| வேகப்பந்து வீச்சாளர்களோடு டெஸ்சில் களமிறங்கும் இலங்கை |
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியினர் இங்கிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாத்தில் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்
|
-
4 ஜூன், 2014
பட்லரின் சர்ச்சைக்குரிய ‘ரன் அவுட்’ ஆட்டமிழப்பு சரியானதா? 12 வருடங்களின் பின்பு நேற்று
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒரு நாள் சர்வதேச போட்டி நேற்றைய தினம் இடம்பெற்ற போது இடம்பெற்ற ஒரு ஆட்டமிழப்பு சர்வதேச
சிவில் அதிகாரிகளின் ஒத்தாசையுடன் அரசு இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு; வடமாகாண விவசாய அமைச்சர் காட்டம்
சிவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு நிலையில் உள்ள கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மூலம் அரசு இராணுவத்துக்கு ஆள்களை
நாமலின் அடியாட்களே முல்லைத்தீவில் இராணுவத்தில் சேர்ந்த 37 பேரும்! ஆட்சேர்ப்பு உண்மை அம்பலம்!
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணுவ சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ள போதும் அவர்கள் மகிந்தவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவினது அடியாட்களென கண்டறியப்பட்டுள்ளது.
நாமலினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளையடுத்தே அவர்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இராணுவ சேவையில்
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில் "ஏழை மாணவியின் வாழ்வில் ஒளியேற்றிய", சுவிஸ் வாழ் சிவநிதி பன்னீர்செல்வம் குடும்பம்.
வவுனியா செட்டிகுளம் நேரியகுளத்தில் வசிக்கும் ரவி, மேரி ஜெனிஸ்டா ராணி குடும்பம், மிக வறிய குடும்பம். 3 பெண், 2 ஆண் என ஐந்து பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து தன் குடும்பத்தை
13 பந்து இருகிறது எடுக்க வேண்டிய ஓட்டங்கள் 7 மட்டுமே
ஜோர்டானின் பந்து வீச்சு 5 வது பந்தில் ஒரு நான்கு அற்புதம்
England 219 (48.1 ov)
Sri Lanka 205/4 (47.0 ov)
Sri Lanka require another 15 runs with 6 wickets and 18 balls remainin
அண்டர்சனுக்கு இருந்து கடைசி ஓவரும் முடிந்து விட்டது.இனி வரும் பந்துகளை அடிப்பார்கள். டேஹ்வையே இருக்காது 15 ஓட்டங்களை 18 பந்துகளில் எடுப்பது இலகு தானே
ஸ்ரீலங்கா நிதானமாக அடிக் கொண்டிருகிறது .
டில்சானும் சங்ககாராவும் வேளைக்கே ஆட்டம் இலந்தமையினால் அதிர்ந்து போன ஸ்ரீலங்கா இப்போது ஒவ்வொன்றாக சிங்கிள் ஓட்டங்கலாகா சேர்க்கிறது வாய்ப்பு இருக்கிறது.அத்தோடு பலமிக்க றேட்வேல் ,காரணி அன்டர்சன் வீசுகின்ற ஓவர்கள் முடியும்வரை காத்திருப்பார்கள் என நினைகிறேன் . இப்போது ற்றேட்வேளுக்கு 10 ஓவர்கள் முடிகிறது இனி அதிரடியாக ஆடலாம் அல்லது அதுவும் தேவை இல்லை.சிறிலங்காவுக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் 7 ஓவர்கள் இருக்கின்றன 43 ஓட்டங்களை 41 பந்துகளில் அடிக்க வேண்டும் இலகுவானது பார்ப்போம்
டில்சானும் சங்ககாராவும் வேளைக்கே ஆட்டம் இலந்தமையினால் அதிர்ந்து போன ஸ்ரீலங்கா இப்போது ஒவ்வொன்றாக சிங்கிள் ஓட்டங்கலாகா சேர்க்கிறது வாய்ப்பு இருக்கிறது.அத்தோடு பலமிக்க றேட்வேல் ,காரணி அன்டர்சன் வீசுகின்ற ஓவர்கள் முடியும்வரை காத்திருப்பார்கள் என நினைகிறேன் . இப்போது ற்றேட்வேளுக்கு 10 ஓவர்கள் முடிகிறது இனி அதிரடியாக ஆடலாம் அல்லது அதுவும் தேவை இல்லை.சிறிலங்காவுக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் 7 ஓவர்கள் இருக்கின்றன 43 ஓட்டங்களை 41 பந்துகளில் அடிக்க வேண்டும் இலகுவானது பார்ப்போம்
இன்றைய இறுதி பரீட்சார்த்த போட்டியில் தென்னமெரிக்க நாடான பெருவை சுவிட்சர்லாந்து 2- 0 என்ற ரீதியில் வென்றுள்ளது.
இந்த வெற்றியோடு உலகக்கிண்ண போட்டிகளில் பங்கு பற்ற பிரேசில் புறப்படு செல்லவுள்ளார்கள் சுவிஸ் அவீரர்கள் .இன்று 78 ஆம் ,83ஆம் நிமிடங்களில் லீக்ச்டைனரும் சகிரியும் கோல்களை அடித்தார்கள் . கூடுதலான நேரம் சுவிஸ் அணியினரே பந்தினை தம் வசம் வைத்திருந்தனர்
3 ஜூன், 2014
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)