-

24 நவ., 2015

இலங்கை நாடாளுமன்றில் முதன்முறையாக மாவீரர்களுக்கு அஞ்சலி

நாடாளுமன்றக் குழுக்களின்  பிரதித் தலைவரும்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்
https://www.facebook.com/Sooriyan.FM.SriLanka/videos/942962769085751/கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றன. இதனால் பல குளங்கள் ஏற்கனவே வான் பாய்ந்துள்ள நிலையில் தற்போது இரணைமடு குளத்தின் கொள்வனவான 34 அடியில் 28 அடிக்கு நீர் நிரம்பி உள்ளமையால் அதன் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன.
வான்கதவுகள் திறக்கப்பட்டு உள்ளதனால், ஊரியான், பன்னங்கட்டி , வெற்றிலைக்கேணி , கட்டைக்காடு , வெலிக்கண்டல் , கேவில் , ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

துருக்கிய ராணுவம் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது

துருக்கி .. சிரியா எல்லை பகுதியில் பந்து கொண்டிருந்த  ரஷ்யாவின் போர்விமானத்தை துருக்கிய இராணுவம் சுட்டு வீழ்த்தியது  பத்து தடவைகள் எச்சரிக்கை விடுத்தும் அதனை பொருட்படுத்து தங்கள் எல்லை பகுதிக்குள் வந்தமையாலே  சுட்டோம் என  துருக்கி கூறுகிறது ரஷ்யா கடும் கண்டனத்தை வெளியிடடுள்ளது 

சற்று முன் யாழ்ப்பாணத்தைப் புயல் தாக்கத் தொடங்கியது

இன்று மாலையில் இருந்து வடபகுதியில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் கடும் மழை பெய்து கொண்டிருப்பதாகவும் சற்று முன் அங்கு

அதிசயம் ..விமானத் தாக்குதலில் பலியான கண்டி முஸ்லிம் தமிழர் ஐ எஸ் போராளி

முகமது முஹாடீன் சர்னாஸ் நிலாம் எனப்படும் நிலாம் டீன் என்கின்ற இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி தனது விருப்பதுடனே தங்கள் இயக்கத்தில்

மற்றுமொரு ஆயிரம் புள்ளிகள் அசைக்க முடியாத ஜோகோவிச்

01
லண்டனில் நடைபெற்ற 8 முன்னணி வீரர்கள் மற்றும் 8 முன்னணி ஜோடிகளுக்கு இடையிலான உலகச் சம்பியன்ஷிப் டென்னிஸ்

வடக்கு மக்கள் சுதந்திரமான காற்றை சுவாசிக்கின்றனரா? : ஆராய யாழ்.வந்தது நிபுணர் குழு

வடக்கு மக்கள் சுதந்திரமான முறையில் வாழ்கின்றனரா? என்பதனை ஆராய்வதற்கு இலங்கைக்கான பிரிட்டன் மற்றும் தெற்காசிய இரு நாடுகளின் பிராந்தியங்களின்

குப்பை தொட்டியில் தீவிரவாதிகளின் வெடிகுண்டு மேலாடை: உச்சக்கட்ட பாதுகாப்பில் பெல்ஜியம் (வீடியோ இணைப்பு)

பெல்ஜியம் நாட்டின் குப்பை தொட்டில் தீவிரவாதிகள் பயன்படுத்தும் மேலாடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டது - சம்பந்தன்


தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர

த.தே.கூட்டமைப்பினர்-சமந்தா பவர் சந்திப்பு! தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்- சம்பந்தன் வலியுறுத்தல்


ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான விடே

திருகோணமலை இரகசிய முகாம் தொடர்பில் 20 கடற்படை அதிகாரிகள் விரைவில் கைது ?


திருகோணமலையில் இயங்கி வந்த இரகசிய முகாம் தொடர்பில் 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளனதாக

யாழ்.பல்கலை. வளாகத்திற்குள் மீண்டும் மாவீரர் நாள் சுவரொட்டிகள்


யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் தமிழீழ மாவீரர் தினத்தை நினைவுகூரும் சுவரொட்டிகள் நேற்றைய தினம் தொடக்கம் மீண்டும் ஒட்டப்பட்டுள்ளது.

விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது குண்டுமழை: பிரான்சின் அடுத்தகட்ட தாக்குதல்

பாரீஸ் தாக்குதலையடுத்து அமெரிக்க கூட்டு ராணுவப்படையினருடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வரும் பிரான்ஸ், அடுத்தகட்டமாக விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

திருமலை வதைமுகாமில் கருணா குழுவால் கொடூரமாக வதைக்கப்பட்ட தமிழ் யுவதிகள்

இறுதி யுத்தத்தில் காயமடைந்த புலிப் பெண் போராளிகள் மற்றும் சாதாரண யுவதிகள் போன்றோர் கப்பல் மூலம் திருகோணமலைக்கு

கனடாவில் single mother, separate or divorce ஆக இருக்கும் சில தமிழ்ப் பெண்களைக் குறிவைக்கும் தமிழ் நபர்கள்? அவர்களை பாலியல் அடிமையாகச் வைத்திருக்கும் மர்மம் என்ன? - See more at: http://www.canadamirror.com/canada/52810.html#sthash.S91G3cA7.k8yiLAFd.dpuf


தனித்த குடும்பமாக அல்லது கணவரைப் பிரிந்து இருக்கும் (single mother, separate or divorce) சில பெண்களைக் குறிவைத்து அவர்களை பலவந்தப் பாலியற்குள் உட்படுத்தும் ஒரு குழு பற்றி கனடா வாழ் தமிழர்கள் விழிப்பாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுள்ளனர்.
கனடாவில் இவ்வாறான single mother, separate or divorce குடும்பப் பிளவுகளால் மாத்திரமல்ல, மாறாக கணவர்மார் அப்பாவிகளாக இருக்கும் குடும்பப் பெண்களிடமும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் அவர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களை தனிமையில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர்.
உணவகங்கள், அல்லது சிற்றுண்டிச்சா
Siva Raman உடன் Manivannan Srinivasan.
த்தில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்த அந்த காமுகன் இன்று காலையில் துடிதுடித்து மாண்டான் என்னும் செய்தியை தெரிவித்து கொள்கிறேன்...
"அரசன் அன்றே கொல்வான்
தெய்வம் நின்று தான் கொல்லும்" என்ற முதுமொழியை எனக்கு நினைக்க தோன்றுகிறது. இதுவே மற்ற பகுத்தறிவாளி மூடர்களுக்கு ஒரு பாடம்.
ஆதாரப் பதிவுகள் தொடரும்
rankanathan

த.தே.கூட்டமைப்பினர்-சமந்தா பவர் சந்திப்பு! தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்- சம்பந்தன் வலியுறுத்து

த.தே.கூட்டமைப்பினர்-சமந்தா பவர் சந்திப்பு! தமி









நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்- சம்பந்தன் வலியுறுத்து

23 நவ., 2015

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (24-ம் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இனி இண்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்

ல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் தவழும் இன்றைய தேதியில்,  கிட்டத்தட்ட எல்லா ஆப்ஸ்களுமே இணைய வசதி இருந்தால் மட்டுமே இயங்கக்கூடியதாக இருக்கின்றன.

ad

ad