எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக, சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதியான கணிப்பை வெளியிட்டுள்ளது.இதன் அடிப்படையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்
-
19 அக்., 2019
18 அக்., 2019
சிங்கத்தின் வாலைப் பிடித்த சருகு புலிகள்
சனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில் இயங்கி வரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை மிக சிறியளவில் உள்ளடக்கிய கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் சனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவையும் , மகிந்த ராஜபக்சவை யும் மிக இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தமிழருக்காக இணைந்தோம்- சுரேஷ்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காகவே இணைந்துள்ளோம் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
7பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு! சீமான் பேச்சுதான் காரணமா
ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆயுள் தண்டனையை நிறுத்த வேண்டும்; பேரறிவாளன் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம் : நவ.5-ல் விசாரணை
பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நவம்பர் 5-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
சரணடைந்த 2,994 பேர் எங்கே?
தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு கிடைத்த பதிலில் இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக முன்னுக்குப் பின்
முன்னாள் எம்பியான ஜே.சிறீரங்காவுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்ப்பட்டுள்ளது
2011ம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் சட்டமா அதிபரால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊடகவியலாளரும், முன்னாள் எம்பியுமான ஜே.ஸ்ரீரங்கா மற்றும் ஐவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (18)
15 அக்., 2019
கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு ஜனாதிபதி தேர்தலின் பின் 2020 வரை ஒத்திவைப்பு
டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் தொடர்ந்து மழை அனைத்து வயலகளிலும் நெல் விதைக்க மக்கள் முண்டியடிப்பு
மீண்டும் இன்றும் கடும் மழை பெய்து கொண்டிருக்கிறது மதியம் தாண்டியும் பெய்யும் மலை கண்டு மக்கள் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள் புங்குடுதீவில் எல்லாப்பகுதிகளிலும் உள்ள வயல்களை நெல் விதைக்கும் ஆயத்தங்களை மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் வளமையை விட இந்த வருடம் முழு வயல்களிலும் விதைக்கும் தயார் படுத்தல்களை செயவது சந்தோசம் தருகிறது
மீண்டும் இன்றும் கடும் மழை பெய்து கொண்டிருக்கிறது மதியம் தாண்டியும் பெய்யும் மலை கண்டு மக்கள் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள் புங்குடுதீவில் எல்லாப்பகுதிகளிலும் உள்ள வயல்களை நெல் விதைக்கும் ஆயத்தங்களை மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் வளமையை விட இந்த வருடம் முழு வயல்களிலும் விதைக்கும் தயார் படுத்தல்களை செயவது சந்தோசம் தருகிறது
14 அக்., 2019
வெள்ளைக்கொடியோடு வந்தோரை சுட்டுக்கொன்ற பிசாசு கோட்டாபய! சரவணபவன் ஆக்ரோஷம்
வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு வந்த மக்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று சொன்னவன், அவன் மாமிசம் உண்பவனல்லன். முள்ளிவாய்க்காலில் தன்னுடைய உத்தரவை அவர் வழங்குகின்றார். அனைவரும் சுட்டுத் தள்ளப்படுகின்றார்கள். அவரை மறந்துவிடாதீர்கள். மீண்டும் இவ்வாறான
பொது ஆவணத்தில் 5 தமிழ் கட்சிகள் கைச்சாத்து- முன்னணி மறுப்பு இரண்டாம் பதிவு
ஜனாதிபதி தேர்தலில் பொது நிலைப்பாட்டை எடுப்பதற்காக, தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் அரசு கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ் மக்கள் கூட்டணி, ஆகிய 5 கட்சிகளும் கையொப்பமிட்டுள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பொது நிலைப்பாட்டை எடுப்ப
பிரதி துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராஜா
யாழ்.பல்கலைக்கழக பிரதி துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான முதலாவது கூட்டத்திலேயே பேராசிரியர்
கெஞ்சினோம்! அது நடக்கவில்லை க.குமார் ஆதங்கம் விடாப்பிடியில் கஜன் குமார் மாணவர்கள் எதையோ நினைத்த பொரிமாத்தோண்டி கதை கஜானா
இடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம்.
நச்சென்று ஒரு நெத்தியடி
------------------------------------------
மாவை போன்ற பழுத்த அரசியல்வாதிகளும் செல்வம் சித்தார்த்தன் போன்ற முன்னாள் போராளித்தலைகளும் விக்கி போன்ற அறிவாளிகளும் அவர்களின் அநிருபவத்தை விட பலமடங்கு சிறுத்த சாதாரண பல்கலைக்கழக மாணவர்களின் ஒற்றுமை பாலத்தின் முடிச்சுக்கு மரியாதையை தந்த வரலாற்றுப்பெருமை நிகழ்வு இது ஆயிரம் தான் இருந்தாலும் எத்தனையோ வைமர்சனங்கள் கண்டாலும் காலத்தின் தேவை கருதி எம் வருங்கால பல்கலை தூண்களின் முயட்சிக்கு அடிபணிந்தமை கேவலமல்ல எடுத்துக்காட்டு கொத்தவின் காசுக்கு அடிமை சுமந்திரன் ரகசிய பேச்சு சஜித்துக்கு ஓகே சொல்லிட்டாங்க பச்சைக்கு பச்சயக்கொடி என்றெல்லாம் வெறும் வாய் விமர்சனக்களை வைத்தவர்களுக்கு ஒரு சவால் இந்த உடன்பாடு பாராட்டுக்கள்
------------------------------------------
மாவை போன்ற பழுத்த அரசியல்வாதிகளும் செல்வம் சித்தார்த்தன் போன்ற முன்னாள் போராளித்தலைகளும் விக்கி போன்ற அறிவாளிகளும் அவர்களின் அநிருபவத்தை விட பலமடங்கு சிறுத்த சாதாரண பல்கலைக்கழக மாணவர்களின் ஒற்றுமை பாலத்தின் முடிச்சுக்கு மரியாதையை தந்த வரலாற்றுப்பெருமை நிகழ்வு இது ஆயிரம் தான் இருந்தாலும் எத்தனையோ வைமர்சனங்கள் கண்டாலும் காலத்தின் தேவை கருதி எம் வருங்கால பல்கலை தூண்களின் முயட்சிக்கு அடிபணிந்தமை கேவலமல்ல எடுத்துக்காட்டு கொத்தவின் காசுக்கு அடிமை சுமந்திரன் ரகசிய பேச்சு சஜித்துக்கு ஓகே சொல்லிட்டாங்க பச்சைக்கு பச்சயக்கொடி என்றெல்லாம் வெறும் வாய் விமர்சனக்களை வைத்தவர்களுக்கு ஒரு சவால் இந்த உடன்பாடு பாராட்டுக்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)