புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014


அரச ,எதிர்கட்சிகள் இணைத்து ஹக்கீமுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை.
அரசாங்கமும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளன.
கொழும்பின் செய்தித்தாள்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
30 வயதுக்கு மேற்பட்டவர்களை சட்டக் கல்லூரியில் அனுமதிப்பதில்லை என்று அமைச்சரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டே இந்த பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.
இந்தநிலையில் ஹக்கீமுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அரசாங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ad

ad