!சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் மற்றும் விடுதலைக்கு பின்னர் போயஸ் கார்டனில் இருந்த ஜெயலலிதா, ஏழு மாதங்களுக்கு பின்னர் வரும் 22ஆம் தேதி வெளியே வருகிறார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
19 மே, 2015
ஒரு தென் அமெரிக்க நாடான கயானா நாட்டின் பிரதமராக பதவி ஏற்கப் போகும் முதல் தமிழர் - மோஸஸ் வீராசாமி நாகமுத்து
இதுவரை சிங்கப்பூரின் குடியரசு தலைவராக S.R.நாதன்,சிலர் துணைப் பிரதமர் மற்றும் அமைச்சராக இந்தியா, இலங்கை,
இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்? சென்னை–மும்பை இன்று பலப்பரீட்சை
8வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ‘லீக்’ ஆட்டம் முடிந்தன. இதன்
ஜெ. வழக்கில் மேல்முறையீடு செய்வீர்களா? கர்நாடக அமைச்சர் பதில்!
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீடு தொடர்பாக முடிவு எடுக்க சில நாட்கள்
வித்தியாவுக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
குற்றவாளிகளுக்காக சட்டத்தரணிகள் வாதாட கூடாது எனவும், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த நாட்டில் குற்றங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கான இறுதி தண்டனையாக இருக்க வேண்டும் எனக்கோரி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
கோத்தபாயவின் கைது தடுக்கப்பட்டது எப்படி? திடுக்.தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் உச்சநீதிமன்ற முக்கிய நீதியரசர் ஒருவரின் கணவரின் வைத்திய செலவிற்காக
ஜெகத் டயஸின் நியமனம் குறித்து கருத்துக்கூற ஐக்கிய நாடுகள் மறுப்பு
இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படை தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டமை தொடர்பில்
சுவிஸ் ஒன்றியம் நடத்திய கண்டன கூட்டம் படங்கள்
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்ற செல்வி. வித்தியா சிவலோகநாதன் அவர்களின் கண்டனக் கூட்டமும் அஞ்சலி நிகழ்வும் பேர்ண் ஞானலிங்கேச்சுரர் ஆலய மண்டபத்தில் இன்று 17.05.2015
சிரேஸ்ட சட்டத்தரணி கே வீ தவராஜா அவர்கள் செல்வி வித்தியா சிவலோகனாதனின் குடுபத்துக்கு ஆதரவாக வழக்கில் வாதாடவுள்ளார்
வித்திஜாவுக்காக எதுவித கட்டணமுமின்றி வாதாடி இந்த படுகொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து கொலையாளிகளுக்கும் அதியுயர் தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கூறினார். தவராஜா அவர்களின் இந்தச் எண்ணமும் செயலும் மிகவும் பாராட்டுக்குரியது. ..
வித்திஜாவுக்காக எதுவித கட்டணமுமின்றி வாதாடி இந்த படுகொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து கொலையாளிகளுக்கும் அதியுயர் தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கூறினார். தவராஜா அவர்களின் இந்தச் எண்ணமும் செயலும் மிகவும் பாராட்டுக்குரியது. ..
புங்குடுதீவு மாணவி வழக்கில் கைதான சந்தேக நபர்களை வைத்தியசாலையில் தாக்கிய மக்கள்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைக்காக
மேல்முறையீட்டுக்கு பரிந்துரை: ஜெ. அதிர்ச்சி!
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர், அம்மாநில
ரகசிய திருமணமா? நயன்தாரா மறுப்பு!
தமிழ், தெலுங்கு, மலையாளம் பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் இவரைப்பற்றிய செய்திகளுக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில் இளம் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் 'நானும் ரவுடிதான்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஜெ. வழக்கு: மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் தலைமை வழக்கறிஞர் பரிந்துரை
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், மேல்முறையீடு செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
இலங்கை ராணுவத்துக்கு துணைபோவதா? தென் இந்திய ராணுவ தலைமையகம் முற்றுகை
இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு துணைப்போவதாகக் கூறி, சென்னையிலுள்ள தென் இந்திய ராணுவ தலைமையகத்தை
போர் வெற்றியைக் கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
நாட்டின் சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும்
பலத்த தடைகளையும் தாண்டி அம்பாறையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
பலத்த தடைகளையும் தாண்டி அம்பாறையில் முள்ளிவாக்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக வேண்டி ஆத்ம சாந்தி கிரிகையும்
18 மே, 2015
இளையவர் போராட்டத்தினை நக்கல் செய்யும் கனடா நக்கீரன்.
சில தினங்களுக்கு முன்பாக புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் ஊரில் உள்ள காமுகர்களால் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)