புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2015

சீன ஒபன் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

கிளிநொச்சியில் சற்றுமுன் புகையிரதம் மோதி ஒருவர் பலி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது கதிரையை சம்பந்தன் குறுக்குவழியில் பறித்து விட்டாராம்! – ஆனந்தசங்கரி கூறுகிறார்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவியை, சம்பந்தன் குறுக்கு வழியில் பறித்து விட்டார் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்

இசைப்பிரியாவைப் பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய போது கையில் வைத்திருந்த பொருளால் பரபரப்பு

போர்க்களத்தில் ஒரு பூ என்னும் பெயரில் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக்கியுள்ளதாக்க் கூறி இசைப்பிரியாவின்

கொள்ளைக்காரனுக்கும் பொலிசுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் சினிமாப்பாணியில் நடந்த சம்பவம்

சட்டவிரோதமான முறையில் மணல் மண்ணினை கடத்தி செல்ல

முன்னேற்ற அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை சமர்ப்பிக்கவுள்ளது


ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி தடையை நீக்கிக்கொள்ளும் வகையில் அரசாங்கம் உரிய நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை கையளிக்கவுள்ளதாக
சுவிசின் பிரபலமான டென்னிஸ் வீரர்  வவ்ரிங்க கார்லோவிசிடம்  சுவிஸ் பாசலில் தோல்வியை தழுவி உள்ளார்  6-4,6-7,4-6
சுவிசின் பிரபலமான டென்னிஸ் வீரர்  வவ்ரிங்க கார்லோவிசிடம்  சுவிஸ் பாசலில் தோல்வியை தழுவி உள்ளார்  6-4,6-7,4-6
சுவிஸ் நாட்டு  ஏழு மந்திரிகளில் ஒருவரான பி டி பி கட்சியை சேர்ந்த நிதி அமைச்சர்  எவளின் விட்மர் ஸ்லும்ப்   இந்த வருட முடிவில் பதவி விலக உள்ளார் என அறிவித்துள்ளார் 2007 இல் எஸ் வி பி கட்சி மூலம் பதவிக்கு வந்த இவர் பின்னர் பி டி பி கட்சிக்காக மாறி இருந்தார் 

கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2015ம் ஆண்டு “பூவரசம் பொழுது”

கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2015ம் ஆண்டு “பூவரசம் பொழுது” பல்சுவைக்கலை விழாவும் இராப்போசன விருந்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்

28 அக்., 2015

ஹர்பஜன கீதா பஸ்ராவை (ஒக்ரோபர் 29) மணக்கவிருக்கிறார். திருமண நிகழ்ச்சியை 5 நாட்கள் கொண்டாட இருக்கின்றனர்.


இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்- பாலிவுட் நடிகை கீதா பாஸ்ரா திருமண விழா களைகட்ட தொடங்கி உள்ளது.

பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் சிக்குவாரா மகிந்தா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளையும் நாளை மறுதினமும் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில்

அரசியல் கைதிகளை அரசு பொதுமன்னிப்பில் விடுதலைசெய்ய வேண்டும் எனக் கோரி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பேச்சு நடத்தவுள்ளேன் - இரா.சம்பந்தன்

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசு பொதுமன்னிப்பில் விடுதலைசெய்ய வேண்டும்

குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்வதற்கான தடை நீடிப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்வதற்காக

பிரதமர் மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்: பர்வேஸ் முஷரப் விமர்சனத்தால் பரபரப்பு



பிரதமர் நரேந்திர மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் விமர்சித்திருப்பது

கடந்த 2011 சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் ராஜகண்ணப்பனை எதிர்த்து போட்டியிட்ட

நாட்டில் பெய்து வரும் கடும் மழை மட்டக்களப்பு- பொலன்னறுவை பாதை வெள்ளம் போக்குவரத்தும் துண்டிப்பு


மட்டக்களப்பு -பொலன்னறுவை பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக இன்று மாலை குறித்த பாதையினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா வீடியோ கொன்பரன்ஸ் மூலம் சாட்சியமளிக்கவுள்ளார்


தமிழக சூளைமேடு கொலை வழக்கில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை நீதிமன்றத்தில் காணொளி நேரலை(

அரசாங்கத்தின் தீர்மானத்தில் ஏமாற்றம்! மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள அரசியல் கைதிகள்


தமது விடுதலை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தீர்மானத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று தமிழ்

27 அக்., 2015

பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணை அறிக்கை பெப்ரவரியில்

இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலைகள் உட்பட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐந்து பேரடங்கிய ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளைக்கொண்ட

ad

ad