இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்றையதினம் காலை 10.30 மணியளவில் திருகோணமலையில் இடம்பெற்றது.
-
19 ஜூலை, 2015
இலங்கைத் தமிழர்கள் 4 பேர் விடுதலை
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
த.தே.கூ வின் முதலாவது பரப்புரைகூட்டம் மருதனார் மடத்தில்
த.தே.கூ வின் முதலாவது தேர்தல் பரப்புரைக்கூட்டம் மருதனார்மடத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா எனக்கு அழுத்தங்களை தரவில்லை ; வடக்கு முதல்வர்
அமெரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நிஷா பில்வாலுடன் நடத்திய பேச்சுக்களின் போது தன்மீது எந்தவிதமான அழத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என வடக்கு
டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மீதான வழக்கு; சட்டமா அதிபரின் ஆலோசனையை நாட பொலிஸார் முடிவு
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு நேரம் தொடர்பில் தவறான அறிவித்தலை ஒலிபரப்பு செய்த யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு
இந்திய அரசாங்கத்தின் தலையீட்டில் மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்தம்?
மஹிந்த தரப்பை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்காக, மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த
அரசாங்கத்திலிருந்து பதவி விலகும் 15 சுதந்திர கட்சி உறுப்பினர்கள்?
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்யுமாறு, கட்சியின் தேர்தல் செயற்பாட்டின் முக்கியஸ்தர்
18 ஜூலை, 2015
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு 2020 ல் நடத்த கனடிய தமிழர் தேசிய அவை தீர்மானம்
ஈழத்தமிழரின் இறையாண்மைக்கான சர்வஜன வாக்கெடுப்பின் முக்கியத்துவம் இன்று மிகவும் கனிந்து வருகின்றது. 2009ல் இன அழிப்பின் உச்சத்தை ஈழத்தமிழர்கள்
மீளக்குடியமர்ந்த 75 குடும்பங்களுக்கு 10.8 மில்லியன் ரூபா வங்கிக் கடன்
புனர்வாழ்வு அதிகார சபையினால் மீளக்குடியமர்;ந்த மக்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் இலங்கை கடன் உருவாக்கி கொடுத்துள்ளதாக
சென்னை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை
சென்னை அருகே பட்டாபிராமில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை
வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் மாவட்ட ரீதியான அரசியல் கள நிலவரங்கள்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராசபக்ச மீண்டும் போட்டியிடுகிறார் என்ற பரபரப்புக்களின் மத்தியில் தென்னிலங்கை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் மாவட்ட ரீதியான
தேசியத் தலைவரால் நிராகரிக்கப்பட்டவர் வித்தியாதரன் :சகல தமிழரும் சிந்திக்க வேண்டும்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய போராளிகளை ஒன்றிணைத்து ஜனநாயகப் போராளிகள் என்ற அரசியல் கட்டமைப்பை வடக்கில் அங்குரார்ப்பணம்
தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சிதைக்க முற்படுகின்ற புலம்பெயர் அமைப்புக்களின் அவதானத்திற்கு
இலங்கையில் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழமைபோன்று தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழ் மக்கள்
ஜனாதிபதியின் உரை நாட்டுக்கே சாதகமானது பிரதமர் பதவியை தீர்மானிப்பது எம்.பிக்களல்ல ஜனாதிபதியே
எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றியீட்டினாலும் தேசிய அரசாங்கமே ஸ்தாபிக்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள்
[
தங்களுக்கு அவ்வாறான ஏதாவது தேர்தல் விதி மீறல்கள் குறித்து தெரியுமிடத்து, தேர்தல் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலுள்ள ‘ஹிலீll விoசீசீissionலீr’ எனும் பகுதிக்குச் சென்று முறைப்பாடுகளைச் செய்யலாம் என தெரிவித்ததோடு, அதை விடுத்து ‘பொலிஸ் ஆணையாளர் தூங்குகின்றாரா?’ அல்லது ‘தேர்தல் ஆணையாளர் தூங்குகின்றாரா?’ என இடுகையினை பதிவு செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள் என சமூக வலைத்தள பாவனையாளர்களிடம் வேண்டிக்கொண்டார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)