புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2013

நடிகர் சங்கத்தில் குமரிமுத்துவை மீண்டும் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்: சரத்குமார்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில், நடிகர் குமரிமுத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறப்புரிமையைப் பறிக்க முயலும் அரசாங்கம்
அரசாங்கமும் அதன் கடும் போக்கு பங்காளிக் கட்சிகள் பலவும் 2013 செப்டெம்பர் மாதம் 3ம் திகதி யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியதால், ததேகூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்தில்
ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் நாட்டை விட்டு வெளியேறினார்
இலங்கையின் சண்டேலீடர் பத்திரிகையின் இணையாசிரியர் மந்தனா இஸ்மாயில் அபயவிக்ரம இலங்கையை விட்டு வெளியேறியிருக்கிறார்.
மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக அணிதிரளுங்கள்: வட அமெரிக்கத் தமிழ் உறவுகளுக்கு நா.க.த.அரசாங்கம் அறைகூவல்
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்க வருகைக்கு எதிராக, அமெரிக்க மற்றும் கனேடியத் தமிழர்களை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரை எதிர்வரும் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

18 செப்., 2013

முள்ளிவாய்க்காலில் முகவரி எழுதிச்சென்ற உறவுகளை மனதில் இருத்தி கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்: குகவரதன் கோரிக்கை
முள்ளிவாக்காலில் புதிய முகவரி எழுதிச் சென்ற உறவுகளை மனதில் இருத்தி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் தீர்ப்பளிக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும் கொழும்பு

இரண்டு தமிழர்கள் மற்றும் ஒரு தமிழச்சி சிங்களவர்களாக மாற்றம்!- கிளிநொச்சியில் இன்று கோலாகலம்.

சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் இரண்டு பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவருக்கும் இன்று இராணுவத்தின் ஏற்பாட்டில் திருமணம் நடைபெறவுள்ளது.




              முன்னெப்போதும் இல்லாத பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டும் என்ற சிரத்தையோடு, தொண்டர்கள் இரண்டு லட்சம் பேர் வருவார்கள் என்னும் எதிர்பார்ப்புடன் விருதுநகரில் செப்.15-ல் மாநில மாநாட்டை நடத்தியது ம.தி.மு.க.

                லங்கையின் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் சி.வி.விக்னேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ""எங்களது பிரச்சினைகளை தமிழக அரசியல்வாதிகள் டென்னிஸ் பந்துகளைப் போல பயன் படுத்திக்கொள்கிறார்கள். தமிழர் பிரச்சினைக்கு தனி நாடே தீர்வு என தமிழக அரசியல்வாதிகள் குறிப்பிடுவதால் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகள் அச்சமடைந்திருக்கிறார்கள்.



                ""ஹலோ தலைவரே... தேசிய அளவில் பா.ஜ.க.வும் தமிழக அளவில் அ.தி.மு.க.வும் எம்.பி. தேர்தல் வேலைகளை முன்கூட்டியே தொடங்கி வேகமா போய்க்கிட்டிருக்குது.''

""தி.மு.க சைடிலும் மா.செ.க்கள் கூட்டம் போட்டு எம்.பி. தேர்தல் பற்றி ஏற்கனவே
இலங்கை தேசிய அணியில் ஒரே பாடசாலைச் சேர்ந்த 3 தமிழ் மாணவர்கள் 
வரலாற்றில் முதல் தடவையாக வட மாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழ் பாடசாலையில் இருந்து மூன்று மாணவர்கள் இலங்கையின் தேசிய கால்பந்தாட்ட அணியில்  இடம்பிடித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டம் பருத்தித்துறையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு வடமராட்சி வதிரி சந்தியிலுள்ள உள்ளியன் எல்லை அம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
கூட்டமைப்பு கோருவது தமிழீழ சுயாட்சியா, சுயநிர்ணயமா?: வாசுதேவ - முஸ்ஸாமில் வாக்குவாதம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் இன்று முற்பகல் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சுற்றி வளைத்து இராணுவம் தாக்குதல்: யாழ்.மீசாலையில் பதற்றம்
யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு பகுதியில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு கூட்டமைப்பினரை சுற்றி வளைத்துள்ளனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நான் தான் ஆரம்பித்தேன்: கே.பி
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்று கிளிநொச்சியில் தெரிவித்தார்.
புலிகளின் திருகோணமலை கட்டளைத் தளபதி பதுமன் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட கட்டளைத் படைகளின் தளபதி கேணல் பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதனை திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்

சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சனீஸ்வர வழிபாடு
 (புரட்டாதி சனி நாட்கள் )
 


சுவிட்சர்லாந்து தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 21.28 மற்றும் ஒக்ரோபர் 5,12 ஆகிய தினங்களில் இவ்வாலயத்தில் சனீஸ்வர வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற இருப்பாதால் அடியார்கள்  சனீஸ்வரனை வேண்டி விரதம் இருந்து சனீஷ்வர தோஷ வழிபாடு செய்து உங்கள் வாழ்வை நலமாக்கி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

சனீஸ்வர பகவானுக்கு உகந்த தினங்கள் இவை என்பதால்  அடியார்கள் அவருக்கு எள்ளெண்ணை தீபம் ஏற்றி கரு நீல (குவளை) மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் சனீஸ்வர தோஷம் நீங்கப் பெற்று நல்வாழ்வு பெறுவார்கள்

சனீஸ்வர தோஷம் உள்ளவர்கள் -ராசிகள்-நட்சத்திரங்கள் 

ஏழரை சனி

கன்னி  ராசி  (உத்தரம் 2.3.4 ஆம் கால்கள் ,அத்தம் -சித்திரை 1.2 ஆம் கால்கள்  )
துலாம் ராசி (சித்திரை 1.2 ஆம் கால்கள் ,சுவாதி ,விசாகம் 1.2 ,3ஆம் கால்கள் )
விருச்சிகம் (விசாகம் 4 ஆம் கால் ,அனுஷம் ,கேட்டை )

அட்டமத்து சனி

 மீன ராசி  (பூரட்டாதி 4 ஆம் கால் .,உத்தரட்டாதி, ரேவதி )

 7 ஆம் இடத்து சனி

மேட ராசி (அஷ்வினி, பரணி. கார்த்திகை 1 ஆம் கால் )

4 ஆம் இடத்து சனி

கடக ராசி ( புனர்பூசம் 4 ஆம் கால், பூசம் ,ஆயிலியம் )
சுவிஸ் பெண்ணின் கனவை நனவாக்கிய ஷாருக்கான்

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரசிகையின் கனவை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நனவாக்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கரோலின் ஜெடர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2005ம் ஆண்டு கண் பார்வை பறிபோனது.
இரண்டு தமிழர்கள் மற்றும் ஒரு தமிழச்சி சிங்களவர்களாக மாற்றம்!- கிளிநொச்சியில் இன்று கோலாகலம்
சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் இரண்டு பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவருக்கும் இன்று இராணுவத்தின் ஏற்பாட்டில் திருமணம் நடைபெறவுள்ளது.

ad

ad