ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்காலிகமாக விலகியிருக்கவும், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலை வகிக்கவும், முடிவு செய்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி, கோத்தாபய ராஜபக்சவுக்கு
-
9 அக்., 2019
சஜித்துடன் போகொல்லாகம - கோத்தாவுடன் துமிந்த, முஸம்மில்
முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகம ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்
|
பொலிசாரின் பொய் வழக்கு - ஆறுதல் அளிக்கும் தீர்ப்பு
மாவீரா் நாளை ஒட்டி மாணவா்களுக்கு புத்தக பைகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டி, பின்னா் வீடொன்றில் கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான தமக்கு ஆறுதலளிக்கும் வகையில் நீதி கிடைத்துள்ளதாக புன்னாலைகட்டுவன் பகுதியை சோ்ந்த து.லோகேஸ்வரன் என்பவா் தெரிவித்தார்.
மாதகலில் கைப்பற்றப்பட்ட 8 கிலோ தங்கத்துக்கு நடந்தது என்ன?
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, அனுராதபுரம் ' சந்த ஹிரு சேய' நினைவுத் தூபியில் வைப்பதற்காக தங்கத்தினாலான சமாதி நிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ்.மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில்
ரெலோவில் இருந்து நீக்கப்பட்டார் சிவாஜிலிங்கம்!
சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம், ரெலோவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
8 அக்., 2019
யாழ். மாநகரசபை உறுப்பினருக்கு கோத்தா ஆதரவாளர்கள் அச்சுறுத்தல்
ள்ளிரவில் தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு கோத்தாபய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
வாகனம் மோதி தள்ளியதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பலி-முல்லைத்தீவு
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு முன்பாக நேற்று (07) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.
ஒரே நாளில் 96 முறைப்பாடுகள்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது என்று கெபே அமைப்பு தெரிவிக்கின்றது.
இவ்வாறு பதிவாகியுள்ள முறைப்பாடுகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நேற்றைய தினமே அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகிள்ளதாக அந்த அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி
சிவாஜிக்கு மனோ நோய்: சீறும் டெலோ?
எந்த தேர்தல்கள் வந்தாலும் சிவாஜிலிங்கம் போன்றவர்களுக்கு மனநோய் ஏற்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ
7 அக்., 2019
சிவாஜிலிங்கத்திற்கு மீன் சின்னம்.!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு மீன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்தலில் போட்டியிடும் தனக்கும் அனந்தி சசிதரனிற்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால்
பலாலியிலிருந்து சென்னை விமானசேவை இல்லவேயில்லையாம்
சென்னை விமானசேவை இல்லவேயில்லையாம்?
கட்டுநாயக்காவிலிருந்து சென்னைக்கான விமானசேவையே கூடிய வருவமானத்தை அரசுக்கு தருவதாலேயே அதனை பலாலியிலிருந்து ஆ
6 அக்., 2019
Breaking News
------------------------
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிகோத்தாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த நிபந்தனைகளும் இன்றி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி
பிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதைபந்தாட்ட வீரர்களின் தெரிவு அணியின் இளம் வீரர்களான தமிழீழ அணியானது அவ்வப்போது பிரான்சிலும் ஐரோப்பிய ரீதியிலும் போட்டிகளில் பங்கொண்டு வந்திருந்தனர்.
ஊடகவியலாளர் குணரத்தினம் ஜனாதிபதி வேட்பாளரானார்
சுயாதீன ஊடகவியலாளர் சுப்பிரமணியம் குணரத்தினம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
பிரதமர் வி.உருத்திரகுமாரன் - தொல்.திருமாவளவன் அமெரிக்காவில் சந்திப்பு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களுக்கும், தமிழகஎவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது
ப.சிதம்பரம் வயிற்று வலியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 21ந்தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், நீதிமன்ற காவலில் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
5 அக்., 2019
சுதந்திரக் கட்சியின் முடிவு இன்று
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நண்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல், தேர்தல் கூட்டணி மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
4 அக்., 2019
புலிகளை அழிப்பதற்கு ஒத்துழைத்த சர்வதேசம் இனப்பிரச்சினையை தீர்த்துவைக்க வேண்டும் – சம்பந்தன்
விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நிலையில், இனப்பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு அதிக பிரயத்தனம் கொள்ளவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)