-
2 ஜன., 2015
முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி மைத்திரிக்கு ஆதரவு
ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து அரச அதிபரிடம் கேட்டறிந்தார் பிரித்தானிய தூதுவர்
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இன்றைய பரப்புரை நிகழ்வில் கலந்து கொள்ளும் சமுர்த்தி அங்கத்தவர்களுக்கு ரூபா 5000.00 கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்
யாழில் மக்கள் வெள்ளம்; சமுர்த்தி கொடுப்பனவா? மகிந்தவா? இன்றைய தினம் காலை முதல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கை நோக்கி
நான் பிசாசு; யாழில் மகிந்த தெரிவிப்பு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை பிசாசு என வர்ணித்து உரையாற்றிய சம்பவம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யார் தடுத்தாலும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவந்தே தீருவேன் - மகிந்த
யார் என்ன சொன்னாலும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவருவேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார்.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற மகிந்த முன்வைக்கும் வாக்குறுதிகள் எவை?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் தேர்தல் பிரசாரம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
தேர்தல் பிரசாரத்திற்கு அப்பால் காங்கேசன்துறை வரைக்குமான
காங்கேசன்துறைவரை ரயில் சேவை இன்று ஆரம்பித்து வைக்கிறார் மகிந்த
எதிர்வரும் 8-ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு வரும்
சிறுபான்மையினரில் ஒரு பகுதியினர் என்னை விட்டு விலகிச் செல்லவில்லை ஜனாதிபதி மகிந்த கருத்து
கடந்த தேர்தல்களில் தனது வெற்றிக்கு காரணமாகவிருந்த சிறுபான்மை சமூகத்தின் ஒரு பகுதியினர் தன்னை விட்டு விலகிச் செல்லவில்லை
நாவாந்துறையில் மீண்டும் பதற்றம் புத்தாண்டு பிறக்கும் வேளையில் இளைஞர் குழு மோதல்
நாவாந்துறையில் இரு தரப்பினருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டதனால் அங்கு மேலும் பதற்ற நிலைமை அதிகரித்துள்ளது.
எந்த இராணுவ முகாமும் வடக்கில் அகற்றப்பட மாட்டாது புத்தளத்தில் மைத்திரி தேர்தல் பிரசாரம
வடக்கில் இருக்கும் எந்த இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவின் இரகசிய திட்டங்களை கசிய விடும் அமைச்சர்கள்
அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் பலர் தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பணியாற்றுவதில்லை எனவும் அவர்கள் அரசாங்கத்திற்குள்
கூடங்குளத்தில் 3, 4-வது அணுஉலைகள் அமைக்க எதிர்ப்பு கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு
நித்தி ஆசிரமத்தில் இளம்பெண் மரணம்! மர்மம் இருப்பதாக தந்தை புகார்! போலீசார் விசாரணை!
திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை, நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் - ஜான்சிராணி தம்தியினர். இவர்களது 24
கீழக்கரை தர்காவில் நடைபெற்ற யுவன்சங்கர் ராஜா திருமணம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா. இசையமைப்பாளரான இவரின் முதல் காதல் திருமணம் விவகாரத்தில்
ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜன.5க்கு ஒத்திவைத்தது பெங்களுரு ஐகோர்ட்!
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 05.01.2015 திங்கள்கிழமைக்கு
1 ஜன., 2015
விஜயின் அடுத்த படம் புலி
‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய், இயக்குனர் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பியபோது விபத்து: 6 கல்லூரி மாணவர்கள் பலி
கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய போது கார் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் 6 பேர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)