முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கொண்ட ஹெலிகொப்டர் பயணங்களுக்கு திவி நெகும திட்டத்தின் ஊடாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.
-
2 ஏப்., 2016
ஏமாற்ற நினைத்தவர்களை ஏமாற்றிய ஜெயலலிதா!
சத்தமே இல்லாமல் அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை கார்டனில் வைத்து நடத்திக் கொண்டிருந்த ஜெயலலிதா, ஏப்ரல் 1 ல்
திக்கம் இளைஞரின் தொடரில் யங்ஹென்றிஸ், சென்.அன்ரனிஸ் அணிகள் முன்னேறின
திக்கம் இளைஞர் வி.கழகம் நடத்திவரும் கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டங்களில் இளவாலை
தமிழ்மக்களின் பிரதிநிதிகளின் கருத்தை நிராகரித்தால் விளைவுகள் பாரதூரமானதாக அமையும்
ரூ.21இலட்சம் வீட்டை அமைப்பது தொடர்பில் தமிழ்மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களை செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுமனே மக்களிடம்
வித்தியா படுகொலை வழக்கு! அரச தரப்பு சாட்சியாக மாறிய சந்தேகநபர் இருவரின் விளக்கமறியல் நீடிப்பு!
புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பில் அரச சாட்சியாக மாறிய சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
வைகோ இல்லத்தில் ம.ந.கூ. தலைவர்கள் ஆலோசனை
சென்னை அண்ணா நகரில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 110 இடங்களை
ஏப்ரல் -10ல் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் : வைகோ அறிவிப்பு
சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய காந்தை, மக்கள் நலக்கூட்டணிக்
வரும் 11ஆம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியல்?
வரும் ஏப்ரல் 11ஆம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் அ தி மு க வெற்றி பெறும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு
டைம்ஸ் நவ் - சி ஓட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
யோஷிதவின் மற்றும் ஒரு மோசடி அம்பலம்! நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ தொடர்பில் மேலும் பல மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
குமார் குணரட்னத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: பலர் காயம்
இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள சோசலிஷ கட்சியின் முன்னணி தலைவர் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பாதுகாக்கக்கோரி
பீகாரில் இன்று முதல் மதுவிலக்கு! 3 கோடி மது பாட்டில்கள் புல்டோசர் ஏற்றி அழிப்பு
பீகாரில் இன்று முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
ஜீ.எல். பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத்துறையினர் வாக்குமூலம் பெறவுள்ளனர்
முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸிடம் நாளை முற்பகல் 10 மணிக்கு குற்றப்புலனாய்வுத்துறையினர் வாக்குமூலத்தை பெறவுள்ளனர்.
விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு
யாழ் குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை
1 ஏப்., 2016
தனது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை
தனது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்த திருநெல்வேலி பனிக்கர் வீதியைச் சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 28) என்பவருக்கு,
விடுதலைப்புலிகள் பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர் – என்றவருக்கு திமுகவில் எம்.எல்.ஏ சீட்
விடுதலைப்புலிகள் மீது “பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்”என்று அபாண்டமாக குற்றம் சாட்டியவருக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)