-

9 மே, 2019

ஐரோப்பிய  சாம்பியன்  லீக்  அரை  இறுதி  அதிர்ச்சி  வெளியேற்றேம் அஜகஸ்  ஆம்ஸ்டர்டாம் முதல்  விளையாட்டில்  1-0  என்ற   ரீதியில்  வென்று ள்ள  அஜஸ்   முன் பாதி  நேரத்தில்  2-0  என்ற  முன்னணி  நிலை  எடுத்தத்த்து  இருந்தாலும்  தொடடன் காம்  கடைசி  நேரத்தில்  மூன்றாவது  கோ லை ( 3-2)அடித்து  மொத்த  கோல்  எண்ணிக்கையை 3-3சமப்படுத்தியது  துரதிருஷ்டவஸ மாக  அஜாக்ஸ்  வெளியேறியது எதிரணி மைதானத்தில் போடாபட  கோள்கள்  எண்ணிக்கை  என்ற  அடிப்படை  விதிகளின் பிரகாரம்   தொடடன் காம்  3  கோள்கள்  அடித்தமையால்   அது   வெற்றி பெற்றது 

பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை நீதவானால் நிராகரிப்பு!

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவரொன்றியப் பிரதி நிதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட

தற்கொலைதாரிகளுக்குச் சொந்தமான 140 மில்லியன் ரூபா மற்றும் 7 பில்லியன் ரூபா சொத்துக்கள் கண்டுபிடிப்பு

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடாத்திய குண்டுதாரிகளுக்கு சொந்தமாக 140 மில்லியன் ரூபாய் பணம்
700 கிலோ வெடி மருந்து
---------------------------------------
வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து 700 கிலோ கிராம் வெடி மருந்துக்கள் மீட்பு

8 மே, 2019

இராணுவத்தினரால் 113 அவசர தொலைபேசி இலக்கம் அறிவிப்பு


அவசர சந்தர்ப்பம் அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கென

விடுதலைப் புலிகளின் இலட்சினையுடன் அறிக்கை! முன்னாள் போராளிகள் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள்

பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறியதற்கு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி


பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறியதற்கு, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி

முதலாவது தகுதி சுற்றில் சென்னையை வீழ்த்திமும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

முதலாவது தகுதி சுற்றில் சென்னையை வீழ்த்திமும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

கசப்புக்கள் கடந்து கனிந்து காலம், மீண்டும் ஒன்றுசேருகிறார்கள்

 மனக்கசப்பு , கருத்து மோதல் தாண்டி மீண்டும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து பாடவருகிறார்

பள்ளிவாசல் வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு!

கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் வளாக கிணற்றில் இருந்து பெருந்தொகை

ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் – விமானப்படை எச்சரிக்கை

தடையை மீறி பறக்கும் விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் என்று சிறிலங்கா

அம்பாந்தோட்டையில் 7 தற்கொலைக் குண்டுதாரிகள் கைது

காத்தான்குடியைச் சேர்ந்த, தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான – நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஏழு

சஹ்ரானின் உதவியாளரை விடுவிக்க கையூட்டு கொடுக்க வந்த இளைஞன் கைது

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் ஹசீமின் உதவியாளர் அப்துல் மொஹமட்

யாழ். பல்கலைக்கழகத்தில் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான செயற்பாடுகள் இடம்பெறாமல்

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை அடுத்த மாதம் 31 ஆம் திகதி மன்றில்
லிவர்பூல்   உலகின்   பலம்   பிரபலமான  பர்செலோனாவை    அடித்து     நொறுக்கி வெளியேற்றி   உள்ளது அபார  சாதனை 
 நேற்று   நடந்த  ஐரோப்பிய  சாம்பியன் லீக்  அரை  இறுதி ஆடடத்தின்   மீள்  விளையாட்டில்     எதிர்த்தாடிய லிவர்  பூல்  பார்சலோனாவை  4-0  என்ற  ரீதியில்  வென்று  சாதனை படைத்துள்ளது  எதிர்பாராதா   இந்த முடிவால்  முதல்  விளையாட்டில்  3-0 என்ற ரீதியில்  வென்று  இருந்த   பர்ஸோளான  மொத்த    முடிவின்  அடிப்படையில்    3-4  என்ற  ரீதியில் வெளியே  போக  வேண்டி  ஆகியது 

7 மே, 2019

இந்த நூற்றாண்டின் தமிழ்வெளியில் திகழ்பவர் பிரபாகரன்" வைரமுத்து அதிரடி பேச்சு!டு

இந்த நூற்றாண்டின் தமிழ் வெளியில் திகள்பவர் ஒன்று பெரியார் இன்னொருவர் பிரபாகரன் என்று புகழ்ந்து

காவல்துறைக்கு தகவல் வழங்கிய இஸ்லாமிய இளைஞன் அடித்துக் கொலை!

அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இஸ்லாமிய தீவிரவாத குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இஸ்லாமியா் ஒருவா்
Result
Qualifier 1 (N), Indian Premier League at Chennai, May 7 2019
  • Chennai Super Kings
    131/4
  • Mumbai Indians
    132/4 (18.3/20 ov, target 132)

6 மே, 2019

அண்மைய  சம்பவங்களை  வைத்து இராணுவத்தின் பெரும்பகுதியினர்  தமிழர்  கழுத்தை  நெரி க்கும் திடடம் -பாதுகாப்பு தரப்பின் இறுக்கம்  -தமிழர்  தரப்புக்கு  ஆபத்து -புகலிடத்தமிழரின்  விஷயம் பாதுகாப்பற்றதாக  உள்ள எதிர்காலம் நாட்டில்  அண்மையில்  நடந்த ஐ எஸ்  தீவிரவாதா தாக்குதலை  தொடர்ந்து கிடைத்த  சந்தர்ப்பத்தை  பயன்படுத்தி  தமிழ் பகுதிகளில்  நிலைகொண்டுள்ள  பாதுகாப்பு  தரப்பினர்   தமிழர்  தரப்பை   நசுக்க  திடடமிடட     மகிந்த தரப்பு  ஆதரவு அணி  ,மற்றும்  முடங்கிப்போன  துரோக்க குழுக்கள் என  இணைந்து  மீண்டும்  புலி  எதிர்ப்பு   புலி  தீவிரவாதம்  புலி  ஆதரவு   என்ற  பெயர்களில்  சோதனை சாவடிகள்  தேடுதல்கள்  அடையாள பதிவுகள்  என்பவற்றை  மீண்டும்  நடத்த  முயன்று வருகின்றனர்  போலும்   வெளிநாட்டு  தமிழர்   இன்னும் குறைந்தது  ஆறு மாதங்களுக்காவது  நாட்டுக்கு  விஷயம்  செய்வதை  தவி ர்த்தல்    நன்று ஐ எஸ்  தீவிரவாதத்துக்கு  வெளிநாட்டு  இணைப்பு  தொடர்பு இருப்பதால்  அரபு  நாடுகள் ஊடாகவே  தமிழர்  நாட்டுக்கு  பயணம்  செய்வதும்    ஆபத்தானதாகவே  கருதப்படுகிறது  அரபு நாடுகள் ஊடக  வரும்  தமிழர்  பக்கமும்  சந்தேகப்பார்வை  விழும்   என  கணிக்கப்படுகிறது 

ad

ad