புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014


parliament-hill

















கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடியப் பாராளுமன்றத்தில் “மே 18” நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் ஏற்பாட்டை கனடிய மனிதவுரிமை மையம் ஏற்பாடு செய்துள்ளது.
2009ம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட சகலரையும், அப் போரினால் அநாதரவாக்கப்பட்டவர்களிற்கான விடிவு வேண்டியும் பாராளுமன்றத்தின் மத்திய கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு சகல அரசியற் கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

லண்டனில் நடக்கவுள்ள அனைத்துலக மாநாட்டினால் சிறிலங்காவுக்குக் கலக்கம்

மோதல்களின் போது பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பாக, அடுத்த மாதம் பிரித்தானியாவில் நடக்கவுள்ள அனைத்துலக மாநாடு, சிறிலங்காவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள்
Annan

வரலாறு ஒன்றின் பெரும் பிறப்பு

எமது மக்கள் நடாத்திய சாத்வீக ஜனநாயக போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டதுடன், இந்த கொடும் அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர்வாழ்வுக்கே


முல்லைப் பெரியாறு அணை குறித்த தீர்ப்பு: எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தில் பந்த்

முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழகத்துக்கு சாதகமான வகையில் உச்ச

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் சுப்ரீம் கோட் தீர்ப்பு 


முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரியும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பை 5 பேர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற தமிழீழத் தேசிய துக்க நாளுக்கான (மே 18) ஊடகவியலாளர் சந்திப்புக்குச் சென்றிருந்தேன். அந்தச் சந்திப்பைத் தலைமை ஏற்று நடத்தியவர் எந்த அமைப்புகள் ஒன்று சேர்ந்து இதனை நடத்துகின்றன என்பதைத் தெரிவிக்காது கூட்டத்தை நடத்த ஆரம்பித்தார்.



ட்சியமைக்கப் போகும் கட்சி எதுவாக இருந்தாலும் அதற்கு வடமாநிலங்களில் மட்டுமின்றி, தென்மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றி அமையவேண்டும்.



ழகிரி ஆள் என்றாலே மதுரையில் எல்லாரும் அலறிய காலம் இருந்தது. அதற்கு நேர்எதிராக அழகிரியின் ஆட்கள் வரிசையாக ஒழுங்குப் பிள்ளைகளைப் போல சப்தநாடியும் அடங்கி, ஒவ்வொருவரும் ஒரு திக்கில் அடைக்கலம் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் கடந்த வாரத்தில் நடந்தது,




கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு பற்றி விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு ஹைவோல்டேஜ் அதிர்ச்சிதரும் தகவல்கள் கிடைத்தபடியே இருக்கின்றன.




கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு பற்றி விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு ஹைவோல்டேஜ் அதிர்ச்சிதரும் தகவல்கள் கிடைத்தபடியே இருக்கின்றன.



"ஹலோ தலைவரே……  தமிழ்நாட்டில் திடீர்னு குண்டுவெடிச்சி பேரதிர்ச்சி உண்டாக்குது. திடீர்னு கோடை மழை பெய்து இன்ப அதிர்ச்சி தருது.'' 



விரக்தியின் ஆற்றாமையும் தோல்வியின் அச்சமும், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பனை சாபத்தின் உச்சத்திற்கே கொண்டுபோய் விட்டது.
'1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!''?
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலமுனை போட்டி நிலவியதால், ஜெயிப்போமா... மாட்டோமா என்ற குழப்பத்தில் பல வேட்பாளர்களும் ஆழ்ந்திருக்க... காஞ்சிபுரம்
 8 வது கட்ட தேர்தல்: மேற்குவங்கத்தில் 73 சதவீதம்; பீகார் 47%, சீமாந்திரா 51%
அமேதி உள்பட 64 தொகுதிகளில், நாடாளுமன்றத்திற்கான 8வது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணிவரை மேற்குவங்கத்தில் 73

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்ய மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 கோடம்பாக்கம் மேம்பாலத்தில் பேருந்து விபத்து : 15 பேர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மேம்பாலத்தில் அய்யப்பந்தாங்கலில் இருந்து புறப்பட்டு வள்ளலார் நகர் சென்ற 37ஜி பேருந்து, மேம்பால சுவற்றில்

துரைமுருகன் அதிலே நல்ல “எக்ஸ்பர்ட்” அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள்: கலைஞர்

திமுக தலைவர் கலைஞர் சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார்.
 உச்ச நீதி மன்றத்தில் முல்லைப் பெரியாறு பற்றி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வந்துள்ளதே?

கேரள சட்டத்திற்குக் கடும் கண்டனம்;இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும்
நம்பிக்கையைத் தந்துள்ளது: வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்தின் முக்கிய வாழ்வாதார ங்களுள் ஒன்றான முல்லைப்பெரியாறு பிரச்சினையில், உச்சநீதிமன்றம் இன்று
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 
 இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இரவு வேளைகளில்  இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதி பரிமாற்ற ஒப்பந்தப்படி இந்திய ஒப்படைக்குமா ? அகதியாக இருக்கும் இந்த 32 பேரை .பெயர் விபரம் இதோ 
தடைப்பட்டியலின் படி இந்தியாவில் உள்ள 32 பேரது பெ பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு அண்மையில் தடை விதித்துள்ள 424 பெயர் விவரப்பட்டியலில் இந்தியாவில் உள்ளவர்கள் 32 பேருடைய பெயரும் வெளியிடப்பட்டுள்ளது.
 
இலங்கையின் இந்தத் தடை அறிவிப்பை இந்தியா ஏற்றுக் கொள்கின்றதாக இந்தியாவிலிருந்து செய்திகள் கசியத் தொடங்கியுள்ளமையால் இந்த 32 பேரின் கதியும் என்னவாகும் என்பது குறித்து கேள்விக்குறியாகியுள்ளது.
 
 இந்தியாவும் இலங்கையும் கைதிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் ஒன்றை 2010 ஜூன் மாதம் செய்து கொண்டிருக்கின்றன.
 
இதன்படி பார்த்தால் இலங்கையில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் தேடப்படும் ஒருவரை இந்தியா வைத்திருந்தால் அவரை ஒப்புவிக்கும்படி இலங்கை கோரும்போது அவரை இந்தியா இலங்கையிடம் ஒப்புவித்தே ஆக வேண்டும். 
 
இப்போது மேற்படி பட்டியலில் உள்ளவர்களில் 32 பேர் இந்தியாவில் உள்ளனர் என்று கூறப்படும் சூழலில் அவர்களை ஒப்படைக்கும்படி இலங்கை கோரினால் இந்தியா என்ன செய்யும் என்று கேள்வி எழுந்துள்ளது. 
 
இவர்களைக் கைது செய்து முறைப்படி இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும். ஆனால் ஒரு நாட்டில் இருந்து தப்பித்து இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்த இவர்களை எந்த அடிப்படையில் அந்நாட்டிடமே திரும்ப ஒப்படைப்பது என்பதில் சட்டச் சிக்கல் எழுந்துள்ளது. 
 
இது தொடர்பாக இந்திய மத்திய சட்டத்துறையுடன் மத்திய உள்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
மேற்படி 32 பேரும் இந்தியாவிலேயே உள்ளனர் எனத் தனது தடை அறிவிப்புப் பிரகடனத்தில் இலங்கை வெளிப்படுத்தியுள்ளது அவர்களின் விவரம் வருமாறு:- 
 
அப்பாத்துரை அமலன், இராசதுரை சசீகரன், சிவஞானசுந்தரம் சிவகரன், யோகநாதன் திலீபன், சந்தியாபிள்ளை, சிவசேகரன் விஜயநீதன், குணசீலன் ரமணன், குணேந்திர ராஜா ஜெயராஜ், அம்பிகேதேசன் ஜனார்தனன், சந்திரபோஸ் ஜெயரூபன், போலிகாப் அலெக்சாண்டர், நவரத்னம் சதீஸ்வரன், சுப்பிரமணியம் சதீஸ்குமார், கமலதாஸ் 
கௌஷில்யா, ரூபசிங்கம் ஜனகாந்த், ரத்னசிங்கம் நித்தியானந்தம், பரமானந்தன் சிவராமகிருஷ்ணன், தம்பிதுரை சிவசிதம்பரநாதன், அமுதன், அந்திரஹென்னடிகே சமிந்தா தர்ஷனா, நவாஸ் (எ) சுரேஷ், ராஜேந்திரன் மூர்த்தி, சுதர்சன் கயிலநாதன், விக்னேஸ்வரன் பரமேஸ்வரி, விக்னேஸ்வரன் கந்தப்ப முத்தையாபிள்ளை 
 
இதேசமயம் அந்தத் தடை அறிவிப்பில் இந்தியாவில் உள்ள மேலும் 6 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் வசிப்பிட முகவரியையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. 
 
அதன் விவரம் வருமாறு:- இளங்குமரன் ரஞ்சிதகுமாரி (வாலாஜாபேட்டை). செபஸ்தியன் பிள்ளை ரவிகுமார் (திண்டுக்கல் அகதிகள் முகாம்), கதிர்வேலு சிவஞானசெல்வம் (திருவள்ளுவர் நகர், திருவான்மியூர்,சென்னை), 
அமல்ஆரோக்கியசாமி சந்திரவதனா (ஆதம்பாக்கம், சென்னை), அகநிலா (சேலையூர், சென்னை), தங்கய்யா தங்கம் (முதலியார்குப்பம், காஞ்சிபுரம்). ஆகியோரது பெயர் பட்டியலையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

ad

ad