே பா.ம.க. தொண்டர்கள் இருவர் கொல்லப் பட்டது குறித்தும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். புலன் விசாரணையை சி.பி.ஐ. நடத்த வேண்டும் என்று பா.ம.க.
வன்முறைக்கு பா.ம.க.வின் இளைஞ ரணியைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என சட்டமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டு, தடை மீறி மறியல் செய்த டாக்டர் ராமதாஸ் மீது கைது நடவடிக்கை, மாமல்லபுரம் மாநாட்டுப் பேச்சுக்காக காடு வெட்டி குரு கைது,
புழல் சிறையில் மருமகன் அன்புமணி ராமதாசை சந்திக்க போராடிய மாமனார் கிருஷ்ணசாமி எம்.பி.!
சென்னை புழல் சிறையில் மருமகன் அன்புமணி ராமதாசை பார்க்க முடியாமல் அவரது மாமனார் கிருஷ்ணசாமி ஏமாற்றத்துடன்