புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2014

நானும் பேரினவாதி தான்! மைத்திரிபால
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால
மைத்திரிபாலவுக்கு ஆதரவு தர ததேகூவுக்கு கோரிக்கை
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும்
மைத்திரியும் சந்திரிக்காவும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்: ஞானசார தேரர்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நாட்டை
சந்திரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஐ.தே.க எதிர்ப்பு 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் சில நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள்
புலிகளின் புதைகுழி என்று கூறப்பட்ட ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் ஆய்வு நடவடிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் கொழும்பு கல்கிசை பொலிஸ் நிலைய அத்தியட்சகர் படுகொலை

2 டிச., 2014

தாராபுரம் அருகே பஸ்–பைக் மோதி 3 பேர் பலி
தாராபுரம் குண்டடத்தை அடுத்துள்ளது பீலிக்காம்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது41). இவர் கோவையில் உள்ள தனியார்

எனக்கும் பாஜகவுக்குமான பிரச்சினையில்ஜெயலலிதாவுக்கு என்ன தொடர்பு? :
வைகோ ஆவேசம்
கோவை பீளமேடு புதூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை சென்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர்
ஹியூக்ஸ் இன் இறுதிச் சடங்கு நாளை 
அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் அந்நாட்டில் நடந்த முதற்தர போட்டி ஒன்றில் பந்து தாக்கி உயிரிழந்தார்.
யாழில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின 
யாழில் பெய்துவரும் கடும் மழையால் தாழ்நிலம் மற்றும் அதனை அண்டிய கரையோரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
யாழில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின 
யாழில் பெய்துவரும் கடும் மழையால் தாழ்நிலம் மற்றும் அதனை அண்டிய கரையோரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி
வர்த்தகர்களின் நிதியுதவியூடாக யாழ். வணிகர் கழகத்தினால் பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட 30 குடும்பங்களுக்கு
காரைநகர், களபூமி கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது 
காரைநகர், களபூமி கிராமம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அன்னம் சின்னத்தில் கட்டுப்பணம் கட்டிய மைத்திரி? 
அன்னம் சின்னத்தில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் இன்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம்

யாழில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் திறந்து வைப்பு 
சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசின் உதவியுடன் சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட பயிற்சி மைதானம்
நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்தான் ; சுவாமிக்கு சவால்விடும் வைகோ 
ம.தி.மு.க.வை தடை செய்வோம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியமைக்கு முடிந்தால் தடை செய்து பார்க்கட்டும்
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து அரையிறுதியில் சென்னை அணி
கேரளா அணியை வீழ் த்தி அரையிறுதிக்கு முன்னே றியது சென்னை இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) காற்பந்து போட்டியின் 45 ஆவது
கார் விபத்தில் உயிர் தப்பிய காற்பந்து வீரர் பெக்காம்
இங்கிலாந்து காற் பந்து அணியின் முன் னாள் அணித்தலைவர் டேவிட் பெக்காம் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
ஐ.எஸ் தலைவரின் மனைவி- மகன் கைது: சுற்றிவளைத்த இராணுவம் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைவரின் மனைவி மற்றும் மகனை லெபனான் நாட்டு இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக தகவல்கள்
வன்னி மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரும் றிஷாத்
ஹூனைஸ் எம்.பியை பாராளுமன்றம் அனுப்பி வைப்பதற்காக எனது சொல்லைக்கேட்டு வாக்களித்த வன்னி மாவட்ட மக்களிடம் நான்
18.8.1945 -க்கு பின்நேதாஜி எங்கே இருந்தார்?எப்படி நடத்தப்பட்டார்? 
உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்!:வைகோ 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை!

ad

ad