புலம்பெயர் தமிழர்கள் நலமுடன் வாழ எல்லோரும் இணைந்து பிரார்த்திப்போம் உறவுகளே
கொரோனா அவசர கால கடடமைப்பில் தமிழகம் சிறந்த முறையில் ஒழுங்கு படுத்துவதாக பாராட்டுக்கள் குவிகின்றன முதல்வருக்கு அரச இயந்திரத்துக்கும் நன்றி தெரிவிக்கும் மக்கள்
பிரான்ஸ் வாழ் தமிழ் உறவுகளே --விசா இல்லாத எம் சொந்தங்கள் பலர் அனுமதியில்லாத வகையில் செய்த தங்கள் வேலையை இழந்து தவிக்கிறார்கள் வேலையின்றி பொருளாதாரகஸ்டத்தில் இருப்பதாக அறிகிறோம் முடிந்தளவு உணவுக்காக உதவி செய்யுங்கள்
மட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் அவருக்கான போக்குவரத்து வசதிகளை
தாயகத்தமிழருக்கும் புலம்பெயர் தமிழருக்கும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத ஓர் பிணைப்பு எப்போதும் இருந்துவருகிறது. அந்த இயல்பான பிருத்திக்க முடியாத உறவை அத்திவாரமிட்டு நீரூற்றி வளர்த்தெடுத்த பெருமையும் தீர்க்கதரிசனமும் தேசியத்தலைவருக்கும் அவர் கட்டிவளர்த்த அமைப்புகளுக்கு உரியது . இந்த தேசியப்பற்றின் அடிப்படையில் தான் தாயகத்தின் உடைத்தலை போராட்டத்துக்கு மட்டுமல்ல சுனாமி,,,, வெள்ளப்பெருக்கு இடப்பெயர்வு பட்டினி ச்சாவு புனர்வாழ்வு என எல்லா பக்கமும் கைகொடுத்து நின்றார்கள் புலம்பெயர் தமிழர் . மறுபுறம் புலம்பெயர் தமிழரின் பொருளாதார வளத்தின் நீரூற்றால் தான் தாயகத்தின் பொருளாதாரபலமும் கடடமைப்பும் பணப்புழக்கமும் உச்சகட்ட,,த்தில் என்றும் இருக்கிறது .அத்தோடு மறைமுகமாக தொழில் கல்வி புனரமைப்பு எனவும் தொட்டு நிற்கிறது. இந்த உள்பரிமாணம் புரியாத சிலரும் அமைப்புகளும் அவ்வப்போது புலம்பெயர் தமிழரை கேவலமாக சித்தரிப்பதும் புறம்கூறலும் அரங்கேறுவது கண்கூடு . இத்தனையையும் தாங்கி தலைவரினதும் அவர்வழிவந்த போராளிகளின் தியாகத்தாலும் மட்டுமே தாம் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறோம் என்ற நன்றி மறவாத்தன்மையினால் அன்றும் இன்றும் தாயாக தொப்புள்கொடி உறவுகளோடு பின்னிபின்னணிந்து வாழப்பழ கி விடடார்கள் -. இப்போது மேற்குலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா புலத்துத்தமிழரையும் பலவிதத்திலும் பாதிக்கப்போகிறது உயிருக்கு அச்சுறுத்தல் கொடுப்பது மட்டுமல்ல அவர்களின் அதியுன்னத பொருளாதாரவளத்தையும் ஆட்டுவிக்கும் .இந்த வீழ்ச்சி தாயக உறவுகளையும் பாதிக்கும் கவலைப்படுத்தும் என்பதில் மறுப்பில்லை ஆதலால் ஈழத்தமிழர்கள் நாங்கள் புலத்திலும் தாயகத்திலும் ஒருவருக்கொருவர் புறம்கூறல் வஞ்சித்தலை தவிர்த்து நேசம் கொண்டு தேசியப்பற்றோடு தலைவனின் வழியில் நடைபோடுவோம் . புலத்தமிழரின் கவலை போக்க சோகம் நீக்க பிரார்த்திப்போம் நலம் விசாரிப்போம் ஒன்றுபடுவோம் செய்வோமா உறவுகளே
$
$$$$$$
29 மார்., 2020
சுவிசசில் தற்போதுள்ள அவசரகால நிலை மே நடுப்பகுதிவரை நீடிக்கப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன
ஸ்பெயின் இளவரசி மரியா தெரஸா கொரோனாவினால் மரணம்
பிரிட்டன் பிரதமர் ஜோன்சனுக்கு கொரோனா தொறடு இருப்பதை அறிந்த அவரது மூத்த ஆலோசகர் தலை தெறிக்க வெளியே ஓடும் காட்சி காணொளியாக உலகில் வலம் வருகிறது
யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனா தனக்கு போட்டியாக உள்ள நாடுகளை வஞ்சித்துவிட்ட்தா ? பெப்ரவரி 12 வரை மனிதனுக்கு மனிதன் பரவும் வைரஸ் என்று அறிவிக்காமல் பரவ விட்ட்து பெப் 12 இல் தான் உலக சுகாதார நிறுவனத்துக்கு தகவல் கொடுத்ததது சீனா மக்கள் சென்று இருக்கும் நாடுகளில் தான் சீனர்கள் மூலம் பரவி உள்ளது
மோடி நண்பகல் இந்தியாவின் பிரபலமான சித்த , ஆயுள்வேத, யுனானி ,வைத்தியர்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார் தமிழகத்தில் இருந்தும் பலர் கலந்து கொண்டார்கள்
கனடா- ரொறன்டோவில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை 118 இனால் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை நாளொன்றுக்கு 30 தொடக்கம் 40 பேரக்கே