புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2015

பொதுத்தேர்தலில் 5 இலட்சம் வாக்குகள் வரை நிராகரிப்பு- விருப்பு வாக்குகளே காரணம்.


நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் சுமார் 5 இலட்சம் வாக்காளர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன

அமைச்சுப் பதவிக்கு பலர் காத்திருப்பு! முட்டுக்கட்டையாய் தடுக்கும் அரசியலமைப்பு


தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக் கொள்வற்கு அரசியல்வாதிகள் பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அரசியலமைப்பு

அடுத்து வரும் நாட்களில் பல உயர் அரசியல்வாதிகள் கைது செய்யப்படக் கூடிய சாத்தியம்


இலங்கையில்  அடுத்து வரும் நாட்களில் உயர் அரசியல்வாதிகள் பலர் கைது செய்யப்படவுள்ளனர்.

தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும் சில சமூக ஊடகங்களும்


கடந்த திங்கட்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில், மீண்டும் அதிகாரத்துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்கடிக்கப்படவில்லை.

பாக்கியராஜ் – பூர்ணிமா இல்ல திருமண விழாவில் கவுண்டமணி, மோகன், வைகோ




 பாக்கியராஜ்– பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனுவுக்கும் டி.வி. தொகுப்பாளினி கீர்த்திக்கும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

2வது டெஸ்ட்: இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 306 ரன்னுக்கு ஆட்டமிழப்பு


இந்தியா இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. 2வது டெஸ்ட் போட்டியில்

சம்பந்தனிற்கே எதிர்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டும்: விக்கிரமபாகு


தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கே எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட

யுத்தம் மீண்டும் வராமல் இருக்க செயற்படுகின்றோம் - சம்பூரில் ஜனாதிபதி




திருமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து

22 ஆக., 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கட்சியில் இருந்து இடைநீக்கம்


அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட், கட்சியில் இருந்து

மஹிந்தவின் சூழ்ச்சிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் சமலிடம்


தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தரப்பின் பல பொறுப்புகள் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பூர் மக்களை நேரில் சென்று சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி


திருகோணமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.

புதிதாக பேர்ண் மாநிலத்தில் இருந்து களமிறங்கும் விளையாட்டுக் கழகம் UTFC

புதிதாக பேர்ண் மாநிலத்தில் இருந்து களமிறங்கும் விளையாட்டுக் கழகம் UTFC எதிர்வரும் 2015-2016 பருவகால தொடரில் உள்ளரங்க சுற்றுக்களில் சுவிஸ் தமிழர் உதைபந்தாட சம்மேள்ளனத்தில் பதிவாகி ஆடவுள்ளது மேற்படி கழகத்தின் வீரர்கள் வெளியரங்க சுற்றுக்களில் லீஸ் யங் ஸ்டார் கழகத்தில் ஆடுவார்கள் என அறியக் கிடக்கிறது வாழ்த்துக்கள்
இன்றும் நாளையும் இலங்கை நேரம் இரவு ஏழு மணிக்கு டான் யாழ் ஒளி தொலைக்காட்சியில் பட்டிமன்றத்தில் புங்குடுதீவு தவரூபன் தங்கராசா கலந்து கொள்ளும் நிகழ்வு 
”ஆளுமைப்பண்புகளை வளர்ப்பதில் பெரிதும் முன்னிற்பவர்கள் ஆண்களா பெண்களா” என்ற தலைப்பில் சொல்லாடு களம் நிகழ்ச்சி இன்றும் நாளையும்(சனி -ஞாயிறு ) இரவு 7 மணிக்கு ”டான்” தமிழ் ஒளி தொலைக்காட்சியில் இடம்பெறுகின்றது. சந்தர்ப்பம் கிடைத்தால் கேளுங்கள்.

திருச்சியில் இளங்கோவன் - குஷ்பு உருவபொம்மை எரிப்பு



 திருச்சி சத்திரத்தில் அதிமுக இளைஞர் அணியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு இளங்கோவன்  உருவபொம்மையை எரித்தனர்.

சென்னையில் ஏ.ஆர்.ரகுமானுடன் சச்சின்


 
சென்னையில் நடந்த ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் சென்னை வந்தார்

யாழில் மர்மப்பொருள் வெடித்தலில் தம்பதியினர் படுகாயம்


 யாழ். சாவகச்சேரி சரசாலை பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் கணவன் மனைவி இருவரும் முகத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்

யாழில் மர்மப்பொருள் வெடித்தலில் தம்பதியினர் படுகாயம்


 யாழ். சாவகச்சேரி சரசாலை பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் கணவன் மனைவி இருவரும் முகத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.

யாழில் இரு சடலங்கள் மீட்பு




யாழ்.கொட்டடி பகுதி மற்றும் கேணியடி வைரவர் கோவில் ஆகிய பகுத்திகளில் இருந்து இரு சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளது.

தேசியப்பட்டியல் மூலம் தெரிவானார் அங்கஜன்


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள்

ad

ad