கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை புத்தளம் மாவட்டத்திலும், நீர்கொழும்பு பகுதியிலும் பொலிஸ்
-
19 மார்., 2020
கனடிய பிரதமர் Justin Trudeau அறிவித்துள்ள மேலதிக சலுகைகள் :
கனெடிய பிரதமர் 18-03-2020 இன்று கனெடிய குடிமக்களுக்கு மேலும் பல அரச மானிய சலுகைகளை அறிவித்துள்ளார். கோரோனோ பரவல் காரணமாக உலகமே பல அவசரகால நிலைகளை பிரகடனப்படுத்தியுள்ளதால்
பிரான்ஸ் - வீட்டை விட்டு வெளியேறினால் €375 தண்டப்பணம்..
வீட்டை விட்டு காரணமின்றி வெளியேறினால் €135 கள் தண்டப்பணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தண்டப்பணம்
காவல் துறை ஊரடங்கு சட்டங்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
புத்தளம் , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு முதலான காவல் துறை எல்லை பிரதேசத்திற்குட்பட்ட சில பகுதிகளில் மீண்டும் அறிவிக்கும் வரையில் காவல் துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக
வன்னியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தது கூட்டமைப்பு!
வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் இன்று காலை தமது வேட்புமனுக்களை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்து.

வேட்புமனுவை தாக்கல் செய்தது கூட்டமைப்பு!
.


யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்கள் 10 பேரும் இன்று யாழ்ப்பாணம்
18 மார்., 2020
கனேடியர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள்: எல்லைகளை மூடுவதாக அறிவித்த ட்ரூடோ
கனேடியர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள்: எல்லைகளை மூடுவதாக அறிவித்த கொரோனா வைரஸ் பரவலை எதிர்ப்பதற்கான நடவடிக்கையாக, தனது எல்லைகளை மூடுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
தமிழரசின் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்பங்கள் தீர்க்கப்பட்டுள்ளன – சிவஞானம் தெரிவிப்பு
பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் தற்போது தீர்க்கப்பட்டு விட்டன என்கிறார் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண
கூட்டமைப்பின் அம்பாறை முதன்மை வேட்பாளர் கோடீஸ்வரன் வேட்புமனுவில் சற்றுமுன் ஒப்பமிட்டார்
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.
17 மார்., 2020
கூட்டமைப்பு வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர்?
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (இலங்கை தமிழ் கட்சியில் கட்சியில்) போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் இன்று (17) கையெழுத்திட்டுள்ளனர்.
கனடாவையும் ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ்! 24 மணிநேரத்தில் ஒன்ராறியோவில் உக்கிரம்
ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 24 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அனைத்து கனேடிய மாகாணங்களுக்கும் பரவியது கொரோனா வைரஸ்
கனடாவின் பத்து மாகாணங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவிவிட்டதாக கனடாவின் தலைமை சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.
16 மார்., 2020
சுவிஸ் அவசரநிலை பிரகடனம் அமுல் இன்று நள்ளிரவு 12 மணி முதல் , திறந்திருக்க வேண்டியவை - உணவுப்பொருள் அங்காடிகள் , takeaway , உணவு விநியோகம் , மருந்தகம் ,கன்டீன் ,தபாலகம் வங்கி தொடரூந்து நிலையம் அவசர தேவை விநியோக போக்குவரத்து மூடப்படவேண்டியவை கடைகள் ,(உணவுப்பொருள் கடைகள் தவிர ), பார்கள் ,உணவகங்கள் ,பொழுதுபோக்கு சம்பந்தமானவை , மியூசியம் படமாளிககை அரங்குகள் விளையாட்டு சம்பந்தமானவை நீச்சல்தடாகம்
தற்போதைய செய்தி
சுவிஸில் அவசரகால நிலை .ஏப்ரில் 19 வரை பெரும்பாலான நிறுவனங்கள் மூடப் படடன உணவகங்கள் ,பார்கள் ,கடைகள் , டிஸ்கோ ,விளையாட்டுநிகழ்வுகள் உட ல்பயிட்சியகம் போன்றவை மூ டப்படவேண்டும் உணவுப்பொருள் விற்பனை கடைகள் மருந்தகங்கள் வங்கிகள் தொடரூந்து நிலையம் தபாலகம் டேக் ஆவெ , விநியோகம் செய்யும் உணவு தொழில் என்பன திறந்திருக்கலாம்
சுவிஸில் அவசரகால நிலை .ஏப்ரில் 19 வரை பெரும்பாலான நிறுவனங்கள் மூடப் படடன உணவகங்கள் ,பார்கள் ,கடைகள் , டிஸ்கோ ,விளையாட்டுநிகழ்வுகள் உட ல்பயிட்சியகம் போன்றவை மூ டப்படவேண்டும் உணவுப்பொருள் விற்பனை கடைகள் மருந்தகங்கள் வங்கிகள் தொடரூந்து நிலையம் தபாலகம் டேக் ஆவெ , விநியோகம் செய்யும் உணவு தொழில் என்பன திறந்திருக்கலாம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)