வேலூர் கோர்ட்டில் நளினியால் பரபரப்பு! - நாம் தமிழர் நிர்வாகியை தூக்கிச் சென்றனர் பொலிசார். |
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஜெயிலில் செல்போன் பயன்படுத்திய வழக்கில் வேலூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை நோக்கி ஓடிச் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் பெண்கள் தனிச்சிறையில் |
-
9 ஆக., 2013
இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நடவடிக்கை
இலங்கை தமிழர்களின் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர் அமைப்புகள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்தியாவின் ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
8 ஆக., 2013
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தடையாய் கணவன் இருந்ததால் அவரை கொலை செய்தோம் என்று நாம் தமிழர் கட்சி பிரமுகர் பசும்பொன் ராஜாவின் மனைவி சரண்யா விசாரணையில் தெரிவித்துள்ளார். தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன்ராஜா (28). நாம் தமிழர் கட்சி திருதிருத்தணி மேட்டுத்வள்ளூர் மேற்கு மாவட்ட இணை செயலாளராக இருந்தார். கோணிப்பை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 4 வயதில் மருதபாண்டி என்ற மகன் உள்ளான்.
7 ஆக., 2013
இலங்கைக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்!- ஜெயலலிதா! லோக்சபாவிலும் அதிமுக கோரிக்கை
தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டும் இந்தியா மெத்தனமாக இருப்பதால் மீனவர்கள் கொதித்துப் போயிருக்கின்றனர், இலங்கை மீது மட்டுமல்ல தங்களுக்கு உதவ முன்வராத மத்திய அரசின் மீதும் கடும் வருத்தத்தில்
6 ஆக., 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)