தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ராஜபக்ச வருகையை காரணம் காட்டி பிரதமர் பதவி ஏற்பு விழாவை பகிஸ்கரித்தார் . மோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த5 மாநில முதலமைச்சர்கள்!
இந்தியாவின் 15–வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்கிறார்.
கடற்புலிகளின் தலைமையகப் பகுதியிலிருந்து ஹெலிக்கொப்டர் பாகங்கள் மீட்பு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் தலைமையகம் அமைந்துள்ள முல்லைத்தீவு சாளை கடல் பகுதியில் மீட்கப்பட்ட விமானப்படையின் ஹெலிக்கொப்டர் பாகங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
டில்லியில் ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வை கோ வும் தொண்டர்களும் கைது
இலங்கை அதிபர் ராஜபக்ச வருகையை கண்டித்து டெல்லியில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உட்பட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்தார்.
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகமெங்கும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் மதிமுக சார்பில் வைகோ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ராஜபக்சே டெல்லி வந்துள்ளார்.
மோடி பதவி ஏற்பு விழா : ரஜினி, விஜய் செல்வார்களா?
நரேந்திரமோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கு பா.ஜனதா கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. எனவே, அவர்கள் 2 பேரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சி பி ஐ நீதிமன்றத்தில் ராசா, கனிமொழி இன்று ஆஜர்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை
கிரிக்கட் உலகை அதிர வைத்த மும்பையின் அதிரடி அற்புதம் .இலவு காத்த கிளியாக இருந்த ராஜஸ்தான் வெளியேற்றம் ராஜஸ்தான் ரொயல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது
விடுதலைப் புலிகளை கைது செய்ய மலேசியாவில் தீவிர தேடுதல்.இலங்கைக்கு துணை போகிறதா மலேசியா ?
மலேசியாவில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் பக்கிட் அமான் விசேட பயங்கரவாத தடுப்பு
புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், யுத்த காலத்தில் வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து மீளக் குடியேறிய, குடியேற்றப்பட்டவர்களது விபரங்களைத்திரட்டும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவ்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் காணி அபகரிப்புக்கு எதிராக நாளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் இடம்பெறவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 28 ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக
Mumbai T20 require another 156 runs with 9 wickets and 17.1 overs remaining
இலங்கை 153 ஓட்டங்களினால் இங்கிலாந்தை வென்றது
வெறும் 99 ஓட்டங்களுக்குள்ளேயே இங்கிலாந்தை சுருட்டியது இலங்கையின் பந்து வீச்சு களத்தடுப்பு வியூகம் இலங்கையின் அகூரமான் பந்து வீச்சி இங்கிலாந்தின் விக்கட்டுகள் சிதறின . இலங்கை அணி அபூர்வமான ஒரு வெற்றியை பெற்றது