வடக்கில் ஏ-9 வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடிகளை உடனடியாக அகற்றி தமிழ் மக்கள் மீதான சோதனைகளை நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
-
7 பிப்., 2020
6 பிப்., 2020
டென்னிஸ் வீரர் பெடெரரின் ஆபிரிக்க நாடுகளின் மாணவர்களின் உதவிக்கான சிறப்புப் போட்டி சுவிஸ் நேரம் 19.45 க்கு
சுவிஸ் வீரர் பெடெரெர் ஆப்பிரிக்காவில் வாழும் 12 லட்ஷம் மாணவர்களின் கல்விக்கு வருடந்தோறும் உதவி வருகிறார் இதக்கென வருடந்தோறும் ஒரு விசேஷ சிறப்பு டென்னிஸ் போட்டியில் ஆடுவது வழக்கம் இன்று தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இந்த போட்டி 50 ஆயிரம் ரசிகர் மத்தியில் இவருக்கும் நாடாளும் இடையே நடக்கிறது வருடந்தோறும் சுமார் 450 லட்ஷம் சுவிஸ் பிராங்குகளை தனது அறக்கடடளை மூலம் உதவி வருகிறார் பெடெரெர்
சுவிஸ் வீரர் பெடெரெர் ஆப்பிரிக்காவில் வாழும் 12 லட்ஷம் மாணவர்களின் கல்விக்கு வருடந்தோறும் உதவி வருகிறார் இதக்கென வருடந்தோறும் ஒரு விசேஷ சிறப்பு டென்னிஸ் போட்டியில் ஆடுவது வழக்கம் இன்று தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இந்த போட்டி 50 ஆயிரம் ரசிகர் மத்தியில் இவருக்கும் நாடாளும் இடையே நடக்கிறது வருடந்தோறும் சுமார் 450 லட்ஷம் சுவிஸ் பிராங்குகளை தனது அறக்கடடளை மூலம் உதவி வருகிறார் பெடெரெர்
கூட்டமைப்பின் ஊரெழுச்சி திட்டத்தில் அமைந்த வீதிகளின் பெயர்ப்பலகைகள் ஈபிடிபி குழுவால் அகற்றப்பட்ட்ன
புங்குடுதீவில் திருமதி மதிவதனி பிரபாகரனின் வீட்டின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த #கம்பெரலிய ( ஊரெழுச்சி ) திட்ட விளம்பர பதாகையை ஈபிடிபி கும்பலொன்று இரவோடு இரவாக முழுமையாக பிடுங்கிச் சென்று புத்தளத்திலிருந்து வந்த சோனக இரும்பு வியாபாரிகளுக்கு விற்றுள்ளது .
5 பிப்., 2020
4 பிப்., 2020
சுவிஸ் காவல்துறையின் வேகக்கட்டுப்பாட்டு கருவி பற்றி வலைத்தளங்களில் பரிமாறியோருக்கு எதிராக வழக்கு
சுவிஸ் பெர்ன் மாநிலத்தில் காவல்துறையினரால் மறைத்து வைக்கப்படும் வேகட்டுப்பட்டு கருவிகள் பற்றி ஸ்மாட் தொலைபேசிகள் மூலம் கண்டறிந்து சமூக வலைத்தளங்களில் பகிந்து கொண்ட ஒரு குழுவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதில் 200 பேர் உள்ளனர்2013 முதல் இது போன்று செய்திகளை பரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது
சுவிஸ் பெர்ன் மாநிலத்தில் காவல்துறையினரால் மறைத்து வைக்கப்படும் வேகட்டுப்பட்டு கருவிகள் பற்றி ஸ்மாட் தொலைபேசிகள் மூலம் கண்டறிந்து சமூக வலைத்தளங்களில் பகிந்து கொண்ட ஒரு குழுவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதில் 200 பேர் உள்ளனர்2013 முதல் இது போன்று செய்திகளை பரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது
3 பிப்., 2020
தீவுப்பகுதியில் இராணுவப்பரிசோதனை
இன்று தீவுப்பகுதியில் பல இடங்களில் இராணுவம் தடை போட்டு மக்களை சோதனை செய்து வருகிறது. வாகனங்கள் முழுவதும் ன் திருத்தப்பட்டு ஒவ்வொருவராக அடையாள அடடை கேட்கப்பட்டு சோதிக்கப்படுகிறார்கள் மண்டைதீவு சாந்தி அல்லைப்பிட்டி வேலணை வங் களாவடிக்கும் பஸ் கொம்பணியடிக்கு இடையிலும் இப்படியான தடுப்பு சோதனை நடைபெறுகிறது
க.பொ.த உயர்தர மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!
கல்வியங்காடு,3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன்
மாவை இல்லாவிட்டால் நானே:சீ.வீ.கே
வடமாகாணத்திற்கு என்னுடைய சேவை உண்மையில் தேவை என்பதால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அந்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக
வடக்கில் தனித்து ஜதேக கூட்டணி?
இலங்கையின் வடபுலத்தில் ஏனைய ஆதரவு தரப்புக்களுடன் சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய கூட்டணி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
'கடந்த வார ஆரம்பத்தில், சஜித் தலைமையில்
மற்றுமொரு கொலையாளியை ஜெனீவா அனுப்பிய கோத்தா?
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றாசிரியர் சி.ஏ.சந்திரபிரமா நியமிக்கப்பட்டுள்ளார்
கஞ்சா குகையாகின்றது யாழ்ப்பாணம்?
யாழ்ப்பாணம் கஞ்சா கடத்தலின் மையமாகியுள்ள நிலையில் கடந்த 4 நாட்களில் 722 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது.ஏற்கனவே 422 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில் மண்டைதீவில் மீட்கப்பட்டதுனட 722 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)