கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகத்தின் ஊடாகவே இலங்கைக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளப்படும் - த.தே.கூ
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகத்தின் ஊடாகவே இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
| ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில், தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியுங் சே வை சந்தித்த போதே, நவநீதம்பிள்ளை இவ்வாறு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். |