![]() வசந்த கரன்னகொட, சவேந்திர சில்வா, கமல் குணரத்ன போன்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதோடு, அவர்களுக்கெதிராக தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் யுத்தத்திற்குத் தலைமை தாங்கிப் பிரபாகரனைக் கொன்ற அப்போதைய இராணுவத்தளபதியான சரத் பொன்சேக்காவுக்கு ஏன் சர்வதேசம் தடை விதிக்கவில்லை? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே கேள்வியெழுப்பினார் |
-
8 அக்., 2025
சரத் பொன்சேகாவுக்கு ஏன் சர்வதேசம் தடைவிதிக்கவில்லை? [Wednesday 2025-10-08 06:00]
என் வரலாறு தெரியாமல் மோதுகிறார் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர்! [Wednesday 2025-10-08 06:00]
![]() இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க எனக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். குறித்த பதவியை வகிப்பதற்கான அடிப்படை தகுதியைக் கூட பூர்த்தி செய்யாத அவரது அச்சுறுத்தலால் என்னை ஒருபோதும் மௌனிக்கச் செய்ய முடியாது. அவரது தகுதிகளை நான் நிரூபிக்க முன்னர் அவர் தானாகவே பதவியை இராஜிநாமா செய்வதே சிறந்ததது என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார் |
7 அக்., 2025
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்! [Tuesday 2025-10-07 16:00]
![]() நிலையான நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியது மிக அவசியம் எனப் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது |
யாழ். தனியார் விடுதிகளின் பெயர்களை பயன்படுத்தி புதிய மோசடி! [Tuesday 2025-10-07 16:00]
![]() யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றது |
ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்தது அரசாங்கம்! [Tuesday 2025-10-07 16:00]
![]() ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. |
யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணிகள் போராட்டம்! [Tuesday 2025-10-07 16:00]
![]() நீதிமன்ற அனுமதியின்றி காவல்துறையினர் ஒரு வழக்கறிஞரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சோதனை செய்ததாகக் குற்றம் சாட்டி, யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞர்கள், செவ்வாய்க்கிழமை(07) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
இந்தோனேசியப் பள்ளி இடிபாடுகளில் பலி எண்ணிக்கை 60-ஐ தாண்டியது

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்
காசா சமாதான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
ரஷ்ய ட்ரோன்களில் பிரித்தானிய உதிரி பாகங்கள்: அம்பலப்படுத்திய உக்ரைன் ஜனாதிபதி! [Tuesday 2025-10-07 07:00]
![]() உக்ரைன் மீது ஞாயிறன்று நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன்களில் பிரித்தானியாவின் உதிரி பாகங்கள் காணப்பட்டதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பிரித்தானிய மைக்ரோ கம்ப்யூட்டர்கள் உட்பட 100,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தயாரிப்பு உதிரி பாகங்கள் அந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் |
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரையுங்கள்! [Tuesday 2025-10-07 07:00]
![]() தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ்சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் தாருங்கள் என ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளிடம் சிறீதரன் வேண்டுகோள் விடுத்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். |
இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கு எந்த அரசும் தயாரில்லை! [Tuesday 2025-10-07 07:00]
![]() ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மே மாதம் 16ஆம் திகதி விடுதலைப்புலிகள் என்னிடம் கூறினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் |
அன்னபூரணி அம்மாளின் கப்பல் அமெரிக்கப்பயணம் - 1938
6 அக்., 2025
வாக்கெடுப்பின்றி நிறைவேறியது இலங்கை குறித்த தீர்மானம்! [Monday 2025-10-06 16:00]
![]() இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. |
காணி உறுதி மோசடி- பெண் சட்டத்தரணி கைது! [Monday 2025-10-06 16:00]
![]() யாழ்ப்பாணத்தில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே கைது செய்யப்பட்டுள்ளார் |
கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. |
வாக்கெடுப்பின்றி நிறைவேறியது இலங்கை குறித்த தீர்மானம்! [Monday 2025-10-06 16:00]
![]() இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. |
"விஜய் அரசியலுக்கு தகுதியே இல்லாதவர்" - நக்கீரன் கோபால்! [Sunday 2025-10-05 18:00]
தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு தகுதியில்லாதவர் என நக்கீரன் கோபால் கூறியுள்ளார். கரூர் துயர சம்பவம் குறித்து பேசிய நக்கீரன் கோபால், 41 பேர் உயிரிழந்தது திட்டமிட்ட மரண பலி என்றும், நரபலிக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் குறிப்பிட்டார். திருவாரூரில் தவெக கூட்டம் நடந்தபோது அசம்பாவிதம் நேர்ந்திருக்கும். ஆனால் தாலுகா அலுவலகத்தை அதன் பாதுகாவலர் நெரிசலின்போது திறந்துவிட்டதால் 500 பேர் உள்ளே போய் தப்பித்ததாக செய்தி. |
அமெரிக்க வீரரின் செயல் சர்ச்சை: குகேஷின் காயை ரசிகர்களை நோக்கி வீசிய ஹிகாரு நகாமுரா Posted by By tamil

இந்திய வீரர் குகேஷுடன் நடந்த செஸ் போட்டியில், அ
சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் நேரடி விமான சேவை
கொழும்புக்கும் சூரிச் நகரத்திற்கும் இடையில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்க எடெல்வைஸ் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.










.jpg)






