முகப்பு
புங்குடுதீவு
மடத்துவெளி
பாணாவிடைசிவன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com
-
28 டிச., 2014
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பிரச்சினை! அழைத்துப் பேசாத அமைச்சருக்கு கலைஞர் கண்டனம்!
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டு ஆட்சிப்
மேலும் படிக்க »
பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை பலாத்காரமாக கருத முடியாது: மும்பை ஐகோர்ட்
திருமணம் செய்வதாக கூறி பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரமாகாது என்று மும்பை உயர்நீதிமன்றம்
மேலும் படிக்க »
இந்தோனசியாவில் இருந்து சிங்கபூட் சென்ற விமானனம் மாயம்
இந்தோனேசியாவில் இருந்து 155 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற விமானம் ஒன்று நடுவானில் மாயமானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க »
மைத்திரி அணி வடக்குக்கு விஷயம்
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் நாடு முழுவதும் சூடு பிடித்திருக்கும் நிலையில், நாளை மறுதினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக
மேலும் படிக்க »
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஷும் மைத்திரி பக்கம் தாவியது - நீதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா
எ
திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க »
ரொனால்டோவின் கிறிஸ்மஸ் பரிசு
கால்பந்து அரங்கில் முன்னணி வீரர் கிறிஸ்ரியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் கிளப் அணி வீரர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.
மேலும் படிக்க »
யாரை ஆதரிப்பது?; கூட்டமைப்பு கூடுகிறது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலான முடிவினை மேற்கொள்ளுமுகமாக தமிழ்த்
மேலும் படிக்க »
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி : பிற கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க »
ஜெயலலிதா, ரஜினிகாந்தைவிட ஷங்கர்தான் பெரிய ஆள் : ராம்கோபால் வர்மாவின் அடுத்த சர்ச்சை
இயக்குர் ராம் கோபால் வர்மா, தனது டுவிட்டர் பக்கம் மூலம் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அதுவும்
மேலும் படிக்க »
திமுகவுடன் கூட்டணிக்கு சாத்தியமில்லை: இல.கணேசன்
பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இன்று நெல்லை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
மேலும் படிக்க »
கோப்பாய் சூரியோதய சனசமூக நிலைய 70ஆவது ஆண்டு நிறைவு கட்டிடத்தை திறந்து வைத்தார் சரவணபவன் எம்.பி
கோப்பாய் தெற்கு சூரியோதய சனசமூக நிலைய 70 ஆவது ஆண்டு நிறைவு கட்டிட திறப்பு விழா இன்று பி.ப 2.30 மணியளவில் நிலைய முன்றலில் இடம்பெற்றது.
மேலும் படிக்க »
பலமான நிலையில் நியூசீலந்து
மக்கலத்தின் அதிரடியான சதம் மூலம் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல்நாள் முடிவில் நியூசிலாந்து அணி வலுவான நிலையிலுள்ளது.
மேலும் படிக்க »
முஸ்லிம் காங்கிரசின் உத்தியோகபூர்வ தீர்மானம் நாளை அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நாளை காலை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அறிவிப்பதாக முஸ்லிம்
மேலும் படிக்க »
அவுஸ்திரேலிய வீரர்களை விடாமல் துரத்தும் பவுன்சர்! வார்னருக்கு அடி
அவுஸ்திரேலிய அணியினர் வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது சிடில் வீசிய பவுன்சர் அந்த அணியின் தொடக்க வீரர் வார்னரை பதம் பார்த்தது.
மேலும் படிக்க »
யாழ் இந்துக்கலூரி மாணவன் சாதனை நாடடிலேயே முதலிடம்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க »
27 டிச., 2014
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கும் விவகாரம்: 370ஆவது சட்டப் பிரிவு குறித்து பாஜகவிடம் உறுதி கேட்கிறது பிடிபி
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில், அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துள்ள அரசமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு பாதுகாக்கப்படும் என உறுதி அளிக்குமாறு பாஜகவிடம் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) கேட்டுள்ளது.
இதுதொடர்பாக
மேலும் படிக்க »
நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராவர்: மதுரை ஆதீனம்
நீதி மன்ற வழக்கில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் தமிழகமுதல்வராவர் என மதுரை ஆதீனம் கூறினார்.
கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர்.27வது
மேலும் படிக்க »
மதிமுக மாநில விவசாய அணிச்செயலாளர் நியமனம்
மதிமுக தலைமைக்கழக அறிவிப்பு:
’’மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநில விவசாய அணிச்
மேலும் படிக்க »
சட்டமன்றத்தில்தான் பேசமுடியவில்லை; மக்கள் மன்றத்தில் பேசினாலும் தாக்குவதா? விஜயகாந்த் ஆவேசம்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? என பலமுறை கேள்வி எழுப்பினேன். அதற்கு இப்போதுதான் பதில்
மேலும் படிக்க »
தேனியில் வன்முறை: காவல்துறை துப்பாக்கிச்சூடு - கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு
தேனியில் வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது. வன்முறையில் ஈடுபடுவோரை தடுக்க கா
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ad
ad