சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் மண்டலத்திற்குட்பட்ட பள்ளி அருகே நாகப்பாம்பு சுற்றி திரிவதால், மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். |
-
4 ஜூன், 2015
சுவிஸ் பாசல் மாநிலத்தில் நாகபாம்பொன்றின் பிரவேசம் மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது
திருடன் என நினைத்து கால்பந்து வீரரை கைது செய்த பொலிசார்: கொந்தளித்த ரசிகர்கள்
சுவிட்சர்லாந்து நாட்டில் ‘பிக்பாக்கெட்’ திருடன் என தவறாக சந்தேகித்து கால்பந்து வீரர் ஒருவரை பொலிசார் கைது செய்ததை கால்பந்து விளையாட்டு ர |
பிபா தலைவர் செப் பிலாட்டெர் திடீர் ராஜினாமா: ஃபிபா தலைவரை சிக்க வைத்த அந்த கடிதம்!
சுவிட்சர்லாந்தை சேர்ந்த செப் பிலாட்டெர் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடையே ஃபிபா அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். |
சுவிஸில் நடைபெற்ற தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி
'எமது போராட்டவாழ்வின் உண்மைகளைக் கலை, இலக்கியப் படைப்புக்கள் தரிசித்து நிற்க வேண்டும்." - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். |
தமிழர் தாயகமாகின்றது கொழும்பு, கம்பாஹா! கூட்டமைப்பின் சுமந்திரன் சொல்லுகின்றார்?
காதலியின் கழுத்தை வெட்டிய காதலன் கைது! வல்வெட்டித்துறையில் சம்பவம்
வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் காதலியின் கழுத்தை வெட்டிய குற்றச்சாட்டில் காதலனான 20 வயதுடைய இளைஞனை வல்வெட்டித்துறைப்
3 ஜூன், 2015
600 கோடி சொத்துக்களை துறந்து ஜைன மதத் துறவியாக மாறிய கோடீஸ்வரர்
டெல்லியில் 600 கோடிக்கு அதிபதியான கோடீஸ்வரர் ஒருவர், தனது சொத்துக்கள் அனைத்தையும் துறந்து ஜைன மதத் துறவியாகியுள்ளார். |
பூதாகரமாக கிளம்பும் மிக் 27 ரக விமான ஒப்பந்த விவகாரம்! மர்ம வங்கி கணக்கை கண்டுபிடித்த புலனாய்வுத் துறை!
கடந்த 2006ம் ஆண்டு உக்ரைய்னிடம் இருந்து இலங்கை 4 மிக் 27 ரக போர் விமானங்களை வாங்கியது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த விற்பனையில்
2 ஜூன், 2015
அவுஸ்ரேலியா திருப்பி அனுப்பிய படகு நடுக்கடலில் விபத்து 54 இலங்கையர்களும்
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு ஜாமீனில் வர முடியாத பிடி வாரண்டு
பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, கடந்த மார்ச் 15-ந் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா பல்கலைக்கழகத்தில்
காட்டுக்குள் இழுத்து சென்று கற்பழிக்கப்படும் கொடுமை: ரொஹிங்யா பெண்களின் பரிதாப வாழ்க்கை (வீடியோ இணைப்பு)
ரொஹிங்யா முஸ்லிம் பெண்களை கடத்தல்காரர்கள் பலாத்காரம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க புதிய முயற்சி: அதிரடி திட்டத்தை வெளியிட்ட பிரான்ஸ் பிரதமர்
இணையதளங்கள் மூலம் பிரான்ஸ் இளைஞர்களை தீவிரவாதத்திற்கு தூண்டும் ஐ.எஸ் தீவிரவாதிகளை கண்காணிக்க புதிய திட்டத்தை |
தென்னிலங்கையில் வசிக்கும் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான அரசியல் கூட்டணி நாளை -னோ கணேசன்
தென்னிலங்கையில் வசிக்கும் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான அரசியல் கூட்டணி நாளை அறிமுகப்படுத்தப்படுவதாக ஜனநாயக
புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
பிரதமராக வேண்டுமா? போட்டிக்குத் தயாராகுங்கள்; மஹிந்தவுக்கு சவால் விடுக்கும் ரணில்
பிரதமராக வேண்டுமெனில் பொதுத்தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)